Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
Page 9 of 11 • Share
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
First topic message reminder :
அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என்னை நினைத்து பனி
கட்டியாய் உருகும் நீ
கண்டவுடன் சுட்டெரிக்கிறாய் ..?
உன் மனதில் நான்
இதயப்பூ என்று
தெரிந்தும் ஏனடி
கருங்கல்லாய் இருக்கிறாய் ...?
கட்டியாய் உருகும் நீ
கண்டவுடன் சுட்டெரிக்கிறாய் ..?
உன் மனதில் நான்
இதயப்பூ என்று
தெரிந்தும் ஏனடி
கருங்கல்லாய் இருக்கிறாய் ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ என்னை காதலிக்கவில்லை
என்று சொல்லும் ஒவ்வொரு
முறையும் என் இதயத்தில்
துவாரம் விழுவதை மறந்து
விடாதே .....!!!
வரிகள் அருமை..
என்று சொல்லும் ஒவ்வொரு
முறையும் என் இதயத்தில்
துவாரம் விழுவதை மறந்து
விடாதே .....!!!
வரிகள் அருமை..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என் இதயத்துடிப்பு
உன் பெயரை சொல்லி
துடிப்பதை தவிர வேறு
எதையும் செய்வதில்லை
இரத்தத்தை
சுற்றிகரிப்பதற்கு பதிலாக
உன் நினைவையே குருதி
சுற்றோட்டமாக கடத்துகிறது
நரம்புகளால் இரத்த்தத்தை
கடத்த வேண்டிய இதயம்
கண்ணீரை கடத்துகிறது ....!!!
உன் பெயரை சொல்லி
துடிப்பதை தவிர வேறு
எதையும் செய்வதில்லை
இரத்தத்தை
சுற்றிகரிப்பதற்கு பதிலாக
உன் நினைவையே குருதி
சுற்றோட்டமாக கடத்துகிறது
நரம்புகளால் இரத்த்தத்தை
கடத்த வேண்டிய இதயம்
கண்ணீரை கடத்துகிறது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன் பிரிவு என்னை
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என் கண்ணீரில் நீ
நனைகிறாய் என்று
தெரிந்தும் நான் அழுகிறேன்
மன்னித்துவிடு நான்
அழுவதை தவிர வேறு
வழிதெரியாது தவிக்கிறேன்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில்
வாழ்ந்தாலும் -என்
புருவத்தில் இருப்பது -நீ
நனைகிறாய் என்று
தெரிந்தும் நான் அழுகிறேன்
மன்னித்துவிடு நான்
அழுவதை தவிர வேறு
வழிதெரியாது தவிக்கிறேன்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில்
வாழ்ந்தாலும் -என்
புருவத்தில் இருப்பது -நீ
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இந்த கவிதை யாருக்கு
பொருந்தாவிட்டாலும்
உயிரே உனக்கு புரியும்
உயிர் எங்குள்ளது என்று
யாருக்கும் தெரியாது
நான் உன்னை தொட்ட
இடமெல்லாம் உயிர் தான்
அன்பே ...!!!
பொருந்தாவிட்டாலும்
உயிரே உனக்கு புரியும்
உயிர் எங்குள்ளது என்று
யாருக்கும் தெரியாது
நான் உன்னை தொட்ட
இடமெல்லாம் உயிர் தான்
அன்பே ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நட்பென்றால்
ஒரு குற்றத்தை காட்டி
உன்னை விட்டு பிரிந்திருப்பேன்
காதல் என்றால்
வீண் சண்டை
போட்டேனும் பிரிந்திருப்பேன்
நான் இரண்டும்
கலந்த கலவையாய்
உன்னை நேசிக்கிறேன்
துடிக்கிறேன் வதைபடுகிறேன்
உன் நினைவுகளால் ....!!!
ஒரு குற்றத்தை காட்டி
உன்னை விட்டு பிரிந்திருப்பேன்
காதல் என்றால்
வீண் சண்டை
போட்டேனும் பிரிந்திருப்பேன்
நான் இரண்டும்
கலந்த கலவையாய்
உன்னை நேசிக்கிறேன்
துடிக்கிறேன் வதைபடுகிறேன்
உன் நினைவுகளால் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
எப்போது
ஒருவர் இன்னொருவர்
மீது இச்சையுடன் பார்கிறாரோ
அப்போதே அவர் கற்பு போய்
பறி விடும் ...!!!
இப்போ நான் உன்னை
இச்சையுடன் பார்க்கிறேன்
நான் அவள்
இல்லை என்கிறாய் ...!!!
உன்னைத்தான் அவள்
சொன்னது ...
ஒருதலையில் ஒருபக்கம்
தானே வலிக்கும் ...!!!
ஒருவர் இன்னொருவர்
மீது இச்சையுடன் பார்கிறாரோ
அப்போதே அவர் கற்பு போய்
பறி விடும் ...!!!
இப்போ நான் உன்னை
இச்சையுடன் பார்க்கிறேன்
நான் அவள்
இல்லை என்கிறாய் ...!!!
உன்னைத்தான் அவள்
சொன்னது ...
ஒருதலையில் ஒருபக்கம்
தானே வலிக்கும் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
போதுமடிஉன் பொல்லாத
காதல் ........
பொல்லால் அடிப்பதை
காட்டிலும் வலி அதிகம்
பொல்லாத
வார்த்தையால் என்னை
சுட்டேரிக்காதே...!!!
காதல் நம்பிக்கையானது
அதை நம்பாமல் வாழ்கிறாய்
நான் என்ன செய்ய முடியும் ...?
காதல் ........
பொல்லால் அடிப்பதை
காட்டிலும் வலி அதிகம்
பொல்லாத
வார்த்தையால் என்னை
சுட்டேரிக்காதே...!!!
காதல் நம்பிக்கையானது
அதை நம்பாமல் வாழ்கிறாய்
நான் என்ன செய்ய முடியும் ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
வலிப்பது இதயம்
உனக்கு
காட்ட முடியவில்லை
நான் விடும் மூச்சு
காற்று கூட சுடுகிறது
உன்னை நினைக்கும்
போது...!!!
இத்தனை சுமையிலும்
உன்னை சுகமாக
சுமக்கிறேன் ஏன்
தெரியுமா ...?
உன்னை விட காதல்
சுகமானது ...!!!
உனக்கு
காட்ட முடியவில்லை
நான் விடும் மூச்சு
காற்று கூட சுடுகிறது
உன்னை நினைக்கும்
போது...!!!
இத்தனை சுமையிலும்
உன்னை சுகமாக
சுமக்கிறேன் ஏன்
தெரியுமா ...?
உன்னை விட காதல்
சுகமானது ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கூண்டுக்குள் கிளி வளர்க்கும்
போது அது பறந்துவிடும்
என்பதற்காக
இறக்கையையும்
வெட்டிவிடுவது போல் ....
என் இதயக்கூட்டுக்குள்
உன்னை நினைவு
சிறையாலும்
கனவு இறக்கையாலும்
பாதுகாத்தேன் ...
நீமட்டும் சென்றால்
கலங்க மாட்டேன்
என்னையும் கொன்று
விட்டு சென்றுவிட்டாய் ...!!!
போது அது பறந்துவிடும்
என்பதற்காக
இறக்கையையும்
வெட்டிவிடுவது போல் ....
என் இதயக்கூட்டுக்குள்
உன்னை நினைவு
சிறையாலும்
கனவு இறக்கையாலும்
பாதுகாத்தேன் ...
நீமட்டும் சென்றால்
கலங்க மாட்டேன்
என்னையும் கொன்று
விட்டு சென்றுவிட்டாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
எப்போது எல்லாம் எனக்கு
இதயவலி வருகிறதோ
அப்போதே -என் மருந்து
உன் பேச்சு தான்
உன்
இதய மருத்துவ மனையில்
அனுபதிக்கப்பட்ட அவசர
சிகிச்சை நோயாளி நான்
உன்
பேச்சே எனக்கு செயற்கை
சுவாசம் ....!!!
இதயவலி வருகிறதோ
அப்போதே -என் மருந்து
உன் பேச்சு தான்
உன்
இதய மருத்துவ மனையில்
அனுபதிக்கப்பட்ட அவசர
சிகிச்சை நோயாளி நான்
உன்
பேச்சே எனக்கு செயற்கை
சுவாசம் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ஏன் இருப்பான் இந்த
உலகில் என்று விரத்தியாக
இருக்கையில் உன் சிறு
குரலோசை இன்னும்
நூறு வருடம் வாழவேண்டும்
என்று சொல்லும்
நீ ஒரு வேளை மௌனமாக
இருந்து விட்டால்
இந்த ஜென்மமே வெறுக்கிறது
என் மூச்சு உன் பேச்சில்
இருக்கிறது உயிரே ...!!!
உலகில் என்று விரத்தியாக
இருக்கையில் உன் சிறு
குரலோசை இன்னும்
நூறு வருடம் வாழவேண்டும்
என்று சொல்லும்
நீ ஒரு வேளை மௌனமாக
இருந்து விட்டால்
இந்த ஜென்மமே வெறுக்கிறது
என் மூச்சு உன் பேச்சில்
இருக்கிறது உயிரே ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நானும்
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நான் உன் இதயத்தை
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடும் முன்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடும் முன்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!
Last edited by கே இனியவன் on Sat Mar 01, 2014 12:25 pm; edited 1 time in total
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள் ...
-
தொட முதலில் என திருத்தலாம்
அல்லது தொடும் முன் எனவும் இருக்கலாம்..!
உடலை தொடுகிறார்கள் ...
-
தொட முதலில் என திருத்தலாம்
அல்லது தொடும் முன் எனவும் இருக்கலாம்..!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என்ன கொடுமையை
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என் பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
rammalar wrote:இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள் ...
-
தொட முதலில் என திருத்தலாம்
அல்லது தொடும் முன் எனவும் இருக்கலாம்..!
தங்கள் கருத்தை ஏற்றேன்
நன்றி
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இன்று
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ தந்த நினைவு பொருட்கள்
எல்லாம் நான் பெட்டகத்தில்
வைத்து பூட்டி விட்டேன் ...!!!
நினைவு பரிசுகள் தந்த
நிகழ்வும் நிகழ்ச்சியும்
பார்க்கும் போதெலாம்
என்னை பாடாய் கொல்லுது
நீ பொல்லாத கள்வனடா
நினைவு பொருளை
தரும் போது
செய்த குறும்புகள்...
சீ போடா,,,,!!!
எல்லாம் நான் பெட்டகத்தில்
வைத்து பூட்டி விட்டேன் ...!!!
நினைவு பரிசுகள் தந்த
நிகழ்வும் நிகழ்ச்சியும்
பார்க்கும் போதெலாம்
என்னை பாடாய் கொல்லுது
நீ பொல்லாத கள்வனடா
நினைவு பொருளை
தரும் போது
செய்த குறும்புகள்...
சீ போடா,,,,!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அருகில் நீ அமர்ந்திருக்கையில்
சிறு பூச்சி உன்னை கடித்தபோது
துடித்த துடிப்பை இப்போதும்
நினைத்து வெட்டபடுவேன்
எதற்காக இப்படி துடித்தேன் ...!!!
இப்போ இதயக்கூட்டில்
குளவி கூடாகிவிட்டது
நீ தந்த வலியால் _ ஆயிரம்
பூச்சிகள் இதயத்தை குற்றுகின்றன
இப்போ ஒருதுளி கண்ணீர் கூட
வருகிதில்லை .....!!!
கண்ணீர் அழுவதை
மறந்து விட்டது
நன்றிகெட்ட கண்
இப்போதும் உன்னை தேடுகிறது
சிறு பூச்சி உன்னை கடித்தபோது
துடித்த துடிப்பை இப்போதும்
நினைத்து வெட்டபடுவேன்
எதற்காக இப்படி துடித்தேன் ...!!!
இப்போ இதயக்கூட்டில்
குளவி கூடாகிவிட்டது
நீ தந்த வலியால் _ ஆயிரம்
பூச்சிகள் இதயத்தை குற்றுகின்றன
இப்போ ஒருதுளி கண்ணீர் கூட
வருகிதில்லை .....!!!
கண்ணீர் அழுவதை
மறந்து விட்டது
நன்றிகெட்ட கண்
இப்போதும் உன்னை தேடுகிறது
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|