Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 6 of 8 • Share
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
First topic message reminder :
புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?
தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன்
தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?
எல்லாமே படித்ததில் திரட்டியது
புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?
தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன்
தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?
எல்லாமே படித்ததில் திரட்டியது
Last edited by கே இனியவன் on Sat Dec 07, 2013 8:27 pm; edited 1 time in total
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
**********
**********
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
பலமான மழை பெய்யும்போது
லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே.
உறுதியான குடை வேண்டும் என்று வேண்டு.
லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே.
உறுதியான குடை வேண்டும் என்று வேண்டு.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம்
கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில்
மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது.
கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில்
மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில்
மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.
மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி.
நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.
நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான
விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான
உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும்
குறைவு.
விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான
உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும்
குறைவு.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மனிதர்கள் எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில
இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில
இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
அனைத்து தத்துவங்களும் அருமை அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
கால் இடறினால் சட்டென்று சமாளித்து எழலாம்.
ஆனால் நாக்கு குழறினால் - இடறினால்-?
சமாளிக்கவே முடியாது போகலாம்.
-பிராங்களின்
ஆனால் நாக்கு குழறினால் - இடறினால்-?
சமாளிக்கவே முடியாது போகலாம்.
-பிராங்களின்
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
ஆறு இன்ச்சுகள் அளவுள்ள நாக்கு, ஆறடி
மனிதனை கீழே வீழ்த்தி விடுகிறது.
-ஜப்பானியப் பழமொழி
மனிதனை கீழே வீழ்த்தி விடுகிறது.
-ஜப்பானியப் பழமொழி
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
எதை காக்காவிடினும், பரவாயில்லை; நாக்கைக் காத்துக்கொள்.
அப்படி காக்காவிடில், சொற்களால் இழுக்கு ஏற்பட்டு வருந்துவர்.
-குறள்
அப்படி காக்காவிடில், சொற்களால் இழுக்கு ஏற்பட்டு வருந்துவர்.
-குறள்
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
உனது நாக்கு, தீமையிலிருந்து விலகி இருக்கட்டும்; உனது
உதடுகள், கபடப் பேச்சிலிருந்து விலகி இருக்கட்டும்.
-பைபிள்
உதடுகள், கபடப் பேச்சிலிருந்து விலகி இருக்கட்டும்.
-பைபிள்
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில்
நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.
டக்ளஸ் ஹட்
நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.
டக்ளஸ் ஹட்
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://2img.net/i/empty.gif)
» வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்!
» வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..
» வாழ்வை வளமாக்கும் வைர வரிகள்
» வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...
» வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்
» வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..
» வாழ்வை வளமாக்கும் வைர வரிகள்
» வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...
» வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|