Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்
Page 1 of 1 • Share
விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்
கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து விட்டு இருவருக்குள்ளும் புரிந்து கொள்ளாமல் பிரச்சினையை பேசி தீர்க்காமல் பிரிகிறார்களே அவர்களுக்கு சில அட்வைஸ். கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமா?.
அந்த உறவில் வரும் சின்னச் சின்ன ஊடல்கள், சண்டைகளுக்காக வக்கீலிடம் ஏங்க நீங்க போகனும். கோர்ட்டு கேசுன்னு ஏங்க நீங்க அலையனும். உங்களுக்கு உங்க பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியாதா.? உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் போது விவாகரத்து வரைக்கும் ஏங்க போக நினைக்கிறீங்க.
பிரச்சினைகள் வரும் போது உங்களது பசுமையான பழைய நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பாருங்க. உங்களுக்குள் சண்டைகள் வரும் போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அவ யாருங்க உங்களுக்கு நீங்க தாலி கட்டிய மனைவி.
அவரு யாருங்க உங்களுக்கு நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவுக்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் வேறு இருக்குமா என்ன. நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா?
உங்களுக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா? உங்க ரெண்டு பேரோட காதல் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு இருக்கும் அதை புரிந்துகொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் விவாகரத்து முடிவு அல்ல.
அந்த உறவில் வரும் சின்னச் சின்ன ஊடல்கள், சண்டைகளுக்காக வக்கீலிடம் ஏங்க நீங்க போகனும். கோர்ட்டு கேசுன்னு ஏங்க நீங்க அலையனும். உங்களுக்கு உங்க பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியாதா.? உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் போது விவாகரத்து வரைக்கும் ஏங்க போக நினைக்கிறீங்க.
பிரச்சினைகள் வரும் போது உங்களது பசுமையான பழைய நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பாருங்க. உங்களுக்குள் சண்டைகள் வரும் போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அவ யாருங்க உங்களுக்கு நீங்க தாலி கட்டிய மனைவி.
அவரு யாருங்க உங்களுக்கு நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவுக்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் வேறு இருக்குமா என்ன. நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா?
உங்களுக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா? உங்க ரெண்டு பேரோட காதல் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு இருக்கும் அதை புரிந்துகொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் விவாகரத்து முடிவு அல்ல.
Re: விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆயிரம் காலத்து பயிர் கருகிவிடாமல் காப்போம்...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விவாகரத்து செய்ய நினைப்பவர்களுக்கு அட்வைஸ்
உண்மையான கருத்து
எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் விவாகரத்து முடிவு அல்ல.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
» கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"
» திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!
» வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
» கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"
» திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!
» வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|