Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
Page 1 of 1 • Share
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
"ஐயையோ....நான் ஆசையா வளர்த்த என் கழுதை ,என் புருஷனையே உதை உதை உதைச்சுக் கொன்னுடுச்சே.....",
செர்ணாக்கா கதறி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவள் வீட்டுக்கூடத்தில் அவளது கணவனின் பிரேதம் கிடத்தப்பட்ட்டு இருந்தது.
அவளது கதறலையும் கண்ணீரையும் கண்ட ஊர் மக்கள் அவள் வீட்டு வாசலில் கூடி நின்றனர்.
"பாவம் செர்ணாக்கா புருஷன் செத்துப்போயிட்டாராம்...",
"என்னாச்சு?நல்லாதானே இருந்தாரு?',
"செர்ணக்கா ஒரு கழுதையை ரொம்பநாளா ஆசையா வளர்த்துக்கிட்டு வந்தாங்க.அவுங்க புருஷன் தூங்கிக்கிட்டு இருக்கும்போது ,அவரை அந்த கழுதை உதை உதைன்னு உதைச்சுடுச்சாம்,.வலிதாங்கமுடியாம செத்துப்போயிட்டாராம்...",
இப்படி ஊர்மக்கள் செர்ணாக்கா வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
"நான் ஆசையா வளர்த்த கழுதையே என் புருஷனைக் கொன்னுடுச்சே....",
செர்ணாக்கா மேலும் மேலும் அழத்தொடங்கினாள்.
"நீயும் உன் புருஷனும் எவ்வளவு நல்லா வாழ்ந்திங்க.ஆனால்,நீ வளர்த்தக் கழுதை இப்படி அநியாயமா உன் புருஷனையேக் கொண்டுச்சே...?",
"முதலில்,அந்தக் கழுதை அடிச்சு விரட்டனும்..நல்லா இருந்த சொர்ணாக்கா வாழ்ககையை இப்படி சோகமாக்கிடுச்சே...",
"ஏன் சொர்ணாக்கா,,,,அந்தக் கழுதையை வீட்டில வெச்சு வளர்த்த?அது உனக்கே இப்படி துரோகம் செஞ்சுடுச்சே...",
"பூனை,நாய்,இப்படி எவ்வளவோ பிராணிகள் இருக்கும்போது ,கழுதையை யாரவது வளர்ப்பாங்களா?ஏன் சொர்ணக்கா இப்படி முட்டாள்தனமா அதை வளர்த்தே?",
"அது கழுதை இல்லை.உன் புருஷன் உயிரை எடுக்கவந்த எமன்.அதை இனியும் உன் வீட்டில் வெச்சுக்காதே...",
இப்படி கூடியிருந்த ஆண்கள் அனைவரும் செர்ணாக்காவை சூழ்ந்து நின்று ஆறுதல் சொல்ல,
அந்த நேரம்,பெண்களின் கூட்டத்தில் இருந்த பெண்கள் அனைவரும் ,சொர்ணாக்காவின் காதருகே வந்து ஏதோ கிசுகிசுக்க.
அதைக் கேட்ட செர்ணாக்கா சட்டென முகம் சிவந்து கொடூரமானளவாய்,
"ஏய்,,,,என்னங்கடி கேள்விக் கேட்டுட்டிங்க ?இனியும் என் கண்முன்னால நிக்காதீங்க...வீட்டைவீட்டு வெளியப்போங்கடி....",
என அனைத்துப் பெண்களிடமும் சீறிப்பாய்ந்தாள்,.
அதைக்கண்ட ஆண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..
கூட்டத்தில் இருந்த ஆண்கள் அனைவரும்,
"என்னாச்சு சொர்ணாக்கா?பொம்பளைங்களாம் உன் காதில் என்ன சொன்னாங்கா?நீ ஏன் இப்படி டென்ஷன் ஆயிட்டே?",
என கேட்டதும்,
"ஒருக் கழுதையவெச்சே உன் புருஷனை அழகா ஸ்கெச்சுப்போட்டு தூக்கிட்டியே சொர்ணாக்கா.நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.எங்க புருஷனெல்லாம் வீட்டுலதான் இருப்பாங்க.நாளைக்கு ஒருநாள்மட்டும் அந்தக் கழுதையை எங்களுக்கு வாடகைக்கு கொடு.அந்தக் கழுதையை எங்க வீடுகளுக்கு கூட்டிப்போயிட்டு வரோம்...................அப்படின்னு கேட்டாளுங்க...",
என சொர்ணாக்கா கூறியதும்,.....
"ஏய் மாப்ளைங்களா எஸ்கேப் ஆயிடுங்கடா....இந்த ஐடியா வெளியில லீக்கவுட் ஆனால் நமக்குதான் ஆபத்து...",
என கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க
அங்கிருந்த ஆண்கள் கூட்டம் அனைத்தும்...முகம் வியர்க்க சிட்டாய் பறந்தது....
செர்ணாக்கா கதறி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவள் வீட்டுக்கூடத்தில் அவளது கணவனின் பிரேதம் கிடத்தப்பட்ட்டு இருந்தது.
அவளது கதறலையும் கண்ணீரையும் கண்ட ஊர் மக்கள் அவள் வீட்டு வாசலில் கூடி நின்றனர்.
"பாவம் செர்ணாக்கா புருஷன் செத்துப்போயிட்டாராம்...",
"என்னாச்சு?நல்லாதானே இருந்தாரு?',
"செர்ணக்கா ஒரு கழுதையை ரொம்பநாளா ஆசையா வளர்த்துக்கிட்டு வந்தாங்க.அவுங்க புருஷன் தூங்கிக்கிட்டு இருக்கும்போது ,அவரை அந்த கழுதை உதை உதைன்னு உதைச்சுடுச்சாம்,.வலிதாங்கமுடியாம செத்துப்போயிட்டாராம்...",
இப்படி ஊர்மக்கள் செர்ணாக்கா வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
"நான் ஆசையா வளர்த்த கழுதையே என் புருஷனைக் கொன்னுடுச்சே....",
செர்ணாக்கா மேலும் மேலும் அழத்தொடங்கினாள்.
"நீயும் உன் புருஷனும் எவ்வளவு நல்லா வாழ்ந்திங்க.ஆனால்,நீ வளர்த்தக் கழுதை இப்படி அநியாயமா உன் புருஷனையேக் கொண்டுச்சே...?",
"முதலில்,அந்தக் கழுதை அடிச்சு விரட்டனும்..நல்லா இருந்த சொர்ணாக்கா வாழ்ககையை இப்படி சோகமாக்கிடுச்சே...",
"ஏன் சொர்ணாக்கா,,,,அந்தக் கழுதையை வீட்டில வெச்சு வளர்த்த?அது உனக்கே இப்படி துரோகம் செஞ்சுடுச்சே...",
"பூனை,நாய்,இப்படி எவ்வளவோ பிராணிகள் இருக்கும்போது ,கழுதையை யாரவது வளர்ப்பாங்களா?ஏன் சொர்ணக்கா இப்படி முட்டாள்தனமா அதை வளர்த்தே?",
"அது கழுதை இல்லை.உன் புருஷன் உயிரை எடுக்கவந்த எமன்.அதை இனியும் உன் வீட்டில் வெச்சுக்காதே...",
இப்படி கூடியிருந்த ஆண்கள் அனைவரும் செர்ணாக்காவை சூழ்ந்து நின்று ஆறுதல் சொல்ல,
அந்த நேரம்,பெண்களின் கூட்டத்தில் இருந்த பெண்கள் அனைவரும் ,சொர்ணாக்காவின் காதருகே வந்து ஏதோ கிசுகிசுக்க.
அதைக் கேட்ட செர்ணாக்கா சட்டென முகம் சிவந்து கொடூரமானளவாய்,
"ஏய்,,,,என்னங்கடி கேள்விக் கேட்டுட்டிங்க ?இனியும் என் கண்முன்னால நிக்காதீங்க...வீட்டைவீட்டு வெளியப்போங்கடி....",
என அனைத்துப் பெண்களிடமும் சீறிப்பாய்ந்தாள்,.
அதைக்கண்ட ஆண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..
கூட்டத்தில் இருந்த ஆண்கள் அனைவரும்,
"என்னாச்சு சொர்ணாக்கா?பொம்பளைங்களாம் உன் காதில் என்ன சொன்னாங்கா?நீ ஏன் இப்படி டென்ஷன் ஆயிட்டே?",
என கேட்டதும்,
"ஒருக் கழுதையவெச்சே உன் புருஷனை அழகா ஸ்கெச்சுப்போட்டு தூக்கிட்டியே சொர்ணாக்கா.நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.எங்க புருஷனெல்லாம் வீட்டுலதான் இருப்பாங்க.நாளைக்கு ஒருநாள்மட்டும் அந்தக் கழுதையை எங்களுக்கு வாடகைக்கு கொடு.அந்தக் கழுதையை எங்க வீடுகளுக்கு கூட்டிப்போயிட்டு வரோம்...................அப்படின்னு கேட்டாளுங்க...",
என சொர்ணாக்கா கூறியதும்,.....
"ஏய் மாப்ளைங்களா எஸ்கேப் ஆயிடுங்கடா....இந்த ஐடியா வெளியில லீக்கவுட் ஆனால் நமக்குதான் ஆபத்து...",
என கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க
அங்கிருந்த ஆண்கள் கூட்டம் அனைத்தும்...முகம் வியர்க்க சிட்டாய் பறந்தது....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
அந்த குரல் யாருதுன்னு தெரிஞ்சு போச்சு.."ஏய் மாப்ளைங்களா எஸ்கேப் ஆயிடுங்கடா....இந்த ஐடியா வெளியில லீக்கவுட் ஆனால் நமக்குதான் ஆபத்து...",
என கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க
அங்கிருந்த ஆண்கள் கூட்டம் அனைத்தும்...முகம் வியர்க்க சிட்டாய் பறந்தது....
பகிர்வுக்கு நன்றி அண்ணா.. தொடருங்கள் உங்கள் கலாட்டாக்களை..
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
மகா பிரபு wrote:அந்த குரல் யாருதுன்னு தெரிஞ்சு போச்சு.."ஏய் மாப்ளைங்களா எஸ்கேப் ஆயிடுங்கடா....இந்த ஐடியா வெளியில லீக்கவுட் ஆனால் நமக்குதான் ஆபத்து...",
என கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க
அங்கிருந்த ஆண்கள் கூட்டம் அனைத்தும்...முகம் வியர்க்க சிட்டாய் பறந்தது....
பகிர்வுக்கு நன்றி அண்ணா.. தொடருங்கள் உங்கள் கலாட்டாக்களை..
அது முரளிராஜா ன்னு டக்குன்னு புரிஞ்சிக்கிடீங்களே........உங்க டீலுங்கு புடிச்சிருக்கு
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» எங்க ஊரு நக்கல்லு...........
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|