Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
Page 1 of 1 • Share
மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
மஹா சிவராத்திரி என்பது ஒரு மத சடங்கு அல்ல. ஒரு வழிபாடு மட்டுமல்ல. ஒரு
இரவு விழித்து இருக்கும் நேர்த்தி கடன் அல்ல. முக்கியமாக பிரார்த்தனை அல்ல.
இது மானுட மெய்ஞான வளர்ச்சி அருளும் ஓர் நாள். உள்ளுள் உயர ஓர் நாள்.
மிக எளிமையாக சொல்ல சொன்னால் இது ஒரு யோகா விஞ்ஞானம்.
அவனோடு ஓர் இரவு கழித்திட உன்னத நாள் அது.
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
-திருநாவுக்கரசர்.
இரு விழி விழித்து அகவிழி திறக்க அவன் கழல் பணிவோம்.
இது பற்றிய தேடலை மனதில் பரவ விடுவோம்.
பித்தனோடு , அவன் மனம் சிவன் மேல் கொண்ட பித்தொடு பயணிக்க நீங்கள் யாவரும் தயாரா?
இரவு விழித்து இருக்கும் நேர்த்தி கடன் அல்ல. முக்கியமாக பிரார்த்தனை அல்ல.
இது மானுட மெய்ஞான வளர்ச்சி அருளும் ஓர் நாள். உள்ளுள் உயர ஓர் நாள்.
மிக எளிமையாக சொல்ல சொன்னால் இது ஒரு யோகா விஞ்ஞானம்.
அவனோடு ஓர் இரவு கழித்திட உன்னத நாள் அது.
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
-திருநாவுக்கரசர்.
இரு விழி விழித்து அகவிழி திறக்க அவன் கழல் பணிவோம்.
இது பற்றிய தேடலை மனதில் பரவ விடுவோம்.
பித்தனோடு , அவன் மனம் சிவன் மேல் கொண்ட பித்தொடு பயணிக்க நீங்கள் யாவரும் தயாரா?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
சென்னை ஞாபகம் வருகிறது... மகா சிவா ராத்திரி அன்று அலுவலகம் சென்று வந்த பின் மீண்டும் நீராடி மாலை ஏழு மணிக்கு திருவல்லிக்கேணி புகழ் பெற்ற திருவேடீஸ்வரர் கோவிலுக்கு சென்று எல்லாம் வல்ல இறைவனான எம்பெருமானின் சன்னதியில் அன்று நள்ளிரவு வரை இருந்து விட்டு வீட்டை நோக்கி செல்வோம். விடிந்ததும் சிறிது தூங்கி அலுவலகம் செல்ல தயாராவோம்.
இங்கு மற்றுமொரு விசேஷம் நிறைமணிக் காட்சி:
புரட்டாசிமாதம் பௌர்ணமிநாளில் நிறைமணிக்காட்சியாக சிவாலயங்களில்
கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணம் ஒரு முறைதேவேந்திரன்அணைத்து
உலகங்களையும் சுற்றி வந்து பார்த்தபொழுது பூலோகம் வறட்சியால் பாதிக்கப்
பட்டுள்ளதையும் உயிர்கள் மழை இல்லாமல் பரி தவிப்பதையும் கண்டு சிவபெருமானிடம்
சென்று சிவபெருமானின் முடியில் உள்ள கங்கையை பூமிக்கு அனுப்பும் படிவேண்டச்செல்ல,
அவ்வாறு செல்லும் பொழுது காய்கறிகள், பழங்கள், தான்னியங்கள் எல்லாவற்றையும் எடுத்து
சென்று மாலை 5.30 மணியளவில் சிறப்புப் பூஜை செய்ய அதில் முப்பத்து முக்கோடி தேவர்களும்
கலந்து கொள்ள, காய் கறிகளையும், கனிகளையும் கண்ட சிவபெருமான் மன மகிழ்ந்து கங்கையை
பூமிக்கு அனுப்பி வறட்சி நீங்கும் வண்ணம் பூமியை நீரால் நிறைத்து விட்டு வருக என கங்கையை பூமிக்கு அனுப்பிய இத்தினமே நிறை மணிக் காட்சியாக சிவாலயங்களில் கொண்டாடப் படுகிறது.
இந்நாளில் பக்தர்கள் தங்களால் இயன்ற காய்கறி, கனி வகைகள் தானியங்கள் இனிப்புகள் ஆகியவற்றை வழங்க அவை சிவபெருமான் முன் கண் காட்சியாக வைக்கப் பட்டு பூஜிக்கப் படுகிறது.
பகிர்வுக்கு நன்றி பித்தன்.
இங்கு மற்றுமொரு விசேஷம் நிறைமணிக் காட்சி:
புரட்டாசிமாதம் பௌர்ணமிநாளில் நிறைமணிக்காட்சியாக சிவாலயங்களில்
கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணம் ஒரு முறைதேவேந்திரன்அணைத்து
உலகங்களையும் சுற்றி வந்து பார்த்தபொழுது பூலோகம் வறட்சியால் பாதிக்கப்
பட்டுள்ளதையும் உயிர்கள் மழை இல்லாமல் பரி தவிப்பதையும் கண்டு சிவபெருமானிடம்
சென்று சிவபெருமானின் முடியில் உள்ள கங்கையை பூமிக்கு அனுப்பும் படிவேண்டச்செல்ல,
அவ்வாறு செல்லும் பொழுது காய்கறிகள், பழங்கள், தான்னியங்கள் எல்லாவற்றையும் எடுத்து
சென்று மாலை 5.30 மணியளவில் சிறப்புப் பூஜை செய்ய அதில் முப்பத்து முக்கோடி தேவர்களும்
கலந்து கொள்ள, காய் கறிகளையும், கனிகளையும் கண்ட சிவபெருமான் மன மகிழ்ந்து கங்கையை
பூமிக்கு அனுப்பி வறட்சி நீங்கும் வண்ணம் பூமியை நீரால் நிறைத்து விட்டு வருக என கங்கையை பூமிக்கு அனுப்பிய இத்தினமே நிறை மணிக் காட்சியாக சிவாலயங்களில் கொண்டாடப் படுகிறது.
இந்நாளில் பக்தர்கள் தங்களால் இயன்ற காய்கறி, கனி வகைகள் தானியங்கள் இனிப்புகள் ஆகியவற்றை வழங்க அவை சிவபெருமான் முன் கண் காட்சியாக வைக்கப் பட்டு பூஜிக்கப் படுகிறது.
பகிர்வுக்கு நன்றி பித்தன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
இந்த மகா சிவராத்திரி எங்கு செல்வீர்கள் அண்ணா..?
பெங்களூரு வில்...?
பெங்களூரு வில்...?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
இப்ப நான் பெங்களூரில் இல்லை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
மீண்டும் நினைவு கூறும் வண்ணம்.
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
மீண்டும் நினைவு கூறும் வண்ணம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி
» சிவராத்திரி விஷேசமானது...
» மகா சிவராத்திரி விரதம்!
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி
» சிவராத்திரி விஷேசமானது...
» மகா சிவராத்திரி விரதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|