Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
First topic message reminder :
ஒரே ஒரு I.Q கேள்வி மட்டும் தான் .விடை சொல்லுங்க.
பஞ்சாயத்துல ஒரு பொண்ண நிக்கவச்சி அவள பஞ்சாயத்துல சொல்ற ஆள தான் கல்யாணம் பன்னிக்கனும்னு கட்டாயம் படுத்தறாங்க.ஆனா அந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்லை.இருந்தாலும் அவளுக்கு ஒரு சான்ஸ் தராங்க.
ஒரு பையில ஒரு வெள்ளை கல்ர் கல்லையும்,ஒரு கறுப்பு கலர் கல்லையும் போட்டு இதிலிருந்து அந்த பொண்ணு கறுப்பு கலர் கல்லை எடுத்தால் அவ ஆசை படி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்.ஆனா அவ வெள்ளை கலர் கல்ல எடுத்தா கண்டீப்பா நாங்க சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீர்ப்பு சொல்றாங்க.அந்த தீர்ப்புக்கு அவளும் சம்மதம் சொல்றா.
பஞ்சாயத்துல ஒரு ஆள் வேணும்னே யாருக்கும் தெரியாம ரெண்டு வெள்ளை கலர் கல்லை அந்த பைல போட்டுடறான்.
ஆனாலும் அந்த பொண்ணு கல்யாணத்தை தன் விருப்பப் படி நிறுத்திட்டா எப்படினு சொல்லுங்க?
ஒரே ஒரு I.Q கேள்வி மட்டும் தான் .விடை சொல்லுங்க.
பஞ்சாயத்துல ஒரு பொண்ண நிக்கவச்சி அவள பஞ்சாயத்துல சொல்ற ஆள தான் கல்யாணம் பன்னிக்கனும்னு கட்டாயம் படுத்தறாங்க.ஆனா அந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்லை.இருந்தாலும் அவளுக்கு ஒரு சான்ஸ் தராங்க.
ஒரு பையில ஒரு வெள்ளை கல்ர் கல்லையும்,ஒரு கறுப்பு கலர் கல்லையும் போட்டு இதிலிருந்து அந்த பொண்ணு கறுப்பு கலர் கல்லை எடுத்தால் அவ ஆசை படி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்.ஆனா அவ வெள்ளை கலர் கல்ல எடுத்தா கண்டீப்பா நாங்க சொல்ற பையன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீர்ப்பு சொல்றாங்க.அந்த தீர்ப்புக்கு அவளும் சம்மதம் சொல்றா.
பஞ்சாயத்துல ஒரு ஆள் வேணும்னே யாருக்கும் தெரியாம ரெண்டு வெள்ளை கலர் கல்லை அந்த பைல போட்டுடறான்.
ஆனாலும் அந்த பொண்ணு கல்யாணத்தை தன் விருப்பப் படி நிறுத்திட்டா எப்படினு சொல்லுங்க?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
சரியான விடை :
தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி திருமணத்தை தடுத்தி நிறுத்திவிட்டாள்
இதை நீங்க யாருமே யோசிக்கவில்லையே
இப்ப சொல்லுங்க யார் திறமைசாலி .....
தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி திருமணத்தை தடுத்தி நிறுத்திவிட்டாள்
இதை நீங்க யாருமே யோசிக்கவில்லையே
இப்ப சொல்லுங்க யார் திறமைசாலி .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
அடடா இப்படி ஒண்ணு இருக்கா?
அதெப்படி தாலி, மெட்டி கூட இல்லமாலா இருந்திருப்பாள். உன் வீட்டுகாரன் எங்கே என யாரு கேக்கவில்லையா?
விவாதம் சூடு பிடிக்கிறதே.
அதெப்படி தாலி, மெட்டி கூட இல்லமாலா இருந்திருப்பாள். உன் வீட்டுகாரன் எங்கே என யாரு கேக்கவில்லையா?
விவாதம் சூடு பிடிக்கிறதே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஸ்ரீராம் wrote:அடடா இப்படி ஒண்ணு இருக்கா?
அதெப்படி தாலி, மெட்டி கூட இல்லமாலா இருந்திருப்பாள். உன் வீட்டுகாரன் எங்கே என யாரு கேக்கவில்லையா?
விவாதம் சூடு பிடிக்கிறதே.
அவர்களின் சம்பிரதயாப்படி அவர்கள் கையில் மோதிரம் மட்டுமே அணிவார்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
முழுமுதலோன் wrote:[size=18.18181800842285]ஸ்ரீராம் wrote:[size=18.18181800842285]அடடா இப்படி ஒண்ணு இருக்கா?
அதெப்படி தாலி, மெட்டி கூட இல்லமாலா இருந்திருப்பாள். உன் வீட்டுகாரன் எங்கே என யாரு கேக்கவில்லையா?
விவாதம் சூடு பிடிக்கிறதே.[/size]
அவர்களின் சம்பிரதயாப்படி அவர்கள் கையில் மோதிரம் மட்டுமே அணிவார்கள் [/size]
அப்படின்னா அவள் கிறிஸ்டியனா??!
இதை ஏற்றுக் கொள்ள முடியாது... நீங்கள் ஏன் இதை முன்பே குறிப்பிடவில்லை? எங்களுக்கு இந்த க்ளுவை முன்பெ தெரிவித்திருக்க வேண்டும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஒரு கிராமம் என்றால் அந்த ஊரில் ஒருவருக்கும் தெரியாமலா திருமணம் முடித்திருக்க முடியும்? பட்டணத்தில் கூட திருமணத்தை மறைக்க முடியும். கிராமத்தில் அது கூடாத விஷயம். நம்பும்படியாக இல்லையே...
பஞ்சாயத்தாரக்கு மற்றும் ஊரில் ஒருவரக்கும் தெரியாமல் திருமணம் முடித்திருந்தால் ... அது முறைகெட்ட திருமணம் என்றாகி விடுமே... இதுக்கே பஞ்சாயத்தில் தண்டனை உண்டே...!!!
புதிர் ரொம்ப இடிக்குதே... லாஜிக்கே இல்லை.
(அப்ப நான் சொன்ன பதில்கள்தான் சரி... எனக்கே 1000 பொற்காசுகள் தரவேண்டும் )
பஞ்சாயத்தாரக்கு மற்றும் ஊரில் ஒருவரக்கும் தெரியாமல் திருமணம் முடித்திருந்தால் ... அது முறைகெட்ட திருமணம் என்றாகி விடுமே... இதுக்கே பஞ்சாயத்தில் தண்டனை உண்டே...!!!
புதிர் ரொம்ப இடிக்குதே... லாஜிக்கே இல்லை.
(அப்ப நான் சொன்ன பதில்கள்தான் சரி... எனக்கே 1000 பொற்காசுகள் தரவேண்டும் )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஆமாம் ஆமாம் ஜேக். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதை எதேனும் ஒரு விதத்தில் நமக்கு உணர்த்தி இருக்கவேண்டும்.
அந்த ஊர் காரங்களுக்கு கூட தெரியாத விஷயம்.
ஆனால் கல்யாணம் ஆனா பெண்ணை திருமணம் செய்ய (வாழ்க்கை கொடுக்க) இருந்தானே அவன்தான் இப்ப கதாநாயகன்
ஹா ஹா ஹா ஹா
அந்த ஊர் காரங்களுக்கு கூட தெரியாத விஷயம்.
ஆனால் கல்யாணம் ஆனா பெண்ணை திருமணம் செய்ய (வாழ்க்கை கொடுக்க) இருந்தானே அவன்தான் இப்ப கதாநாயகன்
ஹா ஹா ஹா ஹா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
கல்யாணம் ஆன பெண் என்று தெரிந்தால் நீங்களும் வெள்ளை கல்லோடு சுத்தி கொண்டு இருக்க மாட்டிங்க அல்லவா அதான்ஜேக் wrote:முழுமுதலோன் wrote:ஸ்ரீராம் wrote:அடடா இப்படி ஒண்ணு இருக்கா?
அதெப்படி தாலி, மெட்டி கூட இல்லமாலா இருந்திருப்பாள். உன் வீட்டுகாரன் எங்கே என யாரு கேக்கவில்லையா?
விவாதம் சூடு பிடிக்கிறதே.
அவர்களின் சம்பிரதயாப்படி அவர்கள் கையில் மோதிரம் மட்டுமே அணிவார்கள்
அப்படின்னா அவள் கிறிஸ்டியனா??!
இதை ஏற்றுக் கொள்ள முடியாது... நீங்கள் ஏன் இதை முன்பே குறிப்பிடவில்லை? எங்களுக்கு இந்த க்ளுவை முன்பெ தெரிவித்திருக்க வேண்டும்.
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
முரளிராஜா wrote:கல்யாணம் ஆன பெண் என்று தெரிந்தால் நீங்களும் வெள்ளை கல்லோடு சுத்தி கொண்டு இருக்க மாட்டிங்க அல்லவா அதான்ஜேக் wrote:முழுமுதலோன் wrote:[size=18.18181800842285]ஸ்ரீராம் wrote:[size=18.18181800842285]அடடா இப்படி ஒண்ணு இருக்கா?
அதெப்படி தாலி, மெட்டி கூட இல்லமாலா இருந்திருப்பாள். உன் வீட்டுகாரன் எங்கே என யாரு கேக்கவில்லையா?
விவாதம் சூடு பிடிக்கிறதே.[/size]
அவர்களின் சம்பிரதயாப்படி அவர்கள் கையில் மோதிரம் மட்டுமே அணிவார்கள் [/size]
அப்படின்னா அவள் கிறிஸ்டியனா??!
இதை ஏற்றுக் கொள்ள முடியாது... நீங்கள் ஏன் இதை முன்பே குறிப்பிடவில்லை? எங்களுக்கு இந்த க்ளுவை முன்பெ தெரிவித்திருக்க வேண்டும்.
ஓ... இப்பத்தான் விஷயம் புரிகிறது...
பஞ்சாயத்தார் அந்த பெண்ணுக்கு கட்டி வைக்க இருந்த அந்த நபர் நீங்கதானா?! சரி சரி
நான் போட்டிக்கு வர்ல சாமி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஜேக் wrote:முழுமுதலோன் wrote:[color][font]ஸ்ரீராம் wrote:[size=18.18181800842285]அடடா இப்படி ஒண்ணு இருக்கா?
அதெப்படி தாலி, மெட்டி கூட இல்லமாலா இருந்திருப்பாள். உன் வீட்டுகாரன் எங்கே என யாரு கேக்கவில்லையா?
விவாதம் சூடு பிடிக்கிறதே.[/size]
[size=18.18181800842285]
அவர்களின் சம்பிரதயாப்படி அவர்கள் கையில் மோதிரம் மட்டுமே அணிவார்கள் [/size][/font][/color]
அப்படின்னா அவள் கிறிஸ்டியனா??!
இதை ஏற்றுக் கொள்ள முடியாது... நீங்கள் ஏன் இதை முன்பே குறிப்பிடவில்லை? எங்களுக்கு இந்த க்ளுவை முன்பெ தெரிவித்திருக்க வேண்டும்.
இதை எல்லாம் சொல்லிவிட்டால் அது புதிரே கிடையாது மேலும் நான் எந்த மதத்தினரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை சொல்லவும் கூடாது ஒரு சில பெண்கள் அப்படி இருகிறார்கள் இருந்தாலும் உங்களின் கற்பனை திறனுக்கு அளவே இல்லாமல் போய்விட்டதே .....
சரி நாம விஷயத்திற்கு வருவோம்
புதிர் 27 என்னவாயிற்று
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு அதிர்ஷ்ட்டம் இல்லை என்று அர்த்தம் ஜேக்
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
இந்தப் பஞ்சாயத்து இன்னும் முடியலையா?
ஒரு நல்ல நாட்டாமைய ஏற்பாடு பண்ணுங்க பாஸ்!!!
ஒரு நல்ல நாட்டாமைய ஏற்பாடு பண்ணுங்க பாஸ்!!!
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
அதுக்கும் முழுமுதலோன் அண்ணாந்தான் வரவேண்டும், அவர்தானே வழி நடத்துனர்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
கவியருவி ம. ரமேஷ் wrote:இந்தப் பஞ்சாயத்து இன்னும் முடியலையா?
ஒரு நல்ல நாட்டாமைய ஏற்பாடு பண்ணுங்க பாஸ்!!!
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு அடம்பிடிக்கிற முரளிய வச்சிக்கிட்டு எப்படி பஞ்சாயத்தை முடிக்கிறதாம்?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
புதிரின் நெறிமுறையே சில செய்திகள சில குளு இவைகளை மறைத்து வெளியிடுவது . எல்லாவற்றையும் விரிவாக சொல்லிவிட்டால் நமது மூளைக்கு வேலை இல்லாமல் போய்விடும் இதை எனக்கு உணர்த்தியவர் தம்பி ஸ்ரீராம்
{உ.ம்.} அவர் வெளியிட்ட முந்தைய புதிரில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தர தர என இழுத்து சென்றார் அது என்னவென்று கேட்டால் அப்போதுதான் அந்த பெண்ணின் நாடியை பார்க்க முடியும் என்கிறார்
அவர் இந்த செய்தியை முதலில் வெளி இட்டு இருந்தால் நாமெல்லாம் உடனே பதில் சொல்லி அவரின் பாராட்டை பெற்று இருப்போம் அல்லவா
யாரும் தவறாக நினைக்க வேண்டாம் ...
எனவே மறைப்பதும் கண்டு பிடிப்பதும் .......???
{உ.ம்.} அவர் வெளியிட்ட முந்தைய புதிரில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தர தர என இழுத்து சென்றார் அது என்னவென்று கேட்டால் அப்போதுதான் அந்த பெண்ணின் நாடியை பார்க்க முடியும் என்கிறார்
அவர் இந்த செய்தியை முதலில் வெளி இட்டு இருந்தால் நாமெல்லாம் உடனே பதில் சொல்லி அவரின் பாராட்டை பெற்று இருப்போம் அல்லவா
யாரும் தவறாக நினைக்க வேண்டாம் ...
எனவே மறைப்பதும் கண்டு பிடிப்பதும் .......???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
ஏற்றுக் கொள்கிறோம் அண்ணா
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
என்னசெய்ய நம்ம ஜேக் குக்கு ஏத்துக்க மட்டும்தான் தெரியும்
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
முழுமுதலோன் wrote:புதிரின் நெறிமுறையே சில செய்திகள சில குளு இவைகளை மறைத்து வெளியிடுவது . எல்லாவற்றையும் விரிவாக சொல்லிவிட்டால் நமது மூளைக்கு வேலை இல்லாமல் போய்விடும் இதை எனக்கு உணர்த்தியவர் தம்பி ஸ்ரீராம்
{உ.ம்.} அவர் வெளியிட்ட முந்தைய புதிரில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தர தர என இழுத்து சென்றார் அது என்னவென்று கேட்டால் அப்போதுதான் அந்த பெண்ணின் நாடியை பார்க்க முடியும் என்கிறார்
அவர் இந்த செய்தியை முதலில் வெளி இட்டு இருந்தால் நாமெல்லாம் உடனே பதில் சொல்லி அவரின் பாராட்டை பெற்று இருப்போம் அல்லவா
யாரும் தவறாக நினைக்க வேண்டாம் ...
எனவே மறைப்பதும் கண்டு பிடிப்பதும் .......???
அது அதுதான் அண்ணா நான் கொடுத்த முக்கிய குளு. அதை விட்டு விட்டு...........
நீங்க அப்படி எந்த ஒரு குளுவும் தரலையே அண்ணா
சரி உங்க முடிவை ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா
தொடர்ந்து எங்களை வழி நடத்துவீர்களாக.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
sriraam wrote:முழுமுதலோன் wrote:புதிரின் நெறிமுறையே சில செய்திகள சில குளு இவைகளை மறைத்து வெளியிடுவது . எல்லாவற்றையும் விரிவாக சொல்லிவிட்டால் நமது மூளைக்கு வேலை இல்லாமல் போய்விடும் இதை எனக்கு உணர்த்தியவர் தம்பி ஸ்ரீராம்
{உ.ம்.} அவர் வெளியிட்ட முந்தைய புதிரில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தர தர என இழுத்து சென்றார் அது என்னவென்று கேட்டால் அப்போதுதான் அந்த பெண்ணின் நாடியை பார்க்க முடியும் என்கிறார்
அவர் இந்த செய்தியை முதலில் வெளி இட்டு இருந்தால் நாமெல்லாம் உடனே பதில் சொல்லி அவரின் பாராட்டை பெற்று இருப்போம் அல்லவா
யாரும் தவறாக நினைக்க வேண்டாம் ...
எனவே மறைப்பதும் கண்டு பிடிப்பதும் .......???
அது அதுதான் அண்ணா நான் கொடுத்த முக்கிய குளு. அதை விட்டு விட்டு...........
நீங்க அப்படி எந்த ஒரு குளுவும் தரலையே அண்ணா
சரி உங்க முடிவை ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா
தொடர்ந்து எங்களை வழி நடத்துவீர்களாக.
ஒரு பெண்ணின் கையை பிடித்து தர தர என இழுத்து சென்றார் இதற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம் ஆனால் உங்கள் வசதிக்கு ஏற்ப நாடி துடிப்பு என்று சொல்லி விட்டிர்கள்
இந்த புதிரில்
பஞ்சாயத்துல ஒரு பொண்ண நிக்கவச்சி அவள பஞ்சாயத்துல சொல்ற ஆள தான் கல்யாணம் பன்னிக்கனும்னு கட்டாயம் படுத்தறாங்க.ஆனா அந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இல்லை.இருந்தாலும்
இங்கேயே உங்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்திருக்கணும் .....
பொதுவாக படிக்கும்போது வார்த்தை வார்த்தை களாகவும் வரி வரியாகவும் படிக்க வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் காரணம் வார்த்தைகளுக்கு ,வரிகளுக்கு நடுவில்தான் முக்கிய செய்திகள் குளுகள் ஒளிந்து இருக்கும் .
எனவே இத்துடன் இந்த பஞ்சாயத்து முடிவடைகிறது
எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
அப்பாடி ஒருவழியா விடைகிடைத்துவிட்டது.
இப்பவே கண்ண கட்டுதே!
இப்பவே கண்ண கட்டுதே!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
பாதை மாறி வந்துட்டிங்களா செந்தில்செந்தில் wrote:அப்பாடி ஒருவழியா விடைகிடைத்துவிட்டது.
இப்பவே கண்ண கட்டுதே!
Re: I.Q கேள்வி .விடை சொல்லுங்க.திறமைசாலின்னு நிருபியுங்க !!!
முரளிராஜா wrote:பாதை மாறி வந்துட்டிங்களா செந்தில்செந்தில் wrote:அப்பாடி ஒருவழியா விடைகிடைத்துவிட்டது.
இப்பவே கண்ண கட்டுதே!
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» திறமைசாலிகளே !! விடை தேடுங்கள் - புதிர் கேள்வி - 21
» போது அறிவு கேள்வி விடை சொல்லுங்கள் - 2
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» விடை சொல்லுங்கள் 1
» போது அறிவு கேள்வி விடை சொல்லுங்கள் - 2
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» விடை சொல்லுங்கள் 1
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|