Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் நட்பு கவிதை
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
சுபபாலாவின் நட்பு கவிதை
First topic message reminder :
ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "
நட்புடன் கவிஞர் சுபபாலா
ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "
நட்புடன் கவிஞர் சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:17 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
முரளிராஜா wrote: Re: சுபபாலாவின் நட்பு கவிதை
by முரளிராஜா on Wed Apr 16, 2014 5:51 am
நன்றி நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
கண்ணீர் சில்லறைகளை கூட
புன்னகை காந்தி நோட்டாய் மாற்றி மகிழலாம்
நல்ல தோழி :தோழன்
நட்பாய் கிடைத்தால் மட்டுமே .....!!!
சுபபாலா/பிரான்ஸ்
புன்னகை காந்தி நோட்டாய் மாற்றி மகிழலாம்
நல்ல தோழி :தோழன்
நட்பாய் கிடைத்தால் மட்டுமே .....!!!
சுபபாலா/பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
முகம் தெரியாது தானே என்று
முகவீடுகளுக்குள் குண்டுகள்
வைத்து
மனகோயில்களை அழிப்போர்
ஆளில்லா விமானங்களின் தேடுதலின்
முடிவில்
அவமானபடுவார் ......!!!!
ஆதலால் ........!!!
முகவீடுகளுக்குள் குண்டுகள்
வைத்து
மனகோயில்களை அழிப்போர்
ஆளில்லா விமானங்களின் தேடுதலின்
முடிவில்
அவமானபடுவார் ......!!!!
ஆதலால் ........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
முகம் பார்த்து நேசிக்கும்
நட்பின்
புரிதலற்ற வலிக்கு
ஒப்பானதாகவே இருக்கிறது
அகம் பார்த்து பேசி நல் உறவாகி விட்டு
காரணமே இல்லாமல் பிரிந்து போகும்
முகநூல் நட்புகளின் வலியும் .....!!!!
இருந்தாலும்
அன்பிற்கும் உண்டோ சிறை
உண்மை அன்பிடம் தோற்றே ஆக வேண்டும்
இது வள்ளுவ தந்தையின் சூளுரை .....!!!!
நட்பின்
புரிதலற்ற வலிக்கு
ஒப்பானதாகவே இருக்கிறது
அகம் பார்த்து பேசி நல் உறவாகி விட்டு
காரணமே இல்லாமல் பிரிந்து போகும்
முகநூல் நட்புகளின் வலியும் .....!!!!
இருந்தாலும்
அன்பிற்கும் உண்டோ சிறை
உண்மை அன்பிடம் தோற்றே ஆக வேண்டும்
இது வள்ளுவ தந்தையின் சூளுரை .....!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நல்ல நட்புகளின் நல விசாரிப்புகள் மட்டுமே
மனசோர்வை இல்லாது செய்து
மறுபடியும் பறப்பதற்கான
வலிமையை தருகிறது .......!!!
உறவுகள் தரும் காயத்தை
நட்புகளின் மருத்துவம்
நலம் பேணி காக்கிறது .......!!!!
மனசோர்வை இல்லாது செய்து
மறுபடியும் பறப்பதற்கான
வலிமையை தருகிறது .......!!!
உறவுகள் தரும் காயத்தை
நட்புகளின் மருத்துவம்
நலம் பேணி காக்கிறது .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
கணவனிடம் சொல்ல முடியாத
வலியை
மனைவியிடம் சொல்ல விரும்பாத ரணத்தை
காதலியிடமே சொல்ல முடியாமல்
தவிக்கும் மனதை
காதலனிடம் கூற முடியாத
பிடிக்காத வெறுப்பை
தந்தை தாயிடம்
நேரிடையாக சொல்லி சம்மதிக்காத விருப்பை
நல்ல தோழமையிடம் மட்டுமே
கொட்டி தீர்க்கலாம்
அதன் வலியை ..........!!!!
அப்படி ஒரு
மனம் விரும்பும் தோழன் /தோழி
கிடைத்தவர்கள்
உண்மையில் பாக்கியவான்கள் .......!!!
காரணம்
தாய் மடிக்கு அடுத்து
மனம் ஓய்வெடுக்கும் மடி
நட்பின் மடியே .........!!!!
நட்பினால் அகம் சூழ்ந்து
வாழ் நாட்களை அலங்கரிக்கும்
வலியை
மனைவியிடம் சொல்ல விரும்பாத ரணத்தை
காதலியிடமே சொல்ல முடியாமல்
தவிக்கும் மனதை
காதலனிடம் கூற முடியாத
பிடிக்காத வெறுப்பை
தந்தை தாயிடம்
நேரிடையாக சொல்லி சம்மதிக்காத விருப்பை
நல்ல தோழமையிடம் மட்டுமே
கொட்டி தீர்க்கலாம்
அதன் வலியை ..........!!!!
அப்படி ஒரு
மனம் விரும்பும் தோழன் /தோழி
கிடைத்தவர்கள்
உண்மையில் பாக்கியவான்கள் .......!!!
காரணம்
தாய் மடிக்கு அடுத்து
மனம் ஓய்வெடுக்கும் மடி
நட்பின் மடியே .........!!!!
நட்பினால் அகம் சூழ்ந்து
வாழ் நாட்களை அலங்கரிக்கும்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நம்பிக்கையோடு இருக்கும்
மட்டும்
வாழ்வில் எந்த கஸ்ரமும்
துயரம் தருவதில்லை .........!!!
அந்த நம்பிக்கையை கூட
உறுதியாக தருவது
"நட்பின்"கை மட்டுமே ........!!!!
மட்டும்
வாழ்வில் எந்த கஸ்ரமும்
துயரம் தருவதில்லை .........!!!
அந்த நம்பிக்கையை கூட
உறுதியாக தருவது
"நட்பின்"கை மட்டுமே ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
குழந்தைகளின் சிரிப்பு
தாயின் அரவணைப்பு
தந்தையின் மௌனம்
நண்பனின் தோள் மடி
காதலின் ஸ்பரிசம்
தெய்வீக தரிசனம்
இயற்கையின் தன்னடக்கம்
இவை கூட வாழ்வில் முழுமையாய்
உள் உணர்ந்து படிக்கவேண்டிய அற்புதங்கள்
வாழ்வின் வெறுமையை மறக்க செய்யும்
அதிசயங்கள் ...........!!!
ஒவ்வொன்றாக அசைபோடுகையில்
கவிதைகள் மட்டும்
அல்ல
ஆனந்த கண்ணீரும் வருகிறது ..........!!!!!
தாயின் அரவணைப்பு
தந்தையின் மௌனம்
நண்பனின் தோள் மடி
காதலின் ஸ்பரிசம்
தெய்வீக தரிசனம்
இயற்கையின் தன்னடக்கம்
இவை கூட வாழ்வில் முழுமையாய்
உள் உணர்ந்து படிக்கவேண்டிய அற்புதங்கள்
வாழ்வின் வெறுமையை மறக்க செய்யும்
அதிசயங்கள் ...........!!!
ஒவ்வொன்றாக அசைபோடுகையில்
கவிதைகள் மட்டும்
அல்ல
ஆனந்த கண்ணீரும் வருகிறது ..........!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நல்ல நட்புகள்
முகநூலில் கிடைப்பதும் வரமே.......!
கிடைத்த நட்புகளை கொண்டே
வெற்றி படிகளில் நடந்தால்
உலகமே உனக்காகும் என்பது
எதிர்காலம் உனக்கு தரும் புகழே
தேடி எடுங்கள்
நட்பு முத்துக்களை
காலம் எல்லாம் காத்து நிற்கும்
அவை
உங்கள் சொந்தங்களை .........!
தமிழ் சொத்துக்களை .......!!!!
சுபபாலா
முகநூலில் கிடைப்பதும் வரமே.......!
கிடைத்த நட்புகளை கொண்டே
வெற்றி படிகளில் நடந்தால்
உலகமே உனக்காகும் என்பது
எதிர்காலம் உனக்கு தரும் புகழே
தேடி எடுங்கள்
நட்பு முத்துக்களை
காலம் எல்லாம் காத்து நிற்கும்
அவை
உங்கள் சொந்தங்களை .........!
தமிழ் சொத்துக்களை .......!!!!
சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
தேவைகளுக்காக நட்புகளை
தேடுவதை விட
மனம் ஒத்த தேடலுக்கான
நட்புகளை தேடி கண்டு பிடி
நாள் அல்ல
நிமிடமே அழகாகும் ........!!!!
தேடுவதை விட
மனம் ஒத்த தேடலுக்கான
நட்புகளை தேடி கண்டு பிடி
நாள் அல்ல
நிமிடமே அழகாகும் ........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
எதற்காகவும் கவலை படாதே
உன்னை நேசிக்க
உன் துயருக்கு ஆறுதல் கூற
உன் மடியை மனத்தால் வருடி விட
இந்த உலகில் உனக்காக உண்மையாக
ஒரு நண்பன் இருந்தால்
எதுவரினும் யோசிக்காதே
அந்த நட்பின் மடி போதும்
அது தரும் வாழ்வில் ஆயிரம் தாய் மடி
அதுவும் கூட இறைவனின் திருவடி .......!!!!
உன்னை நேசிக்க
உன் துயருக்கு ஆறுதல் கூற
உன் மடியை மனத்தால் வருடி விட
இந்த உலகில் உனக்காக உண்மையாக
ஒரு நண்பன் இருந்தால்
எதுவரினும் யோசிக்காதே
அந்த நட்பின் மடி போதும்
அது தரும் வாழ்வில் ஆயிரம் தாய் மடி
அதுவும் கூட இறைவனின் திருவடி .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
மனிதனாய் வாழ்வதை விட
படைப்பாளியாய் வாழ்பவனே
அதிகம் காயப்படுகிறான் .....!!!
உண்மையை உண்மையாய் சொல்ல முடியாமலும்
சொல்லிய உண்மைகள் போலிகளால்
புதைக்கபடுவதாலும் .......!!!!
படைப்பாளியாய் வாழ்பவனே
அதிகம் காயப்படுகிறான் .....!!!
உண்மையை உண்மையாய் சொல்ல முடியாமலும்
சொல்லிய உண்மைகள் போலிகளால்
புதைக்கபடுவதாலும் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
ஒருவரில் அன்பு மட்டும் அல்ல
அன்பினால் ஏற்படும் மரியாதையும்
இருந்தால் மட்டுமே
அவரை வாழ்த்தவும்
வணங்கவும் தோன்றும் ..............!!!!
இல்லையேல்
அன்பின் உயிர்ப்பும்
#தண்ணீரை#போல சாதாரணமாகி விடும்
வாழ்வில் ..........!!!
உங்கள் அன்போடு மரியாதையையும்
சேர்த்து கொள்ளுங்கள்
ஒரு போதும்
நட்புக்குள்ளும் நட்புகளிடமும்
பிரிவுகள் வராது
பிரியமாய் இயல்பு வாழ்வில்
இணைந்தே இருக்கும் ...........!!!!
அன்பினால் ஏற்படும் மரியாதையும்
இருந்தால் மட்டுமே
அவரை வாழ்த்தவும்
வணங்கவும் தோன்றும் ..............!!!!
இல்லையேல்
அன்பின் உயிர்ப்பும்
#தண்ணீரை#போல சாதாரணமாகி விடும்
வாழ்வில் ..........!!!
உங்கள் அன்போடு மரியாதையையும்
சேர்த்து கொள்ளுங்கள்
ஒரு போதும்
நட்புக்குள்ளும் நட்புகளிடமும்
பிரிவுகள் வராது
பிரியமாய் இயல்பு வாழ்வில்
இணைந்தே இருக்கும் ...........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
தேவைகளுக்காக நட்புகளை
தேடுவதை விட
மனம் ஒத்த தேடலுக்கான
நட்புகளை தேடி கண்டு பிடி
சிறப்பான வரிகள். பாராட்டுக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
உறவினன் உதவி செய்தால்
ஒரு நேரம் சொல்லி காட்டுவான்
நண்பன் உதவி செய்தால்
எல்லோர்க்கும் அவன் செய்ததை சொல்லாது
என் நண்பன் தான் என்று போற்றுவான்
என் உறவே நட்பு
அது இல்லையேல்
நானும் கரைந்து போகும் உப்பு .........!!!!
ஒரு நேரம் சொல்லி காட்டுவான்
நண்பன் உதவி செய்தால்
எல்லோர்க்கும் அவன் செய்ததை சொல்லாது
என் நண்பன் தான் என்று போற்றுவான்
என் உறவே நட்பு
அது இல்லையேல்
நானும் கரைந்து போகும் உப்பு .........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» நட்பு கவிதை
» நட்பு கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் காதல் கவிதை
» நட்பு கவிதை
» நட்பு கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|