Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாடல் வேண்டும்
Page 1 of 1 • Share
பாடல் வேண்டும்
கண்கள் இரண்டாகிப் போனதோ... அல்லது ஒன்றாகிப் போனதோ
நெஞ்சம் ஒன்றாகக் கலந்ததோ
என்று பாடல் வரிகள் இடையில் வரும் என்று நினைக்கிறேன்... சரியாக நியாகம் இல்லை... இரண்டு நாட்களாக இணையத்தில் தேடியும் கிடைக்க வில்லை...
தளபதி படத்தில் புத்தம் புது பூத்ததோ என்று வருகிறது. அந்தப் பாடல் இல்லை.
பாடல் கிடைத்தால் mp3 லிங்க் கொடுங்களேன்...
நெஞ்சம் ஒன்றாகக் கலந்ததோ
என்று பாடல் வரிகள் இடையில் வரும் என்று நினைக்கிறேன்... சரியாக நியாகம் இல்லை... இரண்டு நாட்களாக இணையத்தில் தேடியும் கிடைக்க வில்லை...
தளபதி படத்தில் புத்தம் புது பூத்ததோ என்று வருகிறது. அந்தப் பாடல் இல்லை.
பாடல் கிடைத்தால் mp3 லிங்க் கொடுங்களேன்...
Re: பாடல் வேண்டும்
நானும் தேடி கொண்டு தான் இருக்கிறேன் இன்னும் சற்று விளக்கமாக சொல்ல முடியுமா ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பாடல் வேண்டும்
எப்படியெப்படியோ யோசித்துப் பார்க்கிறேன்... அந்த முதல் அடியோ பாடலின் பிற அடிகளோ சிக்கவே மாட்டின்கிறது...
Re: பாடல் வேண்டும்
சேரன் பாண்டியன் படத்தில் வரும் இந்த பாடலா என்று பாருங்கள் கவிங்கரே,
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பாடல் வேண்டும்
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
[You must be registered and logged in to see this link.]
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்
கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பாடல் வேண்டும்
செந்தில் wrote:சேரன் பாண்டியன் படத்தில் வரும் இந்த பாடலா என்று பாருங்கள் கவிங்கரே,
[You must be registered and logged in to see this link.]
ஆமாம்... ஆமாம்... இதே பாடல்தான்... மிகச் சரியாகக் கண்டுபிடித்து சரியான பாடல் தரவிறக்கம் செய்ய சரியான சுட்டியையும் தந்த அன்பு நண்பருக்கும் பாடல் வரிகளை பதிந்த அன்பு உள்ளத்துக்கும் என் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும் அன்பும்...
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... செந்தில் அவர்களுக்கு மிக்க மிக்க அதிக நன்றிகள்...
Re: பாடல் வேண்டும்
உதவியமைக்கு நன்றி செந்தில் மற்றும் முழு முதலோன் அண்ணாவுக்கும்
Last edited by முரளிராஜா on Wed Dec 25, 2013 7:49 pm; edited 1 time in total
Re: பாடல் வேண்டும்
நன்றி கவிங்கரே ,நன்றி பிரபு & முரளியன்னா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பாடல் வேண்டும்
பாடல் ரொம்ப அருமை ரொம்ப அருமை கேட்டுக்கொண்டே உள்ளேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாடல் வேண்டும்
அருமையான பாடல்! தேடியது கிடைத்துவிட்டது! சந்தோஷமா கவிஞரே?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பாடல் வேண்டும்
உண்மைதான்... மகிழ்ச்சியாக இருக்கிறது...
இன்னும் இவ்வாறான பாடல்கள் எவ்வளவு இருக்கிறது என்று தெரியவில்லை....
இன்னும் இவ்வாறான பாடல்கள் எவ்வளவு இருக்கிறது என்று தெரியவில்லை....
Similar topics
» பாடல் லிங்க் வேண்டும்
» பாடல் லிங்க் வேண்டும்
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
» பாடல் – கவிதை
» பாடல் லிங்க் வேண்டும்
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
» பாடல் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|