Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் நட்பு கவிதை
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
சுபபாலாவின் நட்பு கவிதை
First topic message reminder :
ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "
நட்புடன் கவிஞர் சுபபாலா
ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு
மனம் விட்டு பேச கிடைத்தால்
அதுவும்
தாய் மடி தான் ..........!!!!
கிடைத்தவர்களே கொண்டாடுங்கள்
கிடைக்காதவர்களே
நல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........!!!
நிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......!!!!
"நல்ல நண்பன் "
நட்புடன் கவிஞர் சுபபாலா
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 12:17 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நட்புக்காக எதையும் கொடுக்கலாம்
உண்மை நட்பானால்
உயிரையும் கொடுக்கலாம்
நட்புக்கு இல்லை எல்லை
நல்ல நட்பு கிடைத்துவிட்டால்
இறைவன் கூட இல்லை ......!!!!
நட்போடு சுபபாலா
உண்மை நட்பானால்
உயிரையும் கொடுக்கலாம்
நட்புக்கு இல்லை எல்லை
நல்ல நட்பு கிடைத்துவிட்டால்
இறைவன் கூட இல்லை ......!!!!
நட்போடு சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நண்பன் தரும் வலியை
சொன்னால் ஆறிவிடும்
தோழி தரும் வலியோ
சொல்லமுடியாமல் நூறு வலி ஆகிவிடும் ........!!!!
காரணம்
வன்மையிலும் உணர்வான் நண்பன்
பெண்மையிடம் சொல்ல தெரியாமல்
தவிப்பான் இறை உள்ளவன்
இதயத்தால் நிறைவுள்ளவன் .....!!!!
நட்போடு சுபபாலா
சொன்னால் ஆறிவிடும்
தோழி தரும் வலியோ
சொல்லமுடியாமல் நூறு வலி ஆகிவிடும் ........!!!!
காரணம்
வன்மையிலும் உணர்வான் நண்பன்
பெண்மையிடம் சொல்ல தெரியாமல்
தவிப்பான் இறை உள்ளவன்
இதயத்தால் நிறைவுள்ளவன் .....!!!!
நட்போடு சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நண்பனின் ஆறுதல்
வெற்றிக்கு வழிகாட்டும்
தோழியின் வார்த்தைகள்
தோள் வலித்த தோல்விக்கு மருந்தாகும் ....!!!
உங்கள் முயற்சிக்கு தடைகள் வருகிறதா....!
முயற்சியோடு உங்கள் தேடலுக்கு உரியவர்களை
தேடி கண்டு பிடியுங்கள்
அங்கே தான் உங்கள் வெற்றி ஒழிந்திருக்கிறது .....!!!
நட்போடு சுபபாலா
வெற்றிக்கு வழிகாட்டும்
தோழியின் வார்த்தைகள்
தோள் வலித்த தோல்விக்கு மருந்தாகும் ....!!!
உங்கள் முயற்சிக்கு தடைகள் வருகிறதா....!
முயற்சியோடு உங்கள் தேடலுக்கு உரியவர்களை
தேடி கண்டு பிடியுங்கள்
அங்கே தான் உங்கள் வெற்றி ஒழிந்திருக்கிறது .....!!!
நட்போடு சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
! :::::: நட்பு ::::::::::/::::::::::::::::::/::::::::::::::::::/::::/தன் பிள்ளையை பற்றி
தந்தை உறவுகளிடம் கேட்பதை தவிர்த்து
தாயானவள் அவன் நண்பனிடமே
கேட்டு அறிவாள்
காரணம்
தாய் கூட தாயிற்கு மேலாக
நினைக்கும் அன்பு
அதுவே ...../
வாழ்வில் இனிக்கும் நட்பு .....!!!!
நட்போடு சுபபாலா
View user profile Send private message
தந்தை உறவுகளிடம் கேட்பதை தவிர்த்து
தாயானவள் அவன் நண்பனிடமே
கேட்டு அறிவாள்
காரணம்
தாய் கூட தாயிற்கு மேலாக
நினைக்கும் அன்பு
அதுவே ...../
வாழ்வில் இனிக்கும் நட்பு .....!!!!
நட்போடு சுபபாலா
View user profile Send private message
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
உண்மையான நண்பனாய் இருப்பவனை
கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார் .....!!!
மரண கயிறோடு வரும் எமன் கூட
அந்த நட்புக்காய்
அடிபணிந்து ஆசிர்வதிப்பான்
காரணம்
உண்மையான நட்பாய் இருப்பது
என்பது
வாழ்வில்" இலகுவான "ஒன்றல்ல .....!!!!
. சுபபாலா .
கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார் .....!!!
மரண கயிறோடு வரும் எமன் கூட
அந்த நட்புக்காய்
அடிபணிந்து ஆசிர்வதிப்பான்
காரணம்
உண்மையான நட்பாய் இருப்பது
என்பது
வாழ்வில்" இலகுவான "ஒன்றல்ல .....!!!!
. சுபபாலா .
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
கவியருவி ம. ரமேஷ் wrote:நட்பை புனிதமுடன் தொடர்வோம்...
கவிதைகளுக்குப் பாராட்டுகள்
நன்றி நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
முரளிராஜா wrote:நட்பு கவிதைகள் அருமை
நன்றி நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நல்ல நண்பன்
கருத்து முரண்பட்டு கோபபடுவானே தவிர
ஒருபோதும் நட்பை விட்டு ஒதுங்கமாட்டான்
அப்படி ஒதுங்கினால்
உன்னை எதிரியாக்கி குறிவைக்கிறான்
என்று பொருள்படும் .....!!!!
சுபபாலா .
கருத்து முரண்பட்டு கோபபடுவானே தவிர
ஒருபோதும் நட்பை விட்டு ஒதுங்கமாட்டான்
அப்படி ஒதுங்கினால்
உன்னை எதிரியாக்கி குறிவைக்கிறான்
என்று பொருள்படும் .....!!!!
சுபபாலா .
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
எண்ணற்ற ஆசைகளோடு
நாளும் தேடுது மனசு
எண்ணங்கள் வண்ணமாகாமல்
வாடுது இரவினில் வயசு
சாதிக்க யாருக்கு விருப்பமில்லை
அதை சந்திக்கத்தான் வாழ்க்கையும்
விரும்பவில்லை
கன்னத்தால் கையெடுத்து கண்ணீரை துடைத்துமென்ன
கடவுள் இட்டது தான் விதியென்று
புலம்புவதில் பயனும் இல்லை
உள்ளத்தை அழுது அழுது அணைத்து
உறங்காது நடப்பதென்ன நீயும்
சிந்தையிலே தவ நிந்தை செய்தால்
தோழா ::::!
நாளை விடியாமல் போவதில்லை .....!!!
தூக்கத்தை தூர விரட்டு
வரும் துன்பத்திற்கு துன்பம் கொடுத்து
இன்பத்தையே நாளும் நினைத்து
போர் தொடு தோழா
புதிய புன்னகை உனக்குள் வரும்
அது வரை
விழி மூடாது
வெகுண்டு எழு தோழா ......!!!
/சுபபாலா /
நாளும் தேடுது மனசு
எண்ணங்கள் வண்ணமாகாமல்
வாடுது இரவினில் வயசு
சாதிக்க யாருக்கு விருப்பமில்லை
அதை சந்திக்கத்தான் வாழ்க்கையும்
விரும்பவில்லை
கன்னத்தால் கையெடுத்து கண்ணீரை துடைத்துமென்ன
கடவுள் இட்டது தான் விதியென்று
புலம்புவதில் பயனும் இல்லை
உள்ளத்தை அழுது அழுது அணைத்து
உறங்காது நடப்பதென்ன நீயும்
சிந்தையிலே தவ நிந்தை செய்தால்
தோழா ::::!
நாளை விடியாமல் போவதில்லை .....!!!
தூக்கத்தை தூர விரட்டு
வரும் துன்பத்திற்கு துன்பம் கொடுத்து
இன்பத்தையே நாளும் நினைத்து
போர் தொடு தோழா
புதிய புன்னகை உனக்குள் வரும்
அது வரை
விழி மூடாது
வெகுண்டு எழு தோழா ......!!!
/சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
இரவுகள் விடியும் முன்
விழித்தெழு
பறவைகளின் சந்தோஷ சங்கீதம் கேள்
பூக்களின் புன்னகை மொழியோடு பேசு
அமைதியாய் வெளி வரும்
கதிரவனுக்கு கைகுலுக்கு
செல்ல பிராணிகளுக்கு தலை சீவி விடு
உள்ள கோயிலுக்கு மனதால் தீபம் ஏற்று
இல்ல வாழ்வுக்கான இலக்குகளை குறி வை
மனம் தேடும் பாடலை
உன் கைவிரல் பட கவிதையாக்கு
இந்த வாழ்வின் அதிசய ரகசியங்களின்
உண்மை அன்பை உள்வாங்கு
உன்னை நீயே நேசித்து அழகாகு
இருக்கும் துன்பம் இறந்து போகும்
பிறக்கும் பொழுது
உன் தூய அன்பால் வாழ்வை புனிதமாக்கும் ......!!!
/சுபபாலா
விழித்தெழு
பறவைகளின் சந்தோஷ சங்கீதம் கேள்
பூக்களின் புன்னகை மொழியோடு பேசு
அமைதியாய் வெளி வரும்
கதிரவனுக்கு கைகுலுக்கு
செல்ல பிராணிகளுக்கு தலை சீவி விடு
உள்ள கோயிலுக்கு மனதால் தீபம் ஏற்று
இல்ல வாழ்வுக்கான இலக்குகளை குறி வை
மனம் தேடும் பாடலை
உன் கைவிரல் பட கவிதையாக்கு
இந்த வாழ்வின் அதிசய ரகசியங்களின்
உண்மை அன்பை உள்வாங்கு
உன்னை நீயே நேசித்து அழகாகு
இருக்கும் துன்பம் இறந்து போகும்
பிறக்கும் பொழுது
உன் தூய அன்பால் வாழ்வை புனிதமாக்கும் ......!!!
/சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
நட்பு பற்றிய கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளன
தொடருங்கள்...............
தொடருங்கள்...............
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
கருவறை தாலாட்டை
தாய் பாட கேட்டோம்
கல்லறை பாடலை யாரோ உறவுகள் பாட
நாம் ஒரு நாள் போவோம்
அந்த "யாரோ"என்பதை தெரிந்து அன்பை சேமிப்பதில் தான்
வாழ்ந்த வாழ்வின் புனிதம்
நமக்கானதாகிறது .....!!!!!
தாய் பாட கேட்டோம்
கல்லறை பாடலை யாரோ உறவுகள் பாட
நாம் ஒரு நாள் போவோம்
அந்த "யாரோ"என்பதை தெரிந்து அன்பை சேமிப்பதில் தான்
வாழ்ந்த வாழ்வின் புனிதம்
நமக்கானதாகிறது .....!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
அனைத்தும் அருமை. கவிதை பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
அழும் போது யாருக்காக அழுதாலும்
கடைசி கண்ணீரை கைகுலுக்க
நீ .../
மறக்காது வந்து விடுகிறாய்
.......!!!!!
உண்மையிற்கு உண்மையாகவே இருக்கிறாய்
பிரிவில் கூட ......!!!!
கடைசி கண்ணீரை கைகுலுக்க
நீ .../
மறக்காது வந்து விடுகிறாய்
.......!!!!!
உண்மையிற்கு உண்மையாகவே இருக்கிறாய்
பிரிவில் கூட ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
கவிதைகளை நேசிக்காது
சுவாசிக்காது இருந்து இருந்தால்
இன்னொரு உலகை கண்டு அடைந்திருப்பேன் .......!!!!
ஆனால்
வாழ்தலின் உண்மையை தொலைத்திருப்பேன் ........!!!!
/என் போன்ற படைப்பாளிகளுக்கு /
சுவாசிக்காது இருந்து இருந்தால்
இன்னொரு உலகை கண்டு அடைந்திருப்பேன் .......!!!!
ஆனால்
வாழ்தலின் உண்மையை தொலைத்திருப்பேன் ........!!!!
/என் போன்ற படைப்பாளிகளுக்கு /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
உறவுகளாலேயே சேர்த்து வைக்க
முடியாத ---பிரிந்துபோன
சில புரிதலற்ற பகை கொண்ட உறவுகள் கூட
தான் நேசிக்கும் நண்பனின் வார்த்தைக்கு கட்டுபட்டு
வாழ்வில் மீண்டும் உறவாகி சிறகடிக்கும் .........!!!
ரத்த உறவுகள் கூட புரியாத
அன்பின் வெளிப்பாட்டை
கூட
அர்த்தமாக்கும் நட்பு கிடைத்தவன்
இந்த உலகில் பாக்கியவான் தான் .........!!!!
முடியாத ---பிரிந்துபோன
சில புரிதலற்ற பகை கொண்ட உறவுகள் கூட
தான் நேசிக்கும் நண்பனின் வார்த்தைக்கு கட்டுபட்டு
வாழ்வில் மீண்டும் உறவாகி சிறகடிக்கும் .........!!!
ரத்த உறவுகள் கூட புரியாத
அன்பின் வெளிப்பாட்டை
கூட
அர்த்தமாக்கும் நட்பு கிடைத்தவன்
இந்த உலகில் பாக்கியவான் தான் .........!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
தாயைப்போல பொறுமை காத்து
தந்தையை போல நிமிர்ந்து நின்று
பிள்ளைகள் போல போராட துணிந்து நின்றால் மட்டுமே
உங்களின் உண்மை படைப்புக்கள்
உன்னதமாக போற்றப்படும்
இல்லையேல்
சில சாக்கடை விமர்சனங்கள்
சந்நதிகளையும்
சவகாடாய் மாற்றி விடும் ......!!!!
/நட்புக்காக /
தந்தையை போல நிமிர்ந்து நின்று
பிள்ளைகள் போல போராட துணிந்து நின்றால் மட்டுமே
உங்களின் உண்மை படைப்புக்கள்
உன்னதமாக போற்றப்படும்
இல்லையேல்
சில சாக்கடை விமர்சனங்கள்
சந்நதிகளையும்
சவகாடாய் மாற்றி விடும் ......!!!!
/நட்புக்காக /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் நட்பு கவிதை
உன் அன்பை உதறி விடுபவர்களே
உனக்கு
வெற்றிக்கான கதவையும்
திறந்து விடுகிறார்கள்
காரணம் .....!
அன்பை ஊதாசினபடுத்தும் போது
வரும் கோபம்
வேறு எதிலும்
வாழ்வின் உச்சத்தை தொட வேண்டும் என்று அடையாளபடுத்துவதில்லை ...!
உனக்கு
வெற்றிக்கான கதவையும்
திறந்து விடுகிறார்கள்
காரணம் .....!
அன்பை ஊதாசினபடுத்தும் போது
வரும் கோபம்
வேறு எதிலும்
வாழ்வின் உச்சத்தை தொட வேண்டும் என்று அடையாளபடுத்துவதில்லை ...!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» நட்பு கவிதை
» நட்பு கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் காதல் கவிதை
» நட்பு கவிதை
» நட்பு கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|