Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
Page 2 of 11 • Share
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
First topic message reminder :
அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ மனையாக
வருவாய் என்றுதான்
காதலித்தேன் ....!!!
உன் சந்தேகம்
நான் காதலன் தகுதியை
இழந்துவிட்டேன் ....!!!
நான் நிச்சயம் உன்னை
மனைவியாக்குவேன் ...!!!
கவிதையாலும்
கற்பனையாலும்
கனவாலும் .....!!!!
முடிந்தால் தடுத்துப்பார் ....!!!
வருவாய் என்றுதான்
காதலித்தேன் ....!!!
உன் சந்தேகம்
நான் காதலன் தகுதியை
இழந்துவிட்டேன் ....!!!
நான் நிச்சயம் உன்னை
மனைவியாக்குவேன் ...!!!
கவிதையாலும்
கற்பனையாலும்
கனவாலும் .....!!!!
முடிந்தால் தடுத்துப்பார் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கண்ணே கண்ணீர்
விடாதே
கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும்
என் பெயரை
சொல்வதுபோல்
இருக்கிறது .....!!!
விடாதே
கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும்
என் பெயரை
சொல்வதுபோல்
இருக்கிறது .....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அவள் என்னை ஏமாற்ற
மாட்டாள் ...!!!
நானும் அவளிடம்
ஏமாற மாட்டேன் ....!!!
காதல் என் உயிர் உள்ளவரை
இருக்கும் ....!!!
காதலில் கண்ணீர் வராது
ஆனால் துடிப்பு இருக்கும் ...!!!
ஒற்றை ரோஜா என் சின்னம்
இப்போது புரியும் உங்களுக்கு
என் காதல் .....!!!
மாட்டாள் ...!!!
நானும் அவளிடம்
ஏமாற மாட்டேன் ....!!!
காதல் என் உயிர் உள்ளவரை
இருக்கும் ....!!!
காதலில் கண்ணீர் வராது
ஆனால் துடிப்பு இருக்கும் ...!!!
ஒற்றை ரோஜா என் சின்னம்
இப்போது புரியும் உங்களுக்கு
என் காதல் .....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என்ன நடந்தது உனக்கு
நேற்று சிரித்தாய்
இன்று முறைக்கிறாய்
ஈசலின் ஒருநாள்
வாழ்க்கைபோல்
உன் ஒரு நாள்
காதலா ....?
நேற்று சிரித்தாய்
இன்று முறைக்கிறாய்
ஈசலின் ஒருநாள்
வாழ்க்கைபோல்
உன் ஒரு நாள்
காதலா ....?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நினைக்காத போதெல்லாம்
நினைவிலும் கனவிலும்
வந்த நீ ........
இப்போ உன்னையே
நினைக்க தோன்றுகிறது
நினைவிலும் கனவிலும்
வருகிறாயில்லை ....!!!
காதலில் வலி அதிகமானால் ...
நினைவும் கனவும் அதிகமாகும்
நீ தந்த வலி போதவில்லை
போலும் -அன்பே
வலியை தா -உன் நினைவிலேயே
வாழ்ந்து முடிக்க ....!!!
நினைவிலும் கனவிலும்
வந்த நீ ........
இப்போ உன்னையே
நினைக்க தோன்றுகிறது
நினைவிலும் கனவிலும்
வருகிறாயில்லை ....!!!
காதலில் வலி அதிகமானால் ...
நினைவும் கனவும் அதிகமாகும்
நீ தந்த வலி போதவில்லை
போலும் -அன்பே
வலியை தா -உன் நினைவிலேயே
வாழ்ந்து முடிக்க ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நினைவுகளை ....
மீட்டுப்பார்ப்பதில்
காதல் ஒன்றும் புதிதல்ல
மீட்கும் போது வரும்
இன்பமும் துன்பமும்
காதலுக்கு அப்பப்போ
புதியவை ...!!!
அன்பே நானும்
மீட்டுப்பார்க்கிறேன்
புதிதாக ஒன்றும்
வரவில்லையே - எப்போது
விலக்கினாய் -உன் இதயத்தில்
இருந்து .....?
மீட்டுப்பார்ப்பதில்
காதல் ஒன்றும் புதிதல்ல
மீட்கும் போது வரும்
இன்பமும் துன்பமும்
காதலுக்கு அப்பப்போ
புதியவை ...!!!
அன்பே நானும்
மீட்டுப்பார்க்கிறேன்
புதிதாக ஒன்றும்
வரவில்லையே - எப்போது
விலக்கினாய் -உன் இதயத்தில்
இருந்து .....?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இழந்தது இதயம்
மட்டுமல்ல
நிம்மதியும் தான்
பெற்றது தோல்வி
மட்டுமல்ல
படிப்பினையும்
தான்-நான்
கூறவருவது
காதல் கதையல்ல
என் முட்டாள்
தனத்தையும் தான்
கண்டவுடன் காதல்
ஒருவனின்
முதல்கண்டம்...!!!
மட்டுமல்ல
நிம்மதியும் தான்
பெற்றது தோல்வி
மட்டுமல்ல
படிப்பினையும்
தான்-நான்
கூறவருவது
காதல் கதையல்ல
என் முட்டாள்
தனத்தையும் தான்
கண்டவுடன் காதல்
ஒருவனின்
முதல்கண்டம்...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
வாழ்க்கையில்
வருபவை சில
காலத்தால் மறக்கும்
கல்லறை வரை
தொடரும் ஒரே
நினைவு - முதல்
தோற்ற காதல் தான்
கல்லறைக்குபின்னும்
தொடருவது ..
தோற்றகாதல் கதைதான்
இது சாஜகானுக்கு மட்டும்
பொருந்துவதில்லை......
காதலுக்குரிய பண்புதான் ...!!!
வருபவை சில
காலத்தால் மறக்கும்
கல்லறை வரை
தொடரும் ஒரே
நினைவு - முதல்
தோற்ற காதல் தான்
கல்லறைக்குபின்னும்
தொடருவது ..
தோற்றகாதல் கதைதான்
இது சாஜகானுக்கு மட்டும்
பொருந்துவதில்லை......
காதலுக்குரிய பண்புதான் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் தொடக்கத்தில்
தானே ரோஜா
கொடுப்பார்கள்
நீ என்ன காதலை
முடிக்க தருகிறாய்
என்று நினைக்கிறாயா ...?
நீ தந்த நினைவுகளும்
வலிகளும்
அடையாளமாக
நான் எடுத்த
அடையாளமும் - ரோஜா ...!!!
தானே ரோஜா
கொடுப்பார்கள்
நீ என்ன காதலை
முடிக்க தருகிறாய்
என்று நினைக்கிறாயா ...?
நீ தந்த நினைவுகளும்
வலிகளும்
அடையாளமாக
நான் எடுத்த
அடையாளமும் - ரோஜா ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நிலாவை உனக்கு
உவமையாக வைத்து
எழுதியதால் தானோ
நீயும் என்னை விட்டு பிரிந்து
விட்டாய் ....?
காத்திருக்கிறேன்
அமாவாசைக்கு அடுத்து
வளர்பிறைதானே ....!!!
உவமையாக வைத்து
எழுதியதால் தானோ
நீயும் என்னை விட்டு பிரிந்து
விட்டாய் ....?
காத்திருக்கிறேன்
அமாவாசைக்கு அடுத்து
வளர்பிறைதானே ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன்னை நிழல் போல்
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
தொடர்ந்து வருவேன்
கண்ணே -என்றதை
தப்பாக புரிந்துவிட்டாய்
போலும் அதுதான்
அடிக்கடி மறைந்து
துன்பம் தருகிறாய்
நிழலில் அசைவு இருக்கும்
உயிரிருக்காது
உன்னைப்போல்....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ ஈரமானவள்
என்பதை உணர
வைக்கிறாய்
அழுவதன் மூலம் ....!!!
நீ தியாகமானவள்
என்பதை
உணரவைக்கிறாய்
முறைமாமன்
திருமண மறுப்பின்
மூலம் ....!!!
என்பதை உணர
வைக்கிறாய்
அழுவதன் மூலம் ....!!!
நீ தியாகமானவள்
என்பதை
உணரவைக்கிறாய்
முறைமாமன்
திருமண மறுப்பின்
மூலம் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இரு சக்கர வண்டியில்
விபத்தானேன்
இருந்த தழும்புகள்
இடம் தெரியாமல்
மறைந்து விட்டன ....!!!
உன் இருகண் விபத்தில்
சிக்கினேன்
வர வர தழும்புகள்
பெருக்கின்றது ...!!!
விபத்தானேன்
இருந்த தழும்புகள்
இடம் தெரியாமல்
மறைந்து விட்டன ....!!!
உன் இருகண் விபத்தில்
சிக்கினேன்
வர வர தழும்புகள்
பெருக்கின்றது ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நான் அழுகிறேன்
நீ பார்த்துக்கோந்து
இருக்கிறாயே ....?
என்று நீ மனதுக்குள்
நினைப்பது -எனக்கு
விளங்குகிறது ...!!!
நீ எனக்கு தந்த வலிகளுக்கு
இப்போதுதான் தண்டனையை
அனுபவிக்கிறாய் என்று
நான் நினைக்கிறேன் .....!!!
நீ பார்த்துக்கோந்து
இருக்கிறாயே ....?
என்று நீ மனதுக்குள்
நினைப்பது -எனக்கு
விளங்குகிறது ...!!!
நீ எனக்கு தந்த வலிகளுக்கு
இப்போதுதான் தண்டனையை
அனுபவிக்கிறாய் என்று
நான் நினைக்கிறேன் .....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கால அட்டவணை போட்டு
காதல் வருவதில்லை
காத்திரு கொஞ்சம் என்கிறாயே
கால கணப்பொழுதில் வருவதே
காதல் ....!!!
கண்டவுடன் வந்த காதல்
கண்டமானது
காத்திருந்து வந்த காதலும்
காணாமல் போனது ...!!!
காதல் உணர்வுகளால் இணைக்கப்பட்ட
கடவுளில் இணைப்பு -அதுவே
உண்மைக்காதல் ....!!!
காதல் வருவதில்லை
காத்திரு கொஞ்சம் என்கிறாயே
கால கணப்பொழுதில் வருவதே
காதல் ....!!!
கண்டவுடன் வந்த காதல்
கண்டமானது
காத்திருந்து வந்த காதலும்
காணாமல் போனது ...!!!
காதல் உணர்வுகளால் இணைக்கப்பட்ட
கடவுளில் இணைப்பு -அதுவே
உண்மைக்காதல் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன்னை காதலித்தேன்
காலமெல்லாம்
வாழ்ந்திடவே ....!!!
காதல் வெற்றியடையனும்
என்றால் மூவர் சரியாக
இயங்கனும் ....
நான் ..நீ ..காதல்
இந்த முக்கோணத்தில்
யார் நுழைந்தாலும் ..
காதல் தோல்விதான் ...!!!
நம் காதலில் நுழைந்த
அந்த நான்காம் நபர் யார் ...?
நம் காதலை பிரித்த அந்த நபர்
யார் ....? வாழ்க்கைக்கே உதவாத
உன் சந்தேகம் தான் ...!!!
என்னை மறக்கமுன்
சந்தேகத்தை மறந்து விடு
வரும் காலமாயினும்
சந்தோசமாக இருக்கும் ....!!!
காலமெல்லாம்
வாழ்ந்திடவே ....!!!
காதல் வெற்றியடையனும்
என்றால் மூவர் சரியாக
இயங்கனும் ....
நான் ..நீ ..காதல்
இந்த முக்கோணத்தில்
யார் நுழைந்தாலும் ..
காதல் தோல்விதான் ...!!!
நம் காதலில் நுழைந்த
அந்த நான்காம் நபர் யார் ...?
நம் காதலை பிரித்த அந்த நபர்
யார் ....? வாழ்க்கைக்கே உதவாத
உன் சந்தேகம் தான் ...!!!
என்னை மறக்கமுன்
சந்தேகத்தை மறந்து விடு
வரும் காலமாயினும்
சந்தோசமாக இருக்கும் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நிலாவே
உன்னைப்போல்
அவளின் மறுபக்கமும்
இருளாக இருந்துவிடுமோ ...?
முக அழகை பார்த்து
காதலிக்க பயமாக
இருக்கிறது
அக அழகை பார்க்கவும்
முடியல்ல ...!!!
உன்னை பார்ப்பது போல்
தூரவைத்து காதலிக்கவா ...?
ஒருதலைக்காதலாய்....!!!
உன்னைப்போல்
அவளின் மறுபக்கமும்
இருளாக இருந்துவிடுமோ ...?
முக அழகை பார்த்து
காதலிக்க பயமாக
இருக்கிறது
அக அழகை பார்க்கவும்
முடியல்ல ...!!!
உன்னை பார்ப்பது போல்
தூரவைத்து காதலிக்கவா ...?
ஒருதலைக்காதலாய்....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ கிடைக்க மாட்டாய் என்று
நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும்
எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை
நினைத்துக்கொண்டே
இருப்பதற்கு...!!!
நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும்
எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை
நினைத்துக்கொண்டே
இருப்பதற்கு...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அன்பே ....
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ஒரு நாளேனும் வாய்ப்பதுதான் உண்மையான காதல்...ஈசலின் ஒருநாள்
வாழ்க்கைபோல்
உன் ஒரு நாள்
காதலா ....?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
துன்பம் இன்பமாகும் நேரம் இதுஅன்பே
வலியை தா -உன் நினைவிலேயே
வாழ்ந்து முடிக்க ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உண்மையான உண்மைநினைவுகளை ....
மீட்டுப்பார்ப்பதில்
காதல் ஒன்றும் புதிதல்ல
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|