Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் நட்பு கவிதை
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
சுபபாலாவின் நட்பு கவிதை
ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "
நட்புடன் கவிஞர் சுபபாலா
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "
நட்புடன் கவிஞர் சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:17 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நட்போடு தோழி இருந்தால்
நண்பனை விட
இரண்டு மடங்கு சந்தோசம்
ஆனால்
அவள் தோழி யாக இல்லாமல் அவளும் போலியாக இருந்தால் உனக்கு
நூறு மடங்கு பரிநாசம் ......!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
நண்பனை விட
இரண்டு மடங்கு சந்தோசம்
ஆனால்
அவள் தோழி யாக இல்லாமல் அவளும் போலியாக இருந்தால் உனக்கு
நூறு மடங்கு பரிநாசம் ......!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:18 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நட்பும்
கற்பும் ....புனிதமானது.....!!!
காதலும்
காமமும் ......மோட்சமானது ......!!!
பாசமும்
பகிர்வும் .....வேதமானது
கோபமும்
இயலாமையும்......மோசமானது ....!!!
சகிப்பும்
பொறுமையுமே .......!
வாழ்க்கைக்கு கீதையானது
வெற்றிக்கு உயிர் நாதமானது .....!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
கற்பும் ....புனிதமானது.....!!!
காதலும்
காமமும் ......மோட்சமானது ......!!!
பாசமும்
பகிர்வும் .....வேதமானது
கோபமும்
இயலாமையும்......மோசமானது ....!!!
சகிப்பும்
பொறுமையுமே .......!
வாழ்க்கைக்கு கீதையானது
வெற்றிக்கு உயிர் நாதமானது .....!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:18 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
இலவசமாக கிடைக்கும்
அன்பை ஊதாசீனம் செய்வோர் "ஒருநாள் "அவர்
இரந்து கேட்டாலும் கிடைக்காத
அன்பினால் அணு அணுவாய் பலிவாங்கபடுவார்
!.....அந்நியன் விதி .....!
நட்புடன் கவிஞர் சுபபாலா
அன்பை ஊதாசீனம் செய்வோர் "ஒருநாள் "அவர்
இரந்து கேட்டாலும் கிடைக்காத
அன்பினால் அணு அணுவாய் பலிவாங்கபடுவார்
!.....அந்நியன் விதி .....!
நட்புடன் கவிஞர் சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:17 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நட்புக்கு அடையாளமாக இரு
அவமானமாக இராதே .....!!!
!.....சுபபாலா .....!
அவமானமாக இராதே .....!!!
!.....சுபபாலா .....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
மற்றவரை சந்தோசபடுத்தினால்
உன் துயரங்கள் கூட
காணாமல் போய் விடும்
உன் சந்தோசங்களை இன்னொருவரிடம்
தேடுவாயானால்
இருக்கும் சந்தோசமும் பறிபோய்விடும் .....!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
உன் துயரங்கள் கூட
காணாமல் போய் விடும்
உன் சந்தோசங்களை இன்னொருவரிடம்
தேடுவாயானால்
இருக்கும் சந்தோசமும் பறிபோய்விடும் .....!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:16 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
பிறந்ததின் பயன் அறியேன்
வாழ்வதில் பயம் அறியேன்
வாழ்க்கையின் மொழி அறிந்தேன்
வாழும் மொழியை நட்பால்
முன் மொழிந்தேன் ......!!!!
அகவரி அம்மா சொன்னாள்
முகவரியை அப்பா தந்தார்
வாழ்வின் முழுவரியை நட்பால் பெற்றேன்
காலம் முழுவதும் அந்த அன்பால்
வெல்வேன் .......!!!!
அன்னை முகம் கொண்டவள் ஒருவலானாள்
ஆறு முகம் கொண்டவன் கடவுளானான்
அன்பு முகம் கொண்டவன் நண்பனானான் அதனால்
நூறு முறை தோற்றாலும் நட்பால்
வெற்றி ஆவேன் ........!!!!
அந்த தூய அன்புக்கு மட்டும்
அடிமையாவேன் .....!!!!
பசித்திருந்தால் அம்மா கேட்பாள்
படிக்கவில்லை என்றால் அப்பா கேட்பார்
மனசு துடி துடித்தாள் மட்டும்
நண்பன் கேட்பான்
அவன் இல்லை என்றால்
நான் எங்கே போவேன் .........!!!!
ஆறுதலுக்கு அன்னை மடி
போற்று தலுக்கு உறவின் மடி
தூற்று தலுக்கு நூறு மடி
தனிமை கண்ணீரை துடைத்து விட
உன்னை விட்டால் ஏது மடி ......!!!!
நட்புக்காய் குடை பிடிப்பேன்
நட்புக்காய் உயிர் கொடுப்பேன்
நட்புக்காய் நான் நடப்பேன்
நட்பில்லையேல் அன்று நான் இறப்பேன் ....!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
வாழ்வதில் பயம் அறியேன்
வாழ்க்கையின் மொழி அறிந்தேன்
வாழும் மொழியை நட்பால்
முன் மொழிந்தேன் ......!!!!
அகவரி அம்மா சொன்னாள்
முகவரியை அப்பா தந்தார்
வாழ்வின் முழுவரியை நட்பால் பெற்றேன்
காலம் முழுவதும் அந்த அன்பால்
வெல்வேன் .......!!!!
அன்னை முகம் கொண்டவள் ஒருவலானாள்
ஆறு முகம் கொண்டவன் கடவுளானான்
அன்பு முகம் கொண்டவன் நண்பனானான் அதனால்
நூறு முறை தோற்றாலும் நட்பால்
வெற்றி ஆவேன் ........!!!!
அந்த தூய அன்புக்கு மட்டும்
அடிமையாவேன் .....!!!!
பசித்திருந்தால் அம்மா கேட்பாள்
படிக்கவில்லை என்றால் அப்பா கேட்பார்
மனசு துடி துடித்தாள் மட்டும்
நண்பன் கேட்பான்
அவன் இல்லை என்றால்
நான் எங்கே போவேன் .........!!!!
ஆறுதலுக்கு அன்னை மடி
போற்று தலுக்கு உறவின் மடி
தூற்று தலுக்கு நூறு மடி
தனிமை கண்ணீரை துடைத்து விட
உன்னை விட்டால் ஏது மடி ......!!!!
நட்புக்காய் குடை பிடிப்பேன்
நட்புக்காய் உயிர் கொடுப்பேன்
நட்புக்காய் நான் நடப்பேன்
நட்பில்லையேல் அன்று நான் இறப்பேன் ....!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நண்பன் வீட்டில் செய்யும்
அடாவடித்தனங்களையும்
அவனின் செல்ல குறும்பு தனங்கள்
என்று சொல்லி சமாளிப்பான்
நல்ல நண்பன் .....!!!
பிழை பொறுப்பாள் தாய்
பிழையே செய்யவில்லை என்று அடம்பிடிப்பான் நண்பன்
எனக்கு இரண்டும் இருக்கு
அதனால் இன்னும் குறையவில்லை
அன்பில் செருக்கு .......!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
அடாவடித்தனங்களையும்
அவனின் செல்ல குறும்பு தனங்கள்
என்று சொல்லி சமாளிப்பான்
நல்ல நண்பன் .....!!!
பிழை பொறுப்பாள் தாய்
பிழையே செய்யவில்லை என்று அடம்பிடிப்பான் நண்பன்
எனக்கு இரண்டும் இருக்கு
அதனால் இன்னும் குறையவில்லை
அன்பில் செருக்கு .......!!!!
நட்புடன் கவிஞர் சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நட்பை போலியாக நினைக்காமல்
இல்லற தாலியாக நினையுங்கள்
போலியும் உங்கள் வாழ்வுக்கு வரையறுக்கபட்ட வேலியாகும்
இல்லற தாலியாக நினையுங்கள்
போலியும் உங்கள் வாழ்வுக்கு வரையறுக்கபட்ட வேலியாகும்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
சொல்ல முடியாத கவலைகள்
எல்லாம் ......!!!
நண்பனை கண்டவுடன்
மௌனம் உடைத்து கொட்டி கரைகிறது .......!!!!
எல்லாம் ......!!!
நண்பனை கண்டவுடன்
மௌனம் உடைத்து கொட்டி கரைகிறது .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
!!!மரணம் அழகானது
அழுக்கான எல்லாவற்றையும்
எடுத்து செல்லும்
அன்பின் சிநேகிதன் ......!!!
அதை போல் வாழ்வு
உலகில் இல்லை
மரணத்தின் பின்
நீயும் நானும் குழந்தை பிள்ளை
எல்லாமே அழகாகும்
எல்லாமே உனதாகும்
உயிர் போகும் கடைசி நிமிடம்
உன் பிள்ளைகள் மட்டும் நினைவுக்கு வருவார்கள் ......!!!!
அதுவும் குழந்தையானால் மட்டுமே .....!!!
மற்றுபடி
மரண விமானம் அழகாய் சுமந்து செல்லும்
அதன் அழகு
யாரும் உணரமுடியாத
சொல்ல முடியாத தனி அழகு
அந்த நாள்
அழகு நாள்
பாவபட்ட உடல் ஓய்வெடுக்கும்
உன்னத நாள்
மனம் கொண்டாடும்
சந்நிதி நாள் ..........!!!!!
அழுக்கான எல்லாவற்றையும்
எடுத்து செல்லும்
அன்பின் சிநேகிதன் ......!!!
அதை போல் வாழ்வு
உலகில் இல்லை
மரணத்தின் பின்
நீயும் நானும் குழந்தை பிள்ளை
எல்லாமே அழகாகும்
எல்லாமே உனதாகும்
உயிர் போகும் கடைசி நிமிடம்
உன் பிள்ளைகள் மட்டும் நினைவுக்கு வருவார்கள் ......!!!!
அதுவும் குழந்தையானால் மட்டுமே .....!!!
மற்றுபடி
மரண விமானம் அழகாய் சுமந்து செல்லும்
அதன் அழகு
யாரும் உணரமுடியாத
சொல்ல முடியாத தனி அழகு
அந்த நாள்
அழகு நாள்
பாவபட்ட உடல் ஓய்வெடுக்கும்
உன்னத நாள்
மனம் கொண்டாடும்
சந்நிதி நாள் ..........!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நெருக்கடியான நேரங்களில்
முகநூல் சோலை கூட
மனசுக்கு பிருந்தாவனம் தான்
வெறுமையான மன வெளியை
மகிழ்வித்து
மறுபடியும் பசுமையாக்கிவிடுகிறது
எங்கிருந்தோ வரும் பதிவுகளும்
எதையுமே எதிர்பார்க்காத தூய அன்பின் வாசனை வார்த்தைகளும் ...!!!
முகநூல் சோலை கூட
மனசுக்கு பிருந்தாவனம் தான்
வெறுமையான மன வெளியை
மகிழ்வித்து
மறுபடியும் பசுமையாக்கிவிடுகிறது
எங்கிருந்தோ வரும் பதிவுகளும்
எதையுமே எதிர்பார்க்காத தூய அன்பின் வாசனை வார்த்தைகளும் ...!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
முகநூல் நட்பு .......!!!
தெரியாத உறவொன்று
தெரிந்த உறவாக வந்தபின்
நாளும் நலமா ?என கேட்கும்போது
கண்ணீரும் புன்னகையாகி
தாலாட்டுகிறது ......!!!
தெரியாத உறவொன்று
தெரிந்த உறவாக வந்தபின்
நாளும் நலமா ?என கேட்கும்போது
கண்ணீரும் புன்னகையாகி
தாலாட்டுகிறது ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
ஒருவன் உங்களை நேசிக்கிறான் என்றாள்
நீங்கள் வானுக்கும் கடலுக்குமான தலைவனாக நினைத்து கொள்ளாதிர்கள்
இந்த வாழ்வுக்குரிய ஒரு துளி புனிதத்தை உங்களிடம் அவன் கண்டெடுத்து இருக்கிறான் என நினைத்து மகிழுங்கள் ....!!!
நீங்கள் வானுக்கும் கடலுக்குமான தலைவனாக நினைத்து கொள்ளாதிர்கள்
இந்த வாழ்வுக்குரிய ஒரு துளி புனிதத்தை உங்களிடம் அவன் கண்டெடுத்து இருக்கிறான் என நினைத்து மகிழுங்கள் ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
எனது முகவரி
என் நண்பன் மட்டுமே .....!
ஆயிரம் உறவுகள் வந்தார்கள்
அனாதையாக்கியும் போனார்கள்
ஆனால் ......!
எல்லா துயரத்திலும்
அன்னையை போல கூடவே இருந்தான் .....!நண்பன்
துயரத்தில் கூட இருந்தவனை
இறைவன் என்பேன் .....!
நாளை இமயங்களை தொட்டாலும்
அவன் இதயத்தில் தான்
வாழ்ந்து கொள்வேன்
வாழும் வரை நட்பை மட்டுமே
வாழ்த்தி செல்வேன் ........!!!!
என் நண்பன் மட்டுமே .....!
ஆயிரம் உறவுகள் வந்தார்கள்
அனாதையாக்கியும் போனார்கள்
ஆனால் ......!
எல்லா துயரத்திலும்
அன்னையை போல கூடவே இருந்தான் .....!நண்பன்
துயரத்தில் கூட இருந்தவனை
இறைவன் என்பேன் .....!
நாளை இமயங்களை தொட்டாலும்
அவன் இதயத்தில் தான்
வாழ்ந்து கொள்வேன்
வாழும் வரை நட்பை மட்டுமே
வாழ்த்தி செல்வேன் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
! ......முகநூல் .......!
என் ஆன்மாவின் ஆலயம்
என் வாழ்வில் உறவுகள் வாழும்
நாளும் மலரும் பொய்கை
சுமைகளை இறக்கி வைத்து ஓய்வெடுக்கும் நந்தவனம்
என் தேடலை நாளைய பாடலாக்கும்
கவி உலகம்
கண்ணீரை புன்னகையாக்கி
வாழ்தலை வளமாக்கும் பல்கலை கழகம் .......!
எப்போதும் பூத்து கொண்டே இருக்கும்
தாய் தந்த இந்த கவி மரம்
உங்கள் நட்பை குறல் போல் போற்றுகிறேன்
நேரமில்லா புலம்பெயர் வாழ்வால்
பொதுவாக வாழ்த்துகிறேன் .....!!!
என் பதிவு பார்போர்க்கும்
கருத்து பதிந்து கவிதைக்கு
உயிர் கொடுப்போர்க்கும்
நாளாந்தம் வாழ்த்து சொல்லும்
தமிழ் உறவுகட்கும்
சுபகவியின் சுப வாழ்த்துக்கள் .....!!!!
என் ஆன்மாவின் ஆலயம்
என் வாழ்வில் உறவுகள் வாழும்
நாளும் மலரும் பொய்கை
சுமைகளை இறக்கி வைத்து ஓய்வெடுக்கும் நந்தவனம்
என் தேடலை நாளைய பாடலாக்கும்
கவி உலகம்
கண்ணீரை புன்னகையாக்கி
வாழ்தலை வளமாக்கும் பல்கலை கழகம் .......!
எப்போதும் பூத்து கொண்டே இருக்கும்
தாய் தந்த இந்த கவி மரம்
உங்கள் நட்பை குறல் போல் போற்றுகிறேன்
நேரமில்லா புலம்பெயர் வாழ்வால்
பொதுவாக வாழ்த்துகிறேன் .....!!!
என் பதிவு பார்போர்க்கும்
கருத்து பதிந்து கவிதைக்கு
உயிர் கொடுப்போர்க்கும்
நாளாந்தம் வாழ்த்து சொல்லும்
தமிழ் உறவுகட்கும்
சுபகவியின் சுப வாழ்த்துக்கள் .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
யாரோடும் பேசுவதில்லை இப்போது
என் கவலைகளை சொல்ல போய்
அது இன்னொரு கவலையை வாங்கி வந்து விடுமோ
என்ற பயத்தில்
நான் இப்பொது யாரோடும் பேசுவதில்லை ......!!!
என் கவலைகளை சொல்ல போய்
அது இன்னொரு கவலையை வாங்கி வந்து விடுமோ
என்ற பயத்தில்
நான் இப்பொது யாரோடும் பேசுவதில்லை ......!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
யாரோடும் பகிர்வதில்லை என் வலிகளை
பரிதாப படுபவரை விட பரிகாசம் செய்பவரே அதிகம்
பிறர் பச்சாதாபம் பன்மடங்காக்கும் நம் வலியை
யாரோடும் பகிர்வதில்லை என் வலிகளை
பரிதாப படுபவரை விட பரிகாசம் செய்பவரே அதிகம்
பிறர் பச்சாதாபம் பன்மடங்காக்கும் நம் வலியை
யாரோடும் பகிர்வதில்லை என் வலிகளை
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
இது கவிதை அல்ல ..........!!!!என்னடா செல்லம் செய்யுற
சாப்புட்டியா ....!
எதுக்குடா என்னோட பேசல்ல ....!
உன் போன் வரும் வரும் முன்னு
ஏமாந்திட்டன் ......!
சொறிடா ....!
மனசு சரியில்ல ....!
என்னமோ தெரியல்ல ....!
குழப்பமாய் இருக்கு ....!
இப்புடின்னுட்டு .......!!!! .........!
...........!............!..............!
இப்போ ஓகே உன்னோட பெசுனாப்புரம்
ரிலாக்சாயிடுச்சு
தேங்க்ஸ்
அப்புறம் பேசுறன்
ஒழுங்காய் சாப்பிடுடா
நல்ல காலம் வரும்
கவலை படாதே முயற்சி எடு
நான் இருக்கேன் எல்லா
இப்படி ஒரு தோழன் தோழியின் அன்பையையே
நாளும் எல்லோரும் தேடுறாங்க
அப்படி ஒரு "புதுவசந்தம் "நட்பு போல் கிடைப்பது அரிது
கிடைத்தால்
உலகை வெல்வது இலகு .....!!!!
/சுபபாலா /
சாப்புட்டியா ....!
எதுக்குடா என்னோட பேசல்ல ....!
உன் போன் வரும் வரும் முன்னு
ஏமாந்திட்டன் ......!
சொறிடா ....!
மனசு சரியில்ல ....!
என்னமோ தெரியல்ல ....!
குழப்பமாய் இருக்கு ....!
இப்புடின்னுட்டு .......!!!! .........!
...........!............!..............!
இப்போ ஓகே உன்னோட பெசுனாப்புரம்
ரிலாக்சாயிடுச்சு
தேங்க்ஸ்
அப்புறம் பேசுறன்
ஒழுங்காய் சாப்பிடுடா
நல்ல காலம் வரும்
கவலை படாதே முயற்சி எடு
நான் இருக்கேன் எல்லா
இப்படி ஒரு தோழன் தோழியின் அன்பையையே
நாளும் எல்லோரும் தேடுறாங்க
அப்படி ஒரு "புதுவசந்தம் "நட்பு போல் கிடைப்பது அரிது
கிடைத்தால்
உலகை வெல்வது இலகு .....!!!!
/சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
உயிர் இருக்கும் வரை
நட்போடு தான் இருப்பேன்
உயிர் போனால் தங்க தமிழாகி
நான் சிரிப்பேன்
உங்களை விட்டு நான் போவேன்
என் கவிதை உங்களை பிரியாது
வாழ
என்றும் இறைவனிடம்
வரம் கேட்பேன்
வாழ்த்துக்கள் என் உறவுகளே
இதோ ....!!!
மீண்டும் கவிதைகளோடு அகம் சிரிக்க
எழுத்தாகிறது தமிழ் காவியம்
கரை காண முடியாது
உங்கள் மனகரை வருகிறது
சுபகவியின் தமிழ் ஜீவிதம் ....!!!!
நட்போடு சுபபாலா
நட்போடு தான் இருப்பேன்
உயிர் போனால் தங்க தமிழாகி
நான் சிரிப்பேன்
உங்களை விட்டு நான் போவேன்
என் கவிதை உங்களை பிரியாது
வாழ
என்றும் இறைவனிடம்
வரம் கேட்பேன்
வாழ்த்துக்கள் என் உறவுகளே
இதோ ....!!!
மீண்டும் கவிதைகளோடு அகம் சிரிக்க
எழுத்தாகிறது தமிழ் காவியம்
கரை காண முடியாது
உங்கள் மனகரை வருகிறது
சுபகவியின் தமிழ் ஜீவிதம் ....!!!!
நட்போடு சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» நட்பு கவிதை
» நட்பு கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் காதல் கவிதை
» நட்பு கவிதை
» நட்பு கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|