Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் நட்பு கவிதைகள்
Page 1 of 6 • Share
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கே இனியவன் நட்பு கவிதைகள்
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!
Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
அவனுக்கும் உயிர் நண்பி -
கடினம் தான் ...
ஆணும் பெண்ணும் ..
காதலராய் இருப்பது சுலபம் ..!!!
நண்பராக இருப்பது
கடினத்தில் கடினம் ...!!!
தங்கையின் கிண்டல் ...!!!
அண்ணனின் முறைப்பு பார்வை ..!!!
அயலவரின் ஏளனப்பார்வை ....!!!
தெரிந்தது என் உயிர் நண்பனுக்குதான் ...!!!
அவனிடம்சொல்வேன் அனைத்தையும் ...!!!
காரணம் தெரியுமா ..?
அவனுக்கும் உயிர் நண்பி -என்
நண்பி ....!!!
கடினம் தான் ...
ஆணும் பெண்ணும் ..
காதலராய் இருப்பது சுலபம் ..!!!
நண்பராக இருப்பது
கடினத்தில் கடினம் ...!!!
தங்கையின் கிண்டல் ...!!!
அண்ணனின் முறைப்பு பார்வை ..!!!
அயலவரின் ஏளனப்பார்வை ....!!!
தெரிந்தது என் உயிர் நண்பனுக்குதான் ...!!!
அவனிடம்சொல்வேன் அனைத்தையும் ...!!!
காரணம் தெரியுமா ..?
அவனுக்கும் உயிர் நண்பி -என்
நண்பி ....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கல்லூரியின் பக்கம் போனதில்லை அதனால் அந்த அனுபவங்கள் எனக்கில்லை.
கவிதை வரிகள்
கவிதை வரிகள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நண்பா ...
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!
பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர் உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!
கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!
வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!
எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!
நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!
பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர் உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!
கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!
வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!
எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!
நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நட்பு என்றால் கர்ணன்
கொடை என்றால் கர்ணன்
வீரம் என்றால் கர்ணன்
மூன்று பாத்திரத்தில் ...
கர்ணன் பாத்திரம் ஏற்றாலும்
நட்புக்கு தான் கர்ணன் .....!!!
பாத்திரமே முதன்மை .....
பெறுகிறது -நண்பா ...!!!
கொடைக்கு வீரத்துக்கு ....
மேலும் பலர் இருக்கின்றனர் ...!!!
தீய குணம் கொண்ட துரியோதணனை ..
நட்பால் தான் வெற்றி கொண்டான் கர்ணன் ..
அதுதான் செஞ்ச்சோற்று கடன் ...!!!
நட்பு உயிரையும் கொடுக்கும் என்றது ...
கர்ணன் வாழ்க்கையை
தவிர வேறுண்டோ நண்பா ...?
கொடை என்றால் கர்ணன்
வீரம் என்றால் கர்ணன்
மூன்று பாத்திரத்தில் ...
கர்ணன் பாத்திரம் ஏற்றாலும்
நட்புக்கு தான் கர்ணன் .....!!!
பாத்திரமே முதன்மை .....
பெறுகிறது -நண்பா ...!!!
கொடைக்கு வீரத்துக்கு ....
மேலும் பலர் இருக்கின்றனர் ...!!!
தீய குணம் கொண்ட துரியோதணனை ..
நட்பால் தான் வெற்றி கொண்டான் கர்ணன் ..
அதுதான் செஞ்ச்சோற்று கடன் ...!!!
நட்பு உயிரையும் கொடுக்கும் என்றது ...
கர்ணன் வாழ்க்கையை
தவிர வேறுண்டோ நண்பா ...?
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காதலுக்கு ரோஜா சின்னம்
அழகாகவும் இருக்கும்
ஆபத்தாகவும் இருக்கும்
நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
நட்புக்கு வாடவும் தெரியாது ..
குற்றவும் தெரியாது ...!!!
அழகாகவும் இருக்கும்
ஆபத்தாகவும் இருக்கும்
நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
நட்புக்கு வாடவும் தெரியாது ..
குற்றவும் தெரியாது ...!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நான் வாழ்க்கையில் ..
சாண் - தான் இறங்கினேன் ..
என் நண்பன் -முழமளவு
ஏற்றிவிட்டான் உயர்வில் ....!!!
காத்திருந்து ...
உதவிசெய்வதில்லை ...
உயிர் நட்பு ...!!!
உதவிசெய்வதற்காக ...
காத்திருப்பதுதான்....
உயிர் நட்பு ....!!!
தந்தை எனக்கு முதல்
உயிர் தந்தார் ...!!!
நண்பன் தினம் தோறும்
உயிர் கொடுக்கிறான் ...!!!
அவன் தந்தது ...
இருதயதானம் ...!!!
நண்பா இந்த இதயத்தில்
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!
சாண் - தான் இறங்கினேன் ..
என் நண்பன் -முழமளவு
ஏற்றிவிட்டான் உயர்வில் ....!!!
காத்திருந்து ...
உதவிசெய்வதில்லை ...
உயிர் நட்பு ...!!!
உதவிசெய்வதற்காக ...
காத்திருப்பதுதான்....
உயிர் நட்பு ....!!!
தந்தை எனக்கு முதல்
உயிர் தந்தார் ...!!!
நண்பன் தினம் தோறும்
உயிர் கொடுக்கிறான் ...!!!
அவன் தந்தது ...
இருதயதானம் ...!!!
நண்பா இந்த இதயத்தில்
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
நண்பா இந்த இதயத்தில்
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
என்னோடு இருந்தவள்
என்னை புரியவில்லை
என் காதலையும்
புரியவில்லை ...!!!
தனியாக இருந்து
தவிர்த்தேன்
புலம்பினேன் ....!!!
யாரிடம் என் துயரை
சொல்லியழுவேன்
தவித்தேன்
தவித்தேன்
நண்பனே உன்னுடன்
பழகியபின்புதான்
நட்புக்கும் காதலுக்கும்
வரைவிலக்கணம்
அறிந்துகொண்டேன்
நிழல் போல் வருவது - காதல்
வெளிச்சம் வந்தால்
விலகிவிடுவது காதல் ....!!!
இதயமாய் இருப்பது -நட்பு
உயிர் இரிருக்கும் வரை
தொடர்வது நட்பு ....!!!
நண்பர்களே -ஒரு
வேண்டுகோள்....?
நண்பனிடம் சொல்லாதீர் -நான்
உனக்கு நிழலாய் இருப்பேன்
என்று -நண்பன் நிழல் அல்ல
உயிர் .........!!!
என்னை புரியவில்லை
என் காதலையும்
புரியவில்லை ...!!!
தனியாக இருந்து
தவிர்த்தேன்
புலம்பினேன் ....!!!
யாரிடம் என் துயரை
சொல்லியழுவேன்
தவித்தேன்
தவித்தேன்
நண்பனே உன்னுடன்
பழகியபின்புதான்
நட்புக்கும் காதலுக்கும்
வரைவிலக்கணம்
அறிந்துகொண்டேன்
நிழல் போல் வருவது - காதல்
வெளிச்சம் வந்தால்
விலகிவிடுவது காதல் ....!!!
இதயமாய் இருப்பது -நட்பு
உயிர் இரிருக்கும் வரை
தொடர்வது நட்பு ....!!!
நண்பர்களே -ஒரு
வேண்டுகோள்....?
நண்பனிடம் சொல்லாதீர் -நான்
உனக்கு நிழலாய் இருப்பேன்
என்று -நண்பன் நிழல் அல்ல
உயிர் .........!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
இன்பமாக பேசுவது
காதல் ....!!!
இதயமாக பேசுவது
நட்பு ........!!!
எனக்காக எதையும்
செய்வான் -என
எதிர்பார்ப்பது
காதல் ....!!!
எனக்காக எதை
செய்வோம் -என
எதிர்பார்த்து
கொண்டிருப்பது
நட்பு ......!!!
காதல் ....!!!
இதயமாக பேசுவது
நட்பு ........!!!
எனக்காக எதையும்
செய்வான் -என
எதிர்பார்ப்பது
காதல் ....!!!
எனக்காக எதை
செய்வோம் -என
எதிர்பார்த்து
கொண்டிருப்பது
நட்பு ......!!!
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
எனக்காக எதையும்
செய்வான் -என
எதிர்பார்ப்பது
காதல் ....!!!
செய்தால்தான் காதல்...
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
காத்திருந்து ...
உதவிசெய்வதில்லை ...
உயிர் நட்பு ...!!!
உதவிசெய்வதற்காக ...
காத்திருப்பதுதான்....
உயிர் நட்பு ....!!!
நட்பு உயிர் பெறட்டும்...
Re: கே இனியவன் நட்பு கவிதைகள்
கண்ணுக்கு தெரியாமல்
அழகான நட்பு உருவாகலாம்
கண்ணுக்கு தெரியாமல்
காதல் வரமுடியாது
இன்றைய உலகில்
ஆயிரம் ஆயிரம் நட்பு
கண்ணுக்கு தெரியாமல்
வளர்ந்துகொண்டே
நன்றாக உணர்கிறோம்
நட்பு மட்டும் கண்ணுக்கு
தெரியாமல்-உயிராய்
இருக்க ஒரே காரணம்
நட்பிடம் எதிர்பார்ப்பு இல்லை
அதற்கு வழங்கத்தான் தெரியும் ....!!!
அழகான நட்பு உருவாகலாம்
கண்ணுக்கு தெரியாமல்
காதல் வரமுடியாது
இன்றைய உலகில்
ஆயிரம் ஆயிரம் நட்பு
கண்ணுக்கு தெரியாமல்
வளர்ந்துகொண்டே
நன்றாக உணர்கிறோம்
நட்பு மட்டும் கண்ணுக்கு
தெரியாமல்-உயிராய்
இருக்க ஒரே காரணம்
நட்பிடம் எதிர்பார்ப்பு இல்லை
அதற்கு வழங்கத்தான் தெரியும் ....!!!
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
» கே இனியவன்- நட்பு ஒரு சில வரியில் ...!!!
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
» நட்பு - சிறு கவிதைகள்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|