Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படித்ததில் பிடித்தது...
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 4 of 4 • Share
Page 4 of 4 • 1, 2, 3, 4
படித்ததில் பிடித்தது...
First topic message reminder :
தாய்!
ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
தருபவரெல் லாமெனக்குத் தாய்!
அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
தடுக்கிடும் கல்லுமென் தாய்!
முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
தலைப்பால் துடைப்பவள் தாய்
அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
சும்மா இருத்தல் சுகம்!
பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
அன்னவாக னத்தாள் அவள்.
ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
மாயா மனோன்மணி தாய்!
எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
எண்ணப் படுவதும் தாய்.
மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
கோலக் குமிண்சிரிப் பாள்.
ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
நூபுரத்தாள் நெஞ்சே நினை.
அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
அன்பே அவளேன் றறி!
சு.ரவி
தாய்!
ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
தருபவரெல் லாமெனக்குத் தாய்!
அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
தடுக்கிடும் கல்லுமென் தாய்!
முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
தலைப்பால் துடைப்பவள் தாய்
அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
சும்மா இருத்தல் சுகம்!
பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
அன்னவாக னத்தாள் அவள்.
ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
மாயா மனோன்மணி தாய்!
எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
எண்ணப் படுவதும் தாய்.
மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
கோலக் குமிண்சிரிப் பாள்.
ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
நூபுரத்தாள் நெஞ்சே நினை.
அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
அன்பே அவளேன் றறி!
சு.ரவி
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: படித்ததில் பிடித்தது...
மாற்றம்
--------
எதிர்பார்ப்புகளே....
இல்லாமல் இருந்த எனக்கு
உன்னை பார்த்தமுதலில் இருந்து.....
எதை எதையோ தேடுகிறது!
நல்லதோ.....கெட்டதோ....
எதுவென்று எனக்குப் புரியவில்லை.
சொல்லவும் தெரியவில்லை
வழியதுவும் சொல்ல முடியவில்லை!
வெற்றிடமாக இருந்த
என் உள்ளத்தில்...
உன் நினைவுகள் மட்டும்
ஏதேதோ செய்து
முழுமையாக்கியுள்ளது!
அதுதான் எப்படி என்றுதெரியவில்லை!
என் எண்ணங்கள் கூட
வண்ணங்கள் ஆகியுள்ளது.
வார்த்தைகள் கூட
வாத்தியங்கள் வாசிக்கின்றன...
சில வேளைகளில்
தத்துவங்கள் ஆகுகின்றன....
வரம்பு மீறிப் போகாமல்
உன் நினைவுகள்
வேகத்தடை போடுகின்றன...!
எல்லாவற்றையும்
அழகாகப் பார்க்கச் சொல்லுகிறது.
பார்த்தவைகள் எல்லாவற்றையும்
அழகாக இரசிக்கச் சொல்லுகிறது.
மதியிழந்து போகாமல்
நிதனாமாக சிந்திக்கச் செய்கிறது.
அடங்காப் பிடாரி என்னை
அடக்கமுள்ளவனாக ஆக்கியுள்ளது.
நடை உடை பாவனையில்
பல மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது...!
இந்த மாற்றங்கள் அனைத்தும்
எப்படித்தான் வந்தது என்று
புரியவில்லை,
சொல்லவும் தெரியவில்லை!
விவரிக்கவும் முடியவில்லை!
காதலும் இல்லை!
காமமும் இல்லை!
இருந்தாலும் என்னவென்று
சொல்லவும் தெரியவில்லை!
அதனால்தான்....
இந்த மாற்றத்திற்குரிய விடையை
உன்னிடமே தேடுகின்றேன்....!
-வல்வை அகலினியன்.
--------
எதிர்பார்ப்புகளே....
இல்லாமல் இருந்த எனக்கு
உன்னை பார்த்தமுதலில் இருந்து.....
எதை எதையோ தேடுகிறது!
நல்லதோ.....கெட்டதோ....
எதுவென்று எனக்குப் புரியவில்லை.
சொல்லவும் தெரியவில்லை
வழியதுவும் சொல்ல முடியவில்லை!
வெற்றிடமாக இருந்த
என் உள்ளத்தில்...
உன் நினைவுகள் மட்டும்
ஏதேதோ செய்து
முழுமையாக்கியுள்ளது!
அதுதான் எப்படி என்றுதெரியவில்லை!
என் எண்ணங்கள் கூட
வண்ணங்கள் ஆகியுள்ளது.
வார்த்தைகள் கூட
வாத்தியங்கள் வாசிக்கின்றன...
சில வேளைகளில்
தத்துவங்கள் ஆகுகின்றன....
வரம்பு மீறிப் போகாமல்
உன் நினைவுகள்
வேகத்தடை போடுகின்றன...!
எல்லாவற்றையும்
அழகாகப் பார்க்கச் சொல்லுகிறது.
பார்த்தவைகள் எல்லாவற்றையும்
அழகாக இரசிக்கச் சொல்லுகிறது.
மதியிழந்து போகாமல்
நிதனாமாக சிந்திக்கச் செய்கிறது.
அடங்காப் பிடாரி என்னை
அடக்கமுள்ளவனாக ஆக்கியுள்ளது.
நடை உடை பாவனையில்
பல மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது...!
இந்த மாற்றங்கள் அனைத்தும்
எப்படித்தான் வந்தது என்று
புரியவில்லை,
சொல்லவும் தெரியவில்லை!
விவரிக்கவும் முடியவில்லை!
காதலும் இல்லை!
காமமும் இல்லை!
இருந்தாலும் என்னவென்று
சொல்லவும் தெரியவில்லை!
அதனால்தான்....
இந்த மாற்றத்திற்குரிய விடையை
உன்னிடமே தேடுகின்றேன்....!
-வல்வை அகலினியன்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|