Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
First topic message reminder :
ஒரே ஒரு I.Q கேள்வி மட்டும் தான் .விடை சொல்லுங்க.
பஞ்சாயத்துல ஒரு பொண்ண நிக்கவச்சி அவள பஞ்சாயத்துல சொல்ற ஆள தான் கல்யாணம் பன்னிக்கனும்னு கட்டாயம் படுத்தறாங்க.ஆனா அந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்லை.இருந்தாலும் அவளுக்கு ஒரு சான்ஸ் தராங்க.
ஒரு பையில ஒரு வெள்ளை கல்ர் கல்லையும்,ஒரு கறுப்பு கலர் கல்லையும் போட்டு இதிலிருந்து அந்த பொண்ணு கறுப்பு கலர் கல்லை எடுத்தால் அவ ஆசை படி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்.ஆனா அவ வெள்ளை கலர் கல்ல எடுத்தா கண்டீப்பா நாங்க சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீர்ப்பு சொல்றாங்க.அந்த தீர்ப்புக்கு அவளும் சம்மதம் சொல்றா.
பஞ்சாயத்துல ஒரு ஆள் வேணும்னே யாருக்கும் தெரியாம ரெண்டு வெள்ளை கலர் கல்லை அந்த பைல போட்டுடறான்.
ஆனாலும் அந்த பொண்ணு கல்யாணத்தை தன் விருப்பப் படி நிறுத்திட்டா எப்படினு சொல்லுங்க?
ஒரே ஒரு I.Q கேள்வி மட்டும் தான் .விடை சொல்லுங்க.
பஞ்சாயத்துல ஒரு பொண்ண நிக்கவச்சி அவள பஞ்சாயத்துல சொல்ற ஆள தான் கல்யாணம் பன்னிக்கனும்னு கட்டாயம் படுத்தறாங்க.ஆனா அந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்லை.இருந்தாலும் அவளுக்கு ஒரு சான்ஸ் தராங்க.
ஒரு பையில ஒரு வெள்ளை கல்ர் கல்லையும்,ஒரு கறுப்பு கலர் கல்லையும் போட்டு இதிலிருந்து அந்த பொண்ணு கறுப்பு கலர் கல்லை எடுத்தால் அவ ஆசை படி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்.ஆனா அவ வெள்ளை கலர் கல்ல எடுத்தா கண்டீப்பா நாங்க சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீர்ப்பு சொல்றாங்க.அந்த தீர்ப்புக்கு அவளும் சம்மதம் சொல்றா.
பஞ்சாயத்துல ஒரு ஆள் வேணும்னே யாருக்கும் தெரியாம ரெண்டு வெள்ளை கலர் கல்லை அந்த பைல போட்டுடறான்.
ஆனாலும் அந்த பொண்ணு கல்யாணத்தை தன் விருப்பப் படி நிறுத்திட்டா எப்படினு சொல்லுங்க?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
rammalar wrote:விடையை சொல்லிடலாமா..?
-
அவள் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து
தூரமாக வீசியெறிந்து விட்டாள்...!
-
இப்போ பையிலிருக்கிற கல்லை எடுத்துப் பாருங்க'னு
சொல்றா...!
-
ஊராரும் அதில் வெள்ளை கல் இருப்பதால் அவள்
எடுத்தது கருப்புக்கல் என நம்புகிறார்களாம்...!
-
குறிப்பு:
பஞ்சாயத்தார்கள் மிக மிக நல்லவர்கள்..!
சாமார்த்தியமா நடந்துகிட்ட பொண்ணை ஒண்ணும்
செய்யலை...!!
இந்த விடை தவறு என்று முழுமுதலோன் அண்ணன் முதல் பக்கத்தில் சொல்லி இருக்கார் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ரானுஜா wrote:கூட்டத்திலிருப்பவர்களை கல் எடுக்கச் சொல்வாள். அவர்கள் எடுப்பது வெள்ளைக் கல் . பையில் கருப்புக் கல் தான் இருக்கும்னு கூட்டத்தார் நினைப்பாங்க. கல்யாணம் நின்னுரும்
அக்காவும் மற்றும் ராம்மலர் அண்ணாவும் முதல் பக்கத்தை பார்க்கவில்லை போலும்.
இந்த இரண்டு பதிவை பாருங்கள்.
http://www.amarkkalam.net/t22073-iq#148228
http://www.amarkkalam.net/t22073-iq#148237
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
நான் இந்த ஆட்டத்துக்கு வரல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
எங்கே ஒடுறீங்க அக்கா கண்டுபிடிக்கவா? அல்லது முள்ளியிடம் கேக்கவா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
Ram wrote:எங்கே ஒடுறீங்க அக்கா கண்டுபிடிக்கவா? அல்லது முள்ளியிடம் கேக்கவா?
முள்ளீயே ஒன்னும் தெரியாம தெரிஞ்ச மாதிரி பில்டப் குடுத்திட்டு இருக்கார் . அவர்கிட்ட கேட்டு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
அதுவும் சரிதான். நான் சொன்னது சரியாக இருக்கும்னு நினைக்கிறேன் அன்னான் முடிவில் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
rammalar wrote:விடையை சொல்லிடலாமா..?
-
அவள் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து
தூரமாக வீசியெறிந்து விட்டாள்...!
-
இப்போ பையிலிருக்கிற கல்லை எடுத்துப் பாருங்க'னு
சொல்றா...!
-
ஊராரும் அதில் வெள்ளை கல் இருப்பதால் அவள்
எடுத்தது கருப்புக்கல் என நம்புகிறார்களாம்...!
-
குறிப்பு:
பஞ்சாயத்தார்கள் மிக மிக நல்லவர்கள்..!
சாமார்த்தியமா நடந்துகிட்ட பொண்ணை ஒண்ணும்
செய்யலை...!!
இதையேதான் நானும் சொன்னேன் அனால் அண்ணன் தப்புன்னு சொல்லிட்டாரு,
பொறுத்திருந்து பார்ப்போம் விடை என்னவென்று!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
"நான் உண்மையான கன்னிப் பெண்தான் என்றால் கற்கள் இரண்டும் ஒரே கலர் கல்லாக மாறிப் போகக் கடவது" என்று கண்ணகி ஸ்டைலில் பேசி சமாளித்திருப்பாள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
பையில் ஒரே கலர்ல கல் இருப்பதை தெரிந்து கொண்ட அவள்...
இதில் ஏதொ சதி இருப்பதாக கருதி...
கருதி... கருதி...
யாராவது சீக்கிரம் விடையை சொல்லுங்க...
இதில் ஏதொ சதி இருப்பதாக கருதி...
கருதி... கருதி...
யாராவது சீக்கிரம் விடையை சொல்லுங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
இரண்டு கல்லும் வெள்ளை என்பதை அறிந்த அந்த பெண் கையில் உள்ள பையை தலைகீழாக கவிழ்த்து இருப்பாள், இரண்டும் வெள்ளை கல்லாக வைத்து இருக்கீங்க. யாரை ஏமாற்ற பார்க்கிறீங்க? என்ன போங்க் ஆட்டமா என கேட்டு பஞ்சாயதாரை திணறடித்திருப்பாள்.
அண்ணா விடையை சொல்லி விடுங்க
அண்ணா விடையை சொல்லி விடுங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஜேக் wrote:"நான் உண்மையான கன்னிப் பெண்தான் என்றால் கற்கள் இரண்டும் ஒரே கலர் கல்லாக மாறிப் போகக் கடவது" என்று கண்ணகி ஸ்டைலில் பேசி சமாளித்திருப்பாள்
அருமை அருமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
இன்னும விடை சொல்லலயா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
முழுமுதலோன் wrote:ஜேக் wrote:"நான் உண்மையான கன்னிப் பெண்தான் என்றால் கற்கள் இரண்டும் ஒரே கலர் கல்லாக மாறிப் போகக் கடவது" என்று கண்ணகி ஸ்டைலில் பேசி சமாளித்திருப்பாள்
[size=23.636363983154297]அருமை அருமை[/size]
அப்போ நான் சொன்னதுதான் விடையா...
எல்லாரும் (அக்கா பாட்டி வரை) என்னைத்தான் பாராட்டனும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஏன் முரளி முழிக்கிறீங்க...
நான் சரியான பதிலை சொல்லிட்டேனா?
நான் சரியான பதிலை சொல்லிட்டேனா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
இல்லை நண்பரே உங்களின் கற்பனை திறனை பாராட்டினேன் அவ்வளவுதான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
அவ்வுளவுதானா...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஜேக் wrote:அவ்வுளவுதானா...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
இதுக்கு விடை சொல்லாம அடுத்த புதிருக்கு போய்ட்டிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஆமாம் அண்ணா. இதுக்கு விடை சொல்லிடுங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
முரளிராஜா wrote:ஜேக் wrote:அவ்வுளவுதானா...
எவ்வளவு சந்தோசம் பாருங்க... ம்ம்ம்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
இதுக்கு விடை யாருக்குமே தெரியாதோ
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
விடை இதுதான்:
அந்தப் பெண் ஒரு கோர மூஞ்சி கோணமூக்கி. நல்ல அழகுள்ளவள் அல்ல. அப்படியிருந்திருந்தால் ஒருவன் அவள் வாழ்க்கையோடு விளையாடும்படி ஒரே கலர் கல்லை பையிலே போட்டிருக்க மாட்டான்.
பஞ்சாயத்தார் சொல்லும் வாலிபனை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது விதிமுறை. அவளுக்கேற்ற ஜோடியைத்தான் (கோணகாலுடன் அகல மூஞ்சிக்காரன். கருவாயன்) பஞ்சாயத்தார் ரெடி பண்ணியிருந்தார்கள்.
பையில் ஒரே கலர் கல்லை போட்டவன் ஓரளவிற்கு சுமாரானவன். பரவாயில்லை இரகம். அவனுக்கு இவன் தேவலை. முடிவு செய்து விட்டாள்.
ஒரே கல்லை போட்டதுக்கு தண்டனையாக கல்லை போட்டவனையே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி... பஞ்சாயத்தார் முடிவெடுத்த பையனை தவிர்த்து விட்டு, இவனை முடித்து விட்டாள். கெட்டிக்காரி. கோணமூக்குக்காரிக்கு இப்படியொரு மாப்பிள்ளை கிடைச்சிட்டானே!
இந்த விடை சரியா?
அந்தப் பெண் ஒரு கோர மூஞ்சி கோணமூக்கி. நல்ல அழகுள்ளவள் அல்ல. அப்படியிருந்திருந்தால் ஒருவன் அவள் வாழ்க்கையோடு விளையாடும்படி ஒரே கலர் கல்லை பையிலே போட்டிருக்க மாட்டான்.
பஞ்சாயத்தார் சொல்லும் வாலிபனை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது விதிமுறை. அவளுக்கேற்ற ஜோடியைத்தான் (கோணகாலுடன் அகல மூஞ்சிக்காரன். கருவாயன்) பஞ்சாயத்தார் ரெடி பண்ணியிருந்தார்கள்.
பையில் ஒரே கலர் கல்லை போட்டவன் ஓரளவிற்கு சுமாரானவன். பரவாயில்லை இரகம். அவனுக்கு இவன் தேவலை. முடிவு செய்து விட்டாள்.
ஒரே கல்லை போட்டதுக்கு தண்டனையாக கல்லை போட்டவனையே நான் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி... பஞ்சாயத்தார் முடிவெடுத்த பையனை தவிர்த்து விட்டு, இவனை முடித்து விட்டாள். கெட்டிக்காரி. கோணமூக்குக்காரிக்கு இப்படியொரு மாப்பிள்ளை கிடைச்சிட்டானே!
இந்த விடை சரியா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
» போது அறிவு கேள்வி விடை சொல்லுங்கள் - 2
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» விடை சொல்லுங்கள் 1
» போது அறிவு கேள்வி விடை சொல்லுங்கள் - 2
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» விடை சொல்லுங்கள் 1
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|