Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 31 of 44 • Share
Page 31 of 44 • 1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
வலியை கிறுக்குகிறேன்...
கவிதையாக மாறுகிறது ...
நான் கவிஞனாம் ...
வலி தெரியாதவர்கள் ...!!!
உனக்கு எழுதிய கவிதை ...
கடதாசியை குப்பை வண்டி ...
ஏற்றி செல்கிறது ...
மனம் தப்பி விட்டது ....!!!
தேவாலையத்தில் ....
யோசிக்கிறேன் -இறைவா
கேளுங்கள் தரப்படும் என்றீர்
அவளிடம் கேட்டேன்....
தரவில்லையே ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 749
வலியை கிறுக்குகிறேன்...
கவிதையாக மாறுகிறது ...
நான் கவிஞனாம் ...
வலி தெரியாதவர்கள் ...!!!
உனக்கு எழுதிய கவிதை ...
கடதாசியை குப்பை வண்டி ...
ஏற்றி செல்கிறது ...
மனம் தப்பி விட்டது ....!!!
தேவாலையத்தில் ....
யோசிக்கிறேன் -இறைவா
கேளுங்கள் தரப்படும் என்றீர்
அவளிடம் கேட்டேன்....
தரவில்லையே ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 749
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்
மனதின் பலவீனம்
மறக்கதெரியாது ...
உனக்கோ அது பலம் ...!!!
முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!!!
காதல்
எனக்கு உள் சுவாசம்
உனக்கு வெளிச்சுவாசம் ..
நம் கடந்த காலம் ...
புதைகுழிக்குள் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 750
எனது 750 வது கஸல் கவிதை இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மனதின் பலவீனம்
மறக்கதெரியாது ...
உனக்கோ அது பலம் ...!!!
முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!!!
காதல்
எனக்கு உள் சுவாசம்
உனக்கு வெளிச்சுவாசம் ..
நம் கடந்த காலம் ...
புதைகுழிக்குள் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 750
எனது 750 வது கஸல் கவிதை இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காற்றை
போல் உனக்கு ...
வாசமுமில்லை
நிறமுமில்லை .....
காதலில் பயன்
படுத்தாதே .....!!!
இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!
நான்
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;751
போல் உனக்கு ...
வாசமுமில்லை
நிறமுமில்லை .....
காதலில் பயன்
படுத்தாதே .....!!!
இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!
நான்
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;751
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!
நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
உனக்காக
காத்திருந்த இரவுகளால்
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;752
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!
நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
உனக்காக
காத்திருந்த இரவுகளால்
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;752
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!
காதலுக்கு
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல்
புதைகுழிக்குள்
நடக்கிறது ....!!!
என்னை விட உலகில்
ஏழை யாரும் இல்லை
இன்ப வரிகளே
வருகுதில்லை ......!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;753
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!
காதலுக்கு
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல்
புதைகுழிக்குள்
நடக்கிறது ....!!!
என்னை விட உலகில்
ஏழை யாரும் இல்லை
இன்ப வரிகளே
வருகுதில்லை ......!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;753
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
கல்லை உரசி ...
நெருப்பு மூட்டியது அறிவு
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?
எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்....
பிரிவும் காதல் தான் ....!!!
சீ ....உனக்கு
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;754
நெருப்பு மூட்டியது அறிவு
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?
எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்....
பிரிவும் காதல் தான் ....!!!
சீ ....உனக்கு
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;754
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!
நீ
புரிய முடியாத புதிர்
நான் புரிந்தும் புரியாத
காதல் புதிர் ...!!!
நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;755
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!
நீ
புரிய முடியாத புதிர்
நான் புரிந்தும் புரியாத
காதல் புதிர் ...!!!
நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;755
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
மிக்க நன்றி நன்றிமுரளிராஜா wrote:எதிர்பார்ப்பு,ஏமாற்றம்,ஏக்கம் கலந்த கவிதைகள்
அருமை
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் காதல்
இனிமையானது ...
இதயம் பாலாப்பழம்போல் ...
முட்களால் மூடியுள்ளது ....!!!
எனக்கு ஒரு உதவிசெய் ....
என்னை விட்டுவிடு ...
காதலை வைத்திரு ...!!!
இழந்தது
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;756
இனிமையானது ...
இதயம் பாலாப்பழம்போல் ...
முட்களால் மூடியுள்ளது ....!!!
எனக்கு ஒரு உதவிசெய் ....
என்னை விட்டுவிடு ...
காதலை வைத்திரு ...!!!
இழந்தது
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;756
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!
தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!
கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;757
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!
தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!
கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;757
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
எதையுமே விரும்பாத ...
உன்னை நான் விரும்பி ...
தொலைத்துவிட்டேன் ....!!!
கருங்கல்லில் -நீர் ...
வடியும் என்பதை ...
உன் காதலில் இருந்து ...
நம்பிவிட்டேன் ....!!!
பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;758
உன்னை நான் விரும்பி ...
தொலைத்துவிட்டேன் ....!!!
கருங்கல்லில் -நீர் ...
வடியும் என்பதை ...
உன் காதலில் இருந்து ...
நம்பிவிட்டேன் ....!!!
பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;758
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!
சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!
எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;759
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!
சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!
எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;759
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வெள்ளத்தில்
கரைந்த மண் போல்
என் காதல் கண்ணீரில்
கரைந்து போனது ....!!!
பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;760
கரைந்த மண் போல்
என் காதல் கண்ணீரில்
கரைந்து போனது ....!!!
பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;760
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு கண் இல்லை
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!
ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!
கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள்
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;761
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!
ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!
கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள்
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;761
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?
உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு ....!!!
உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;762
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?
உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு ....!!!
உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;762
Page 31 of 44 • 1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தத்துவ கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
Page 31 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|