தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

View previous topic View next topic Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by இம்சை அரசன் Wed Oct 03, 2012 12:24 pm

இம்சை அரசன்:- மொபைல் ஃபோன்களின் வளர்ச்சி இளைஞர் சமுதாயத்தை ஒருவிதத்தில் சீரழிச்சிடுமோன்னு அச்சமாக உள்ளது அமைச்சர்களே.....
என கூறியபடி சிம்மாசனத்தில் அமர,

"உங்க செல்ஃபோன்னுக்கு ரீசார்ஜே பன்னாமல்,மத்தவனுக்கெல்லாம் மிஸ்டுகால் கொடுத்து பேசுறவரு நீங்க.....உங்களுக்கு அதைப்பற்றி என்னக் கவலை????",
என்று ஓட்டேரிநரி குலுங்கி குலுங்கி சிரிக்க,,,,அமைச்சர் அவையே கலகலத்தது.
அதைக் கண்டு பொங்கியெழுந்த இம்சை...

"அடுத்தவன் செல்லை ஆட்டையப்போட்டு பேசுற நீயெல்லாம் என்னைய நக்கல் பன்றியா...???ராஸ்கல்....என்னயிது சின்னப்புள்ளதனமால இருக்கு,,,,",
என்று காட்டுக்கத்தலாக சத்தமிட,

"மன்னா,,,,செல்ஃபோன்னை வெச்சுக்கிட்டு நம்ம பசங்கப் பேசுறதைக் கேட்டால்,,,..நொந்தேப் போயிடுவிங்க...".
என முரா கூறியதும்,
"அப்படி என்னதான்யா பேசுவாய்ங்க??",
என்றார் இம்சை.

"அவர்கள் பேசுவதை சொல்கிறேன் கேளுங்க...",
என்ற முரா, அந்த உரையாடல்களை மிமிக்கிரி போல் செய்யத்தொடங்கினார்...

"ஹலோ......நல்லா இருக்கியா...?"

"ம்ம்ம்ம்....நீ நல்லா இருக்கியா....?".

"ம்ம்ம்ம்,,,,..அப்பறம்?"

"அப்பறம்..................................நீதான் சொல்லனும்",

"என்ன சொல்றது?..",

"எதாவது சொல்லு....",

"ம்ம்.........என்ன செஞ்சிக்கிட்டு இருக்க?",

"சும்மாதான் இருக்கேன்,.நீ?",

"நானும் சும்மா இருக்கேன்...",

"அப்பறம்......?",

"அப்பறம்......ஒன்னும்மில்ல....",

"சாப்புட்டியா...?'.,

"ம்ம்ம்.....நீ சாப்புட்டியா?",

"ம்ம்ம்ம்....",

"வேற,,,,/",

"வேற ஒன்னும்மில்ல..."
இவ்வாறு முரா பேசிக்காட்டிக்கொண்டிருக்கும் போதே..

"அடக் கருமம் புடிச்சவைங்களா.....ஒரு மேட்டரும் இல்லாம இப்படித்தான் ஊருக்குள்ள
அம்புட்டு பசங்களும் பேசிக்கிட்டு திரியறாய்ங்களா....",
என இம்சை தலையில் அடித்துக்கொண்டு மனம் நொந்துப் போனார்.

"இதுக்கூடப் பரவாயில்ல மன்னா....பைக் ஓட்டும்போது காதுல செல்லை வெச்சுக்கிட்டு,
வடையை திருட வந்த காக்காவைப் போல தலையை சாச்சுக்கிட்டு...ரோட்டை கீழப்பார்த்துக்கிட்டே.........பேசிக்கிட்டே வண்டிய ஓட்டுகிறார்கள் சில பேரு...",
என டுமீல்குப்பம் வெளவ்வாளு கூறியதும்,
" அட நாசாமாப் போறவைங்களா....எமனுக்கு வெல்கம் பார்ட்டி தந்து வா வா ன்னு கூப்பிடுறாய்ங்கப் போலிருக்கே..."
என்றார் அமைச்சர் வண்டுமுருகன்.

"சின்னப்புள்ளைங்க ரொம்ப பேரு.....வீட்டுல உள்ள செல்லைக் கையில்ல வெச்சுக்கிட்டு கேம் விளையாட்டிக்கிட்டே இருக்காங்க....
அதனால கண் பார்வை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது மன்னா...",
என்று ஓட்டேரிநரிக் கூறியதும்..
"யோவ்....அதெல்லாம் அதுகல பெத்தவங்க கண்டிக்க வேண்டிய விஷயம்யா.....",
என இம்சை சட்டென கூறிய மறு நிமிடம்,

"ட்ரிங்...ட்ரிங்...",
என இம்சையின் செல்ஃபோனில் மெசேஜ் டோன் ஒலிக்க அதை ஓப்பன் செய்துப் படித்த இம்சை தலையில் கைவைத்தப்படி அமர்ந்தார்...

"என்ன ஆச்சு மன்னா?"
என, ஓட்டேரிநரி கேட்டதும்

"நான் ,இப்ப ஃபிரியா இருக்கேன்....டைம் பாஸுக்கு,உன் நாட்டுக்குப் பேருக்கு வரவா,...ன்னு பக்கத்து நாட்டு மன்னன் "கவ்வோதி கருப்பண்ணன்"எஸ்.எம்.எஸ் அனுபிருக்கான்யா...",
என்றார் இம்சை கண்கள் கலங்கியப்படி...

"என்னது போரா????........................",
என்ற கோரஸாக கதறிய அமைச்சர்கள் மறுநிமிடமே எஸ்கேப் ஆனார்கள்.

"எனக்கு கஷ்டம்னு வந்துட்டா....அம்புட்டுப்பேரும்....கேரம் போர்டில கலைத்துவிட்ட காய்களைப் போல கலைந்துப்போயிடுறாய்ங்களே.......நீங்களாம் நல்லா வருவிங்கடா........!!!!!!!.",
என புலம்பத் தொடங்கினார்................


அவையின் அட்டகாசம் தொடரும்...................... மீண்டும் சந்திப்போம்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by மகா பிரபு Wed Oct 03, 2012 1:46 pm

சூப்பர் அண்ணா.

இன்றைய இளைஞர்களின் நிலையை அற்புத நகைச்சுவையால் அசத்திடிங்க.. சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by முரளிராஜா Wed Oct 03, 2012 3:19 pm

அருமை அருமை இம்சை
இது போல உன்னாலதான் எழுத முடியும்
நகைச்சுவையா சொன்னாலும் இது போலதான் பல பேர் விசயமே இல்லாம போன்ல பேசிகிட்டு காலத்தை ஓட்றாங்க(இம்சை, நான் சொன்னது உன்னை ஏதும் பாதிச்சிருக்காதுனு நினைக்கிறேன் புன்முறுவல் }
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by சிவா Wed Oct 03, 2012 4:19 pm

அருமை அருமை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by Manik Wed Oct 03, 2012 4:43 pm

அட்டகாசம் தாங்கமுடியல அரசரே

செல்போன் வளர்ச்சியைப் பற்றி அரசருக்கு தெரியாது போல பாவம் வெள்ளந்தியாகவே இருந்துவிட்டார் நம் அரசர்.........

செல்போன்லயே இண்டெர்நெட் வந்துருச்சு அரசரே அதனால முகநூல் பெரிதும் பிரபலமாகி விட்டது. சிம் கார்டுகள் இலவசமாக தருவதால் நம் மக்கள் இப்படி பினாத்த வேண்டியிருக்க என்ன பன்ன சொல்றீங்க வேற எவனுக்குதான் என்னத்த தான் பேசுறது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by இம்சை அரசன் Wed Oct 03, 2012 5:36 pm

நன்றி ஜெயம்,சூர்யா,சிவா, செல்லம்,.........................

சூர்யா:=''இது போலதான் பல பேர் விசயமே இல்லாம போன்ல பேசிகிட்டு காலத்தை ஓட்றாங்க(இம்சை, நான் சொன்னது உன்னை ஏதும் பாதிச்சிருக்காதுனு நினைக்கிறேன் ""..........

அதெப்படிடா,,,,...நான் வாங்கின பென்சில வாங்கி, நல்லா சீவி ,எனக்கே ஆப்பு வெக்கிறே......இந்த டேலண்டெல்லாம் உனக்குத்தான்டா வரும்....இப்படியே .நல்லா டெவெலப் பன்னுங்கடா....

இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by முரளிராஜா Wed Oct 03, 2012 5:42 pm

ஏன் மாப்ளே நான் ஏதும் உன் மனசை காயபடுத்திட்டேனா?
காயபடுத்திட்டேன்னா சொல்லு நான் ரொம்ப சந்தோசபடுவேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by இம்சை அரசன் Wed Oct 03, 2012 5:47 pm

என்னாங்கடா இது?????மனசைக் காயப்படுத்தினால் மன்னிப்பு தானே கேட்பாங்க.........................இதென்னடா புது ட்ரெண்டா இருக்கு.......
புதுசு புதுசா யோசிக்கிறானே..............ஷப்ப்ப்பபாபாபாபாபா,,,,
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by ஸ்ரீராம் Wed Oct 03, 2012 7:07 pm

வழக்கம் போல கலக்கி இருக்கீங்க இம்சை அரசன் சூப்பர் எற்றுக்கொள்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3) Empty Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum