Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 7 of 8 • Share
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
First topic message reminder :
புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?
தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன்
தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?
எல்லாமே படித்ததில் திரட்டியது
புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?
தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன்
தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?
எல்லாமே படித்ததில் திரட்டியது
Last edited by கே இனியவன் on Sat Dec 07, 2013 8:27 pm; edited 1 time in total
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மோசமான விமர்சனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை.
அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல,
அன்றி இழிவுபடுத்துவதே.
- பார்பரா ஷெர்
அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல,
அன்றி இழிவுபடுத்துவதே.
- பார்பரா ஷெர்
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும், மர்மமும் நிறைந்தது என்பதை
கடிகாரமும், நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.
- எச். ஜி. வெல்ஸ்
கடிகாரமும், நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.
- எச். ஜி. வெல்ஸ்
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட
பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.
வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ
பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை.
மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும்
உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.
- அல்பேட் ஐன்ஸ்டீன்.
பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.
வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ
பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை.
மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும்
உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.
- அல்பேட் ஐன்ஸ்டீன்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
நெருக்கடி மிக்க வேளைதான் அனுபவத்தையும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.
- தலாய் லாமா.
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.
- தலாய் லாமா.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மிகவும் இருண்டிருந்தால் உன்னால்
நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்.
- சாள்ஸ் பேட்
நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்.
- சாள்ஸ் பேட்
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும்
வேலை ஒரு அழகான அனுபவம்.
- பேர்ள் எஸ். பக்
வேலை ஒரு அழகான அனுபவம்.
- பேர்ள் எஸ். பக்
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
�மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல.
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.
நீ செய்வதை நீ நேசித்தாயானால்,
நீ வெற்றியடைவாய்.�
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.
நீ செய்வதை நீ நேசித்தாயானால்,
நீ வெற்றியடைவாய்.�
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன்,
ஆனால் ஒன்று நானறிவேன்:
உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று விழைந்து
கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான் உண்மையில்
மகிழ்ச்சியடைவீர்கள்.�
ஆனால் ஒன்று நானறிவேன்:
உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று விழைந்து
கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான் உண்மையில்
மகிழ்ச்சியடைவீர்கள்.�
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
�மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக
சக்தியையும்விட வேறொன்றுமில்லை.�
சக்தியையும்விட வேறொன்றுமில்லை.�
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
அறியாமை, ஆண்டவனின் சாபம்.
அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.
அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
உங்களிடம் அறிவொளி இருந்தால்
அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக் கொள்ளட்டும்.
அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக் கொள்ளட்டும்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை.
அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.
அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு
நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,
தன்னைச் சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
தன்னைச் சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை
வேறு யாரும் காப்பாற்ற முடியாது.
வேறு யாரும் காப்பாற்ற முடியாது.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக் காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
Re: மனதை வளமாக்கும் பொன்மொழிகள்
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...
» வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்!
» வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..
» வாழ்வை வளமாக்கும் வைர வரிகள்
» வாழ்வை வளமாக்கும் பொன் மொழிகள்
» வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்!
» வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..
» வாழ்வை வளமாக்கும் வைர வரிகள்
» வாழ்வை வளமாக்கும் பொன் மொழிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum