Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவனின் காதல் கவிதைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கே இனியவனின் காதல் கவிதைகள்
நீ வரும்
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
காதல் ஒன்றுதான்
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
எந்த விலை கொடுத்தாலும்
பெறமுடியாது -உன் சிரிப்பு
எந்த விலை கொடுத்தாலும்
பெறமுடியாது - உன் வெட்கம்
மலர்மேல் உள்ல காதல்
பனிக்குத்தான் தெரியும்
உன் மீதுள்ள காதல்
என் இதயத்துக்குத்தான்
த்தெரியும் ...!!!
நீ சிரித்த அத்தனை சிரிப்பும்
சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!
பெறமுடியாது -உன் சிரிப்பு
எந்த விலை கொடுத்தாலும்
பெறமுடியாது - உன் வெட்கம்
மலர்மேல் உள்ல காதல்
பனிக்குத்தான் தெரியும்
உன் மீதுள்ள காதல்
என் இதயத்துக்குத்தான்
த்தெரியும் ...!!!
நீ சிரித்த அத்தனை சிரிப்பும்
சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன் நினைவோடு வாழ்வது
போதாது என்று
நினைவு பொருளையும்
தந்து கொல்லுகிறாய் ....
வீட்டார் யாரும் இல்லை
என்று நினைத்து
எத்தனை முறை -உன் நினைவு
பொருட்களுடன் கதைத்து
தம்பி தங்கையுடன்
கிண்டல் வாங்கினேன்
தெரியுமா ....?
நீ நினைவு பொருளாக தருகிறாய்
என்னிடம் வந்து அவை
உயிர் பெறுகின்றன அன்பே ....!!!
போதாது என்று
நினைவு பொருளையும்
தந்து கொல்லுகிறாய் ....
வீட்டார் யாரும் இல்லை
என்று நினைத்து
எத்தனை முறை -உன் நினைவு
பொருட்களுடன் கதைத்து
தம்பி தங்கையுடன்
கிண்டல் வாங்கினேன்
தெரியுமா ....?
நீ நினைவு பொருளாக தருகிறாய்
என்னிடம் வந்து அவை
உயிர் பெறுகின்றன அன்பே ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
நினைவுகளுடன் என்னை
போராடவிட்டு -நீ எப்படி
நிம்மதியாய் இருக்கிறாய் ...?
நான் உயிரோடு இருக்கும்
காலம் வரை உன் உயிராக
இருக்கும் காதல் வரத்தை
தந்துவிடுவாயா அன்பே ...?
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கிறது அதுதான் எனக்கு
பயமாக இருக்கிறது -என்றாலும்
நான் கொடுத்து வைத்தவன்
உன்னிடம் என் இதயம் ....!!!
போராடவிட்டு -நீ எப்படி
நிம்மதியாய் இருக்கிறாய் ...?
நான் உயிரோடு இருக்கும்
காலம் வரை உன் உயிராக
இருக்கும் காதல் வரத்தை
தந்துவிடுவாயா அன்பே ...?
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கிறது அதுதான் எனக்கு
பயமாக இருக்கிறது -என்றாலும்
நான் கொடுத்து வைத்தவன்
உன்னிடம் என் இதயம் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
தேவையான எல்லா
விடயங்களையும்
உனக்காக மறந்தேன்
கடவுளின் தண்டனை
நீ
என்னை மறந்து விட்டாய் ...!!!
உனக்கு பூ தந்தேன்
அன்புக்கு அடையாளமாய்
நீ
சூடுவதற்கு தந்ததாக
நினைத்து விட்டாய் ....!!!
நீ
பிரிந்து செல் கவலையில்லை
உன் நினைவுகள் என்னிடம்
இருக்கும் வரை கவலையில்லை
விடயங்களையும்
உனக்காக மறந்தேன்
கடவுளின் தண்டனை
நீ
என்னை மறந்து விட்டாய் ...!!!
உனக்கு பூ தந்தேன்
அன்புக்கு அடையாளமாய்
நீ
சூடுவதற்கு தந்ததாக
நினைத்து விட்டாய் ....!!!
நீ
பிரிந்து செல் கவலையில்லை
உன் நினைவுகள் என்னிடம்
இருக்கும் வரை கவலையில்லை
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
என் இதயத்தை உன்னிடம்
தந்துவிட்டேன்
விளையாட்டுப்பொருளாகவும்
இதய வீட்டுப்போருளாகவும்
பாவிப்பது உன்னை பொறுத்தது
காதல் எதிர் பார்ப்பற்ற
இதயங்களின் இணைப்பு
இறைவனின் பிணைப்பு
நீ விளையாட்டு பொருளாக
பயன் படுத்தினால் வலியை
தருவாய் .....
இதயவீட்டு பொருளாக
பயன்படுத்தினால் -வலியை
துடைப்பாய் ....!!!
தந்துவிட்டேன்
விளையாட்டுப்பொருளாகவும்
இதய வீட்டுப்போருளாகவும்
பாவிப்பது உன்னை பொறுத்தது
காதல் எதிர் பார்ப்பற்ற
இதயங்களின் இணைப்பு
இறைவனின் பிணைப்பு
நீ விளையாட்டு பொருளாக
பயன் படுத்தினால் வலியை
தருவாய் .....
இதயவீட்டு பொருளாக
பயன்படுத்தினால் -வலியை
துடைப்பாய் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
வெள்ளை மனமாக இருந்த
என்னை வான் வில்லாக
மாற்றினாய் சந்தோசப்பட்டேன்
நிலைக்க வில்லை சந்தோசம்
வானவில்லில் அம்பை
சொறுவியவள் நீ
பலர் அழும்போது
ஆறுதல் சொன்ன நீ
இப்போ நான் அழுகிறேன்
ஆறுதல் சொல்ல நீ எங்கே...?
என்னை வான் வில்லாக
மாற்றினாய் சந்தோசப்பட்டேன்
நிலைக்க வில்லை சந்தோசம்
வானவில்லில் அம்பை
சொறுவியவள் நீ
பலர் அழும்போது
ஆறுதல் சொன்ன நீ
இப்போ நான் அழுகிறேன்
ஆறுதல் சொல்ல நீ எங்கே...?
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
இதயம் தானடி விட்டு விட்டு
துடிக்கும்
உன் நினைவு நினைப்பது
விடாமலே துடிக்குது ....!!!
முதல் நாள்
உன்னை சந்தித்தேன்
இரண்டாம் நாள்
உன்னோடு கதைத்தேன்
வாழ் நாள் முழுவதும்
ஏங்குகிறேன் ....!!!
துடிக்கும்
உன் நினைவு நினைப்பது
விடாமலே துடிக்குது ....!!!
முதல் நாள்
உன்னை சந்தித்தேன்
இரண்டாம் நாள்
உன்னோடு கதைத்தேன்
வாழ் நாள் முழுவதும்
ஏங்குகிறேன் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
வெள்ளை மனமாக இருந்த
என்னை வான் வில்லாக
மாற்றினாய் சந்தோசப்பட்டேன்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ஒருமுறை உன்னை பார்த்-தேன்
பலமுறை என்னை மறந்-தேன்
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன்
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன்
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன்
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன்
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்
பலமுறை என்னை மறந்-தேன்
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன்
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன்
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன்
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன்
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
கவிதை.. தமிழ் தேன் இனியவன்!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
கவிதை.. தமிழ் தேன் இனியவன்!
கண்மணி சிங்
நன்றி மிக்க நன்றி
தேன்...தேன்...தேன்... கவி- தேன்.
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
நான் உனக்கு தான்
கவிதை எழுதுகிறேன்
நிறைய தோழிகள்
என்னோடு சண்டைக்கு
வருகிறார்கள் -உனக்கு
எப்படி என் சோகம்
தெரியும் என்று ...?
காதல் கவிதை யார்
எழுதினாலும்
எல்லோருக்கும்
பொருந்தும் அன்பே
காதல் எல்லோர்
மத்தியிலும் இருப்பதால் ....!!!
கவிதை எழுதுகிறேன்
நிறைய தோழிகள்
என்னோடு சண்டைக்கு
வருகிறார்கள் -உனக்கு
எப்படி என் சோகம்
தெரியும் என்று ...?
காதல் கவிதை யார்
எழுதினாலும்
எல்லோருக்கும்
பொருந்தும் அன்பே
காதல் எல்லோர்
மத்தியிலும் இருப்பதால் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
கண்ணோடு தோன்றி
கண்ணோடு மறையும்
கண்ணாம்பூச்சி காதல்
கண்ணே எனக்கு வேண்டாம் ...!!!
காதோரம் பேசி
காலத்தை வீணடிக்கும்
காற்றோடு போய்விடும்
காதல் எனக்கு வேண்டாம் .....!!!
கிளுகிளுப்புக்கு தோன்றும்
கிணற்று தவளை காதல்
கிடப்பில் கிடந்தது விடும்
கிட்டிய சந்தோச காதலும் வேண்டாம் ...!!!
குடும்பத்தில் பிளவையும்
குலத்துக்கே பொருந்தாத
குடும்ப சச்சரவை ஏற்படுத்தும்
குதூகல காதலும் வேண்டாம்.....!!!
உள்ளத்தையே உயிராக்கி
உடலையே உள்ளமாக்கி
உயிரே வதை பட்டாலும்
உருக்குலையாத காதல் வேண்டும் ...!!!
கண்ணோடு மறையும்
கண்ணாம்பூச்சி காதல்
கண்ணே எனக்கு வேண்டாம் ...!!!
காதோரம் பேசி
காலத்தை வீணடிக்கும்
காற்றோடு போய்விடும்
காதல் எனக்கு வேண்டாம் .....!!!
கிளுகிளுப்புக்கு தோன்றும்
கிணற்று தவளை காதல்
கிடப்பில் கிடந்தது விடும்
கிட்டிய சந்தோச காதலும் வேண்டாம் ...!!!
குடும்பத்தில் பிளவையும்
குலத்துக்கே பொருந்தாத
குடும்ப சச்சரவை ஏற்படுத்தும்
குதூகல காதலும் வேண்டாம்.....!!!
உள்ளத்தையே உயிராக்கி
உடலையே உள்ளமாக்கி
உயிரே வதை பட்டாலும்
உருக்குலையாத காதல் வேண்டும் ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன்னை எனக்கு
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ வரும் பாதையை
ஒழுங்கை ஒன்றில்
ஒட்டி நின்று
ஓரக்கண்ணால்
பார்க்கிறேன் ....!!!
காதலில் இதுவும்
ஒரு சுகம் தான் ...!!!
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ வரும் பாதையை
ஒழுங்கை ஒன்றில்
ஒட்டி நின்று
ஓரக்கண்ணால்
பார்க்கிறேன் ....!!!
காதலில் இதுவும்
ஒரு சுகம் தான் ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன்னை எனக்கு
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை
பிடிக்காமல் போகிறது
போகட்டும் விடு
உன்னை
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும்
வெறுக்க முடியவில்லை
உன்னை ...?
அருமை..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இனியவனின் காதல் கவிதைகள் 2
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|