Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவனின் காதல் கவிதைகள்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
கே இனியவனின் காதல் கவிதைகள்
First topic message reminder :
நீ வரும்
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
நீ வரும்
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
எல்லா பூக்களின்
வாசமும் நிகராகாது
நீ எனக்கு தந்த பூவுக்கு
வாடிவிடக்கூடாது
என்பதற்காக இதயத்தில்
வைத்திருக்கிறேன் ....!!!
வாசமும் நிகராகாது
நீ எனக்கு தந்த பூவுக்கு
வாடிவிடக்கூடாது
என்பதற்காக இதயத்தில்
வைத்திருக்கிறேன் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன் கண்ணில் கண்டேன்
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!
உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!
உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!
உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!
உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!
பெண்கள் ஆண்களுக்கு ஆடை...
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
தூரத்தில் இருக்கும் போது
துக்கம் விசாரிக்கிறாய்
கிட்ட வந்தவுடன் -ஏன்
வலியை தருகிறாய் ...!!!
துக்கம் விசாரிக்கிறாய்
கிட்ட வந்தவுடன் -ஏன்
வலியை தருகிறாய் ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
வானத்தில் நடனமாடும்
வெண்முகிலே -உன்னை
ஆயிரம் ஆயிரம்
மின்மினிகள்
கண் சிமிட்டுவதை பார்க்க
என்னால் பெறுக்க
முடியவில்லை ....???
போதாத குறைக்கு
இன்னுமொரு -வெண்
முகில் உன்னை
உரசும்போது -தாங்க
முடியவில்லை ...!!!
நிலவாக நான் இருந்தும்
மின்மினியின் கவர்ச்சியை
நான் பெறவில்லையே
காதலுக்கு கவர்ச்சியும்
தேவை என்பதை புரிந்தேன்
வெண் முகிலே ....!!!
வெண்முகிலே -உன்னை
ஆயிரம் ஆயிரம்
மின்மினிகள்
கண் சிமிட்டுவதை பார்க்க
என்னால் பெறுக்க
முடியவில்லை ....???
போதாத குறைக்கு
இன்னுமொரு -வெண்
முகில் உன்னை
உரசும்போது -தாங்க
முடியவில்லை ...!!!
நிலவாக நான் இருந்தும்
மின்மினியின் கவர்ச்சியை
நான் பெறவில்லையே
காதலுக்கு கவர்ச்சியும்
தேவை என்பதை புரிந்தேன்
வெண் முகிலே ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன்னை நினைத்து எழுதும்
கவிதை வரிகள் உன் நலினத்தை
காட்டுகிறது அன்பே ....!!!
எழுத்தில் சுழி போடும்
போது உன் நெத்தியோரம்
வந்துவிழும் சுருள் முடி
நலினமாய் தெரிகிறது ....!!!
எழுத்துக்களை வளைத்து
வளைத்து எழுதும் போது
உன் நலின நடை வந்து
போகிறது .....!!!
எழுத்து பிழை வரும் போது
அதை அழிக்க முற்படும் போது
நீ கெஞ்சி கேட்கும் வார்த்த்தைகள்
வருகிறது ....!!!
உனக்காக எழுதும் வரிகள்
அடுத்து என்ன என்று -நான்
ஏங்குவதை விட -என் பேனா
ஏங்குகிறது .....!!!
எழுத்து முடிந்தவுடன்
வேதனைப்படுகிறது -பேனா
இதைவிட அழகாக
எழுதியிருக்கலாமே என்று ....!!!
கவிதை வரிகள் உன் நலினத்தை
காட்டுகிறது அன்பே ....!!!
எழுத்தில் சுழி போடும்
போது உன் நெத்தியோரம்
வந்துவிழும் சுருள் முடி
நலினமாய் தெரிகிறது ....!!!
எழுத்துக்களை வளைத்து
வளைத்து எழுதும் போது
உன் நலின நடை வந்து
போகிறது .....!!!
எழுத்து பிழை வரும் போது
அதை அழிக்க முற்படும் போது
நீ கெஞ்சி கேட்கும் வார்த்த்தைகள்
வருகிறது ....!!!
உனக்காக எழுதும் வரிகள்
அடுத்து என்ன என்று -நான்
ஏங்குவதை விட -என் பேனா
ஏங்குகிறது .....!!!
எழுத்து முடிந்தவுடன்
வேதனைப்படுகிறது -பேனா
இதைவிட அழகாக
எழுதியிருக்கலாமே என்று ....!!!
Page 2 of 2 • 1, 2
![-](https://2img.net/i/empty.gif)
» இனியவனின் காதல் கவிதைகள் 2
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|