Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
Page 10 of 11 • Share
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
First topic message reminder :
அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நான் எதிர் பார்த்தேன்
நீ அருகில்வரும் போது
என்னை பார்ப்பாய் என்று
எப்படி மனசு வந்தது
பார்க்காமல் செல்ல ....?
வெடித்தது என் இதயம்
சற்றே திரும்பி பார்த்தாய்
யாருக்கும் புரியாத காதல்
சைகை செய்தாய் ..
வெடித்த இதயம் ஒட்டியது ...!!!
காதல் துடிக்க விட்டு
ரசிக்க வைக்கும் அற்புத
கலை -நீ அதில்
கைதேர்ந்தவளோ .....!!!
நீ அருகில்வரும் போது
என்னை பார்ப்பாய் என்று
எப்படி மனசு வந்தது
பார்க்காமல் செல்ல ....?
வெடித்தது என் இதயம்
சற்றே திரும்பி பார்த்தாய்
யாருக்கும் புரியாத காதல்
சைகை செய்தாய் ..
வெடித்த இதயம் ஒட்டியது ...!!!
காதல் துடிக்க விட்டு
ரசிக்க வைக்கும் அற்புத
கலை -நீ அதில்
கைதேர்ந்தவளோ .....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இதயத்தை கல்லாய்
படித்திருந்தால் கூட
இரங்கியிருக்கும்
நான் படும் வேதனையில் ...!!!
ஒன்று மட்டும் சொல்வேன்
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும்
உன்னில்; நிச்சயம் மாற்றம்
வரும் நான் உன்னை
அடையும் நாள் வரும் ...!!!
படித்திருந்தால் கூட
இரங்கியிருக்கும்
நான் படும் வேதனையில் ...!!!
ஒன்று மட்டும் சொல்வேன்
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும்
உன்னில்; நிச்சயம் மாற்றம்
வரும் நான் உன்னை
அடையும் நாள் வரும் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன்
வார்த்தைகள் சிலவேளை
அமிர்தம்
சில வேளை - விஷம்
என் இதயம்
தான் பாவம்
மத்தளம்போல்
அடிவாங்குகிறது....!!!
கவலையில்லை எனக்கு
இந்த இதயம் இருந்தால்
என்ன இறந்தால் என்ன ,,,?
நீ விசமாக இருந்தால் என்ன ,,?
அமிர்தமாக இருந்தால் என்ன ,,,?
வார்த்தைகள் சிலவேளை
அமிர்தம்
சில வேளை - விஷம்
என் இதயம்
தான் பாவம்
மத்தளம்போல்
அடிவாங்குகிறது....!!!
கவலையில்லை எனக்கு
இந்த இதயம் இருந்தால்
என்ன இறந்தால் என்ன ,,,?
நீ விசமாக இருந்தால் என்ன ,,?
அமிர்தமாக இருந்தால் என்ன ,,,?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நிலவே எதற்காக நீ
தூரத்தில் இருக்கிறாய்
உன்னை தீண்டி விடுவேன்
என்பதற்காகவா ,,,,?
மலரே எதற்காக நீ
வாடி விழுந்தாய்
உன்னை நான் பறித்து
விடுவேன் என்பற்காகவா ,,,?
நிலவோடும் மலரோடும்
அவளை ஒப்பிட்டேன்
அவள் தூரத்தில் இருக்கிறாள்
நான் வாடி விழுந்து விட்டேன் ,,,!!!
தூரத்தில் இருக்கிறாய்
உன்னை தீண்டி விடுவேன்
என்பதற்காகவா ,,,,?
மலரே எதற்காக நீ
வாடி விழுந்தாய்
உன்னை நான் பறித்து
விடுவேன் என்பற்காகவா ,,,?
நிலவோடும் மலரோடும்
அவளை ஒப்பிட்டேன்
அவள் தூரத்தில் இருக்கிறாள்
நான் வாடி விழுந்து விட்டேன் ,,,!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
மீண்டும் மீண்டும் ஏன்
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!
நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!
உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!
நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!
உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நான் தூங்கி பலநாட்கள்
ஆகிவிட்டது - என் கண்களால்
தூங்க முடியவில்லை
தூக்கத்தை வரவழைக்கவும்
முடியவில்லை ....!!!
நீ
எப்போது தொலைபேசியில்
அழைப்பாய் என்று
இரவு நேர காவல்தொழில்
செய்கிறது என் கண்கள்
கண் விழித்திருக்கிறது
இதயம் துடித்தே வலிக்கிறது ...!!!
ஆகிவிட்டது - என் கண்களால்
தூங்க முடியவில்லை
தூக்கத்தை வரவழைக்கவும்
முடியவில்லை ....!!!
நீ
எப்போது தொலைபேசியில்
அழைப்பாய் என்று
இரவு நேர காவல்தொழில்
செய்கிறது என் கண்கள்
கண் விழித்திருக்கிறது
இதயம் துடித்தே வலிக்கிறது ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உனக்காகத்தான் வாழுகிறேன்
உனக்காத்தான் சிரிக்கிறேன்
உனக்காத்தான் உண்கிறேன்
எல்லாம் உனக்காக தான்
என்றால் நம்புகிறாய் இல்லை
உனக்காக நான் இறக்கும்
போது நிச்சயம் நம்புவாய்
ஆனால் நான் கோழையில்லை
தற்கொலை செய்ய உன்னோடு
வாழ்ந்தபின் இறக்கும் போது
உணர்வாய் உனக்காகவே
இறந்தேன் என்று .....!!!
உனக்காத்தான் சிரிக்கிறேன்
உனக்காத்தான் உண்கிறேன்
எல்லாம் உனக்காக தான்
என்றால் நம்புகிறாய் இல்லை
உனக்காக நான் இறக்கும்
போது நிச்சயம் நம்புவாய்
ஆனால் நான் கோழையில்லை
தற்கொலை செய்ய உன்னோடு
வாழ்ந்தபின் இறக்கும் போது
உணர்வாய் உனக்காகவே
இறந்தேன் என்று .....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உனக்காக பெற்றோரிடம்
சண்டையிட்டேன்
உடன் பிறப்புகக்களுடன்
சண்டையிட்டேன்
உறவுகளுடன்
சண்டையிட்டேன்
நண்பியை வெறுத்தேன்
எல்லாவற்றுக்கும்
தண்டனையாக -இப்போ
நீதி மன்றத்தில் சண்டை
இடுகிறேன் -நீ எனக்கு
வேண்டாம் என்று ...!!!
சண்டையிட்டேன்
உடன் பிறப்புகக்களுடன்
சண்டையிட்டேன்
உறவுகளுடன்
சண்டையிட்டேன்
நண்பியை வெறுத்தேன்
எல்லாவற்றுக்கும்
தண்டனையாக -இப்போ
நீதி மன்றத்தில் சண்டை
இடுகிறேன் -நீ எனக்கு
வேண்டாம் என்று ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ராமன் கூட இன்று போய்
நாளை வா -என்று
மன்னிப்பு கொடுத்தார் ...
நீ
அப்படி ஒரு வார்த்தை கூட
சொல்ல மாட்டேன் என்கிறாய்
ஒன்று சொல்
நான் நாளை வரமாட்டேன்
என்று தயங்குகிறாயா ...?
நாளை வா -என்று
மன்னிப்பு கொடுத்தார் ...
நீ
அப்படி ஒரு வார்த்தை கூட
சொல்ல மாட்டேன் என்கிறாய்
ஒன்று சொல்
நான் நாளை வரமாட்டேன்
என்று தயங்குகிறாயா ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அனைத்து கவிதைகளும் அருமை நண்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இன்று
உன் பிறந்த நாள்
என் வாழ்கையில் நான்
காணும் இன்பநாள் ...!!!
என் பிறந்தநாளை நான்
மறந்த நாள் ...!!!
உயிரே உன்னை பார்க்கும்
நொடி முழுதும் என்
நான் இறந்து பிறக்கும்
நாள் ...!!!
உன் பிறந்த நாள்
என் வாழ்கையில் நான்
காணும் இன்பநாள் ...!!!
என் பிறந்தநாளை நான்
மறந்த நாள் ...!!!
உயிரே உன்னை பார்க்கும்
நொடி முழுதும் என்
நான் இறந்து பிறக்கும்
நாள் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன்னை பாக்க துடித்த
கண்கள் தான் -இப்போ
கண்ணீரில் மிதக்கிறது ...!!!
உன்னை நினைக்க
வசந்தமாகிய இதயம் தான்
இப்போ வனாந்தரமாக
இருக்கிறது ...!!!
உன்னை பார்க்க ஓடிய
கால்கள் தான்
இப்போ வலு இழந்து
கிடக்கிறது ...!!!
கண்கள் தான் -இப்போ
கண்ணீரில் மிதக்கிறது ...!!!
உன்னை நினைக்க
வசந்தமாகிய இதயம் தான்
இப்போ வனாந்தரமாக
இருக்கிறது ...!!!
உன்னை பார்க்க ஓடிய
கால்கள் தான்
இப்போ வலு இழந்து
கிடக்கிறது ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இந்த கவிதைய மைண்ட்ல வச்சுக்கடா முரளி
எங்கேயாவது சொல்லி பார்த்து அடுத்த சானல ஒப்பன் செய்திடுறேன்
அருமை இனியவன்
எங்கேயாவது சொல்லி பார்த்து அடுத்த சானல ஒப்பன் செய்திடுறேன்
அருமை இனியவன்
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ இதயத்தில் இருந்த போது
என்னை பற்றி நான் கவலை
பட்டதேயில்லை -நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கை ....!!!
என்னை நீ
எப்போது விட்டு பிரிந்தாயோ
உன்னை நினைத்தே கவலை
படுவதால் -இப்போதும்
என்னை பற்றி கவலை
படுவதில்லை ...!!!
நீ இருந்த போதும்
இல்லாதபோதும்
உனக்காகவே கவலைப்பட்ட
என் இதயம் தான் பரிதாபம் ...!!!
என்னை பற்றி நான் கவலை
பட்டதேயில்லை -நீ இருக்கிறாய்
என்ற நம்பிக்கை ....!!!
என்னை நீ
எப்போது விட்டு பிரிந்தாயோ
உன்னை நினைத்தே கவலை
படுவதால் -இப்போதும்
என்னை பற்றி கவலை
படுவதில்லை ...!!!
நீ இருந்த போதும்
இல்லாதபோதும்
உனக்காகவே கவலைப்பட்ட
என் இதயம் தான் பரிதாபம் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன்னை ரோஜா என்று
அழைத்தது சரிதானே
உயிரே ....!!!
காதலின் தொடக்கத்தில்
இதழ் போல் மென்மையாக
இருந்தாய் ,,,,!!!
நாளாக நாளாக
நினைவுகளை உத்திர
செய்கிறாய் ....!!!
வார்த்தைகளால்
முள்ளாய் குற்றுகிறாய்
தெரிந்து கொண்டும் காதலுக்கு
உன்னை தானே பரிமாறுகிறேன்
அழைத்தது சரிதானே
உயிரே ....!!!
காதலின் தொடக்கத்தில்
இதழ் போல் மென்மையாக
இருந்தாய் ,,,,!!!
நாளாக நாளாக
நினைவுகளை உத்திர
செய்கிறாய் ....!!!
வார்த்தைகளால்
முள்ளாய் குற்றுகிறாய்
தெரிந்து கொண்டும் காதலுக்கு
உன்னை தானே பரிமாறுகிறேன்
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் என்பது உடலுக்கு
அடிமை படுவதல்ல
அன்புக்கு.....
கட்டுப்படுவதும் அல்ல....!!!
உன்
உடலை காயபடுத்தினால்
நீ காதலின் உடலுக்கு
ஆசைப்படிருக்கிராய் ....!!!
சோகமாக ஒதுங்குகிறாய்
என்றால்
அன்புக்கு அடிமைபட்டு
இருந்திருக்கிறாய்...!!!
இரண்டுமே காதலில்
தவறுதான் ...!!!
காதலில் உடலும்
உணர்வும் புனிதமானது
நட்பு காதலாக மாறமுடியும்
காதல் நட்பாக
மாறும் என்பது ஒருபோது
இருக்க முடியாது ...!!!
அந்த நட்பில் காதல்
மறைந்து இருக்கும் -இதை
உணர்வோடு காதலித்தவர்
உணர்ந்து கொண்டிருப்பர் ....!!!
அடிமை படுவதல்ல
அன்புக்கு.....
கட்டுப்படுவதும் அல்ல....!!!
உன்
உடலை காயபடுத்தினால்
நீ காதலின் உடலுக்கு
ஆசைப்படிருக்கிராய் ....!!!
சோகமாக ஒதுங்குகிறாய்
என்றால்
அன்புக்கு அடிமைபட்டு
இருந்திருக்கிறாய்...!!!
இரண்டுமே காதலில்
தவறுதான் ...!!!
காதலில் உடலும்
உணர்வும் புனிதமானது
நட்பு காதலாக மாறமுடியும்
காதல் நட்பாக
மாறும் என்பது ஒருபோது
இருக்க முடியாது ...!!!
அந்த நட்பில் காதல்
மறைந்து இருக்கும் -இதை
உணர்வோடு காதலித்தவர்
உணர்ந்து கொண்டிருப்பர் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ என்னை வெறுத்தால்
நானும் வெறுப்பேன்
நீ என்னை துரத்தினால்
நானும் தூரப்போவேன்
நீ என்னை மறந்தால்
நானும் மறப்பேன்
ஆனால் மறு ஜென்மம்
ஒன்று இருந்தால் -அங்கும்
உன்னை தான் காதலிப்பேன்
காலம் தான் தோற்குமே
தவிர என் காதல்
தோற்காது ......!!!
நானும் வெறுப்பேன்
நீ என்னை துரத்தினால்
நானும் தூரப்போவேன்
நீ என்னை மறந்தால்
நானும் மறப்பேன்
ஆனால் மறு ஜென்மம்
ஒன்று இருந்தால் -அங்கும்
உன்னை தான் காதலிப்பேன்
காலம் தான் தோற்குமே
தவிர என் காதல்
தோற்காது ......!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
வார்த்தையால் என்னை
வெட்டுவதை காட்டிலும்
வாளால் வெட்டி விடு
சொட்டும் இரத்தம் கூட
உன் பெயரையே சொல்லும் ....!!!
வெட்டு காயங்களை விட ...
உன் வெட்டி விடும் பார்வை ....
குற்றுயிராய் துடிக்கும் -என் ....
இதயம் படும் வேதனை....
இந்த ஜென்மம் அல்ல - எந்த
ஜென்மத்திலும் ...
அழியாத வலிகள் ...!!!
வெட்டுவதை காட்டிலும்
வாளால் வெட்டி விடு
சொட்டும் இரத்தம் கூட
உன் பெயரையே சொல்லும் ....!!!
வெட்டு காயங்களை விட ...
உன் வெட்டி விடும் பார்வை ....
குற்றுயிராய் துடிக்கும் -என் ....
இதயம் படும் வேதனை....
இந்த ஜென்மம் அல்ல - எந்த
ஜென்மத்திலும் ...
அழியாத வலிகள் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சரி விட்டு விடு என்னை ..
உன் நிலை நன்கு அறிவேன் ...
நீ யாரையும் திருமணம் செய் ..
என் காதல் மட்டும் என்றும்
தற்கொலை செய்யாது ....!!!
சிறிது காலம் நெருப்பில் ..
விழுந்த புழுயாய் துடிப்பேன் ...
மேலும் சில காலம் உயிர் ..
உள்ள சடலமாய் அலைவேன் ...
காதல் பைத்தியம் என்று ...
காதலை வியாபாரமாய் ..
செய்தவர்கள் சொல்வார்கள் ...!!!
உலகில் தெளிவானவர்கள்
இருவர் ..
ஒன்று சித்தன்
மற்றையது சித்தம் துறந்தவன்
உன்னால் தெளிவானேன் நான் ,....!!!
உன் நிலை நன்கு அறிவேன் ...
நீ யாரையும் திருமணம் செய் ..
என் காதல் மட்டும் என்றும்
தற்கொலை செய்யாது ....!!!
சிறிது காலம் நெருப்பில் ..
விழுந்த புழுயாய் துடிப்பேன் ...
மேலும் சில காலம் உயிர் ..
உள்ள சடலமாய் அலைவேன் ...
காதல் பைத்தியம் என்று ...
காதலை வியாபாரமாய் ..
செய்தவர்கள் சொல்வார்கள் ...!!!
உலகில் தெளிவானவர்கள்
இருவர் ..
ஒன்று சித்தன்
மற்றையது சித்தம் துறந்தவன்
உன்னால் தெளிவானேன் நான் ,....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ஒருமுறை
உன் தோளில் ...
சாய அனுமதி தா ..
உன்னோடு காதல் சுகம்
அனுபவிக்க இல்லை ..!!!
நான் தினமும்
விடும் கண்ணீரை
உன் தோள் உணரட்டும்
உயிரே ...!!!
காதலால்
காதல் செய்கிறேன் ...
காதலோடு காதலாய்
வாழ்கிறேன் .....!!!
உன் தோளில் ...
சாய அனுமதி தா ..
உன்னோடு காதல் சுகம்
அனுபவிக்க இல்லை ..!!!
நான் தினமும்
விடும் கண்ணீரை
உன் தோள் உணரட்டும்
உயிரே ...!!!
காதலால்
காதல் செய்கிறேன் ...
காதலோடு காதலாய்
வாழ்கிறேன் .....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கண்
நிறைந்த கண்ணீருடனும் ..
வலி
நிரம்பிய இதயத்துடனும் ...
என்னை
மறந்த நினைவுடனும் ...
தூக்கத்தை
தொலைத்த இரவுடனும் ...
இரவை
பகலாய் மாற்றி ...
உணவை
உணர்வாய் மதிக்காமல் ..
இருக்கிறேன் .....!!!
இன்றும் .. நேற்றும் ....
கதைக்காமல் இருக்கிறாள்
நாளை என் நிலையை
உணராமல் ....???
நிறைந்த கண்ணீருடனும் ..
வலி
நிரம்பிய இதயத்துடனும் ...
என்னை
மறந்த நினைவுடனும் ...
தூக்கத்தை
தொலைத்த இரவுடனும் ...
இரவை
பகலாய் மாற்றி ...
உணவை
உணர்வாய் மதிக்காமல் ..
இருக்கிறேன் .....!!!
இன்றும் .. நேற்றும் ....
கதைக்காமல் இருக்கிறாள்
நாளை என் நிலையை
உணராமல் ....???
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அழுகிறேன் சிரிக்கிறேன்
நடக்க போவது ஒன்றுமில்லை
தெரிந்தும் அழுகிறேன்
தெரிந்தும் சிரிக்கிறேன் ....!!!
நீ எனக்கு இல்லை என்று
உறுதியாக தெரிந்த பிறகும்,
உயிரோடு இருக்கிறேன் ........!
நீதான் என்னை விட்டு போகிறாய்
உன் நினைவுகள் என்னோடு
தானே இருக்கிறது ...
அவை என்னை
அழவும் வைக்கின்றன
சிரிக்கவும் வைக்கின்றன ....!!!
நடக்க போவது ஒன்றுமில்லை
தெரிந்தும் அழுகிறேன்
தெரிந்தும் சிரிக்கிறேன் ....!!!
நீ எனக்கு இல்லை என்று
உறுதியாக தெரிந்த பிறகும்,
உயிரோடு இருக்கிறேன் ........!
நீதான் என்னை விட்டு போகிறாய்
உன் நினைவுகள் என்னோடு
தானே இருக்கிறது ...
அவை என்னை
அழவும் வைக்கின்றன
சிரிக்கவும் வைக்கின்றன ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இத்தனை நாட்களாய் ..
காதலில் பழகிய நீ ...!!!
இப்போது
முகத்தை திருப்புகிறாய்...?
திரும்பி செல்லுகிறாய்..?
முறைத்து பார்க்கிறாய்...
தெரியாதன்வன்....
போல் செல்லுகிறாய்...??
சொல்
என்ன செய்ய போகிறாய் ...?
மறக்க போகிறாயா ?
என்னை மரணமாக
பார்க்க போகிறாயா ....?
காதலில் பழகிய நீ ...!!!
இப்போது
முகத்தை திருப்புகிறாய்...?
திரும்பி செல்லுகிறாய்..?
முறைத்து பார்க்கிறாய்...
தெரியாதன்வன்....
போல் செல்லுகிறாய்...??
சொல்
என்ன செய்ய போகிறாய் ...?
மறக்க போகிறாயா ?
என்னை மரணமாக
பார்க்க போகிறாயா ....?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அண்ணனின் அடி உதை..
அப்பாவின் திட்டல் ...
இதயத்தை காய படுத்தும்
அக்காவின் வார்த்தை ...
வயது வரம்பில்லாமல்
தம்பியின் கிண்டல் ....!!!
அழுது அழுது கண்வீக்கம்
அம்மாவின் அன்பு -இடையே
சூடானகதை ...வார்த்தைகள் ...
இதையெல்லாம் மறந்துவிட்டு ...!!!
என்னை
கண்டவுடன் பூரண சந்திர சிரிப்பு ..!
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது ..!
உயிரே இத்தனை துன்பமும்
என்னை நீ காதல் செய்ததே ...!!!
அத்தனைக்கும் என்னை
மன்னித்து விடு ... உயிரே ...!!!
அத்தனை துன்பமும் நீங்கும்
நாம் இணையும் காலம் அண்மித்து
விட்டது இதய தேவதையே ...!!!
அப்பாவின் திட்டல் ...
இதயத்தை காய படுத்தும்
அக்காவின் வார்த்தை ...
வயது வரம்பில்லாமல்
தம்பியின் கிண்டல் ....!!!
அழுது அழுது கண்வீக்கம்
அம்மாவின் அன்பு -இடையே
சூடானகதை ...வார்த்தைகள் ...
இதையெல்லாம் மறந்துவிட்டு ...!!!
என்னை
கண்டவுடன் பூரண சந்திர சிரிப்பு ..!
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது ..!
உயிரே இத்தனை துன்பமும்
என்னை நீ காதல் செய்ததே ...!!!
அத்தனைக்கும் என்னை
மன்னித்து விடு ... உயிரே ...!!!
அத்தனை துன்பமும் நீங்கும்
நாம் இணையும் காலம் அண்மித்து
விட்டது இதய தேவதையே ...!!!
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|