Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எப்படி வரும் டிரஸ் சென்ஸ்?
Page 1 of 1 • Share
எப்படி வரும் டிரஸ் சென்ஸ்?
நாலு பேர் நம்மைப் பார்க்கும்போது, பார்ப்பவர் மனதில் நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்படும்படி நாம் உடுத்தும் உடை இருக்க வேண்டும் என்பதைத்தான் ‘டிரஸ் சென்ஸ்’ என்கிறார்கள். படித்து, பார்த்து, கேட்டு, அனுபவித்து எப்படி அறிவை வளர்த்து கொள்கிறோமோ, அதே போலத்தான் உடை உடுத்துவது தொடர்பான அறிவும்.
இது நாம் அணிந்திருக்கும் முறை, உடைகளின் மேட்ச்சிங், கலர் என பல விஷயங்களைச் சார்ந்து அமைகிறது. சில நேரம் உடலின் நிறம், ஹேர் ஸ்டைல், அணியும் கண்ணாடி போன்றவை கூட டிரஸ் சென்ஸில் சேரும்.பொதுவாக வண்ண வண்ண உடைகளை அணிய எல்லோருக்கும் ஆசை. ஆனால் உடை நமது உடலுக்கேற்றபடி அமையுமா என்பதையே முதலில் கவனிக்க வேண்டும்.
ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். சிலர் ‘ஃபிட்’டான உடை என்றால் ‘டைட்’டான உடை என நினைத்துக்கொள்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். உடை உடுத்துவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் ஆக வேண்டுமானால், உடையை விதம்விதமான காம்பினேஷன்களில் அணிந்து பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்வதுதான் ஒரே வழி.
நீங்கள் அணியும் உடை உங்கள் மனதுக்கு மட்டும் பிடித்தால் போதாது, மற்றவர்களிடமும் அபிப்ராயம் கேட்க வேண்டும். மேலும் நண்பர்கள், தெரிந்தவர்கள், ரோட்டில் போவோர் வருவோர் என மற்றவர்கள் உடை அணிந்திருப்பதைக் கவனித்து அதில் உங்களுக்குப் பிடித்ததை உள்வாங்கியும் முயற்சித்துப் பார்க்கலாம். தொடர்ந்து இப்படிச் செய்து வரும் பட்சத்தில் நிச்சயமாக உங்களது டிரஸ் சென்ஸ் அபாரமானதாகத் திகழும்.
நன்றி:http://www.dinakaran.com/
இது நாம் அணிந்திருக்கும் முறை, உடைகளின் மேட்ச்சிங், கலர் என பல விஷயங்களைச் சார்ந்து அமைகிறது. சில நேரம் உடலின் நிறம், ஹேர் ஸ்டைல், அணியும் கண்ணாடி போன்றவை கூட டிரஸ் சென்ஸில் சேரும்.பொதுவாக வண்ண வண்ண உடைகளை அணிய எல்லோருக்கும் ஆசை. ஆனால் உடை நமது உடலுக்கேற்றபடி அமையுமா என்பதையே முதலில் கவனிக்க வேண்டும்.
ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். சிலர் ‘ஃபிட்’டான உடை என்றால் ‘டைட்’டான உடை என நினைத்துக்கொள்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். உடை உடுத்துவதில் நீங்கள் எக்ஸ்பர்ட் ஆக வேண்டுமானால், உடையை விதம்விதமான காம்பினேஷன்களில் அணிந்து பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்வதுதான் ஒரே வழி.
நீங்கள் அணியும் உடை உங்கள் மனதுக்கு மட்டும் பிடித்தால் போதாது, மற்றவர்களிடமும் அபிப்ராயம் கேட்க வேண்டும். மேலும் நண்பர்கள், தெரிந்தவர்கள், ரோட்டில் போவோர் வருவோர் என மற்றவர்கள் உடை அணிந்திருப்பதைக் கவனித்து அதில் உங்களுக்குப் பிடித்ததை உள்வாங்கியும் முயற்சித்துப் பார்க்கலாம். தொடர்ந்து இப்படிச் செய்து வரும் பட்சத்தில் நிச்சயமாக உங்களது டிரஸ் சென்ஸ் அபாரமானதாகத் திகழும்.
நன்றி:http://www.dinakaran.com/
Similar topics
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|