Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாலு பேர் போன வழியில்
Page 1 of 1 • Share
நாலு பேர் போன வழியில்
சில தெய்வங்களை தரிசித்தாலே புண்ணியம்; சில ஸ்தலங்களுக்கு சென்றாலே புண்ணியம்; சில தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தாலே புண்ணியம். நம் வாழ்நாளில் எத்தனையோ நாட்களை வீணாக கழிக்கிறோம். இன்றைய நாள் போனால், மீண்டும் வராது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும், "இன்றைய நாள் நல்ல நாளாக கழிய வேண் டும்...' என்றும், இரவு படுக்கும்போது, "இன்றைய தினம் பகவான் அருளால் நன்றாக சென்றது...' என்றும், பகவானுக்கு நன்றி சொல்லி தூங்கச் செல்ல வேண்டும். அதற்கென்று தனி சுலோகங்களும் உள்ளன.
மானிட ஜென்மா போனால், "மீண்டும் என்ன ஜென்மாவோ?' என்று கவலைப்பட வேண்டும். புண்ணியம் சம்பாதித்தவனுக்கும் இந்த கவலை இருக்கும். ஆனாலும், அவனுக்கு நற்கதி கிடைக்கும். "ஓ... அவனா? மகா புண்ணியசாலியாச்சே...' என்று, பலர் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட புண்ணியசாலிகள், கடைசி காலத்தில் சிரமமில்லாமல் மரணமடைவர். இவர்கள், மேல் உலகம் போவதற்கு அர்ச்சிரா மார்க்கமாக போவர். அது சுகமான வழி. இதெல்லாம் கருட புராணத்தில் உள்ளது.
தீயவர்களுக்கும் என்ன மார்க்கம், என்ன தண்டனை என்பதெல்லாம் இதில் உள்ளன. பாவம் செய்யவும் வேண்டாம்; இந்த தண்டனைகளை அனுபவிக்கவும் வேண்டாமே! பாவம் செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், புண்ணியம் சம்பாதிக்கவும் பல வழிகள் உள்ளன. அந்த வழியைப் பின்பற்றலாமே!
நாலு பேர் போன வழியில், நாமும் போக வேண்டும். நாலு பேர் என்பது, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்றோர், பகவானை வழிபட்டு நற்கதி அடைந்தவர்கள். அதே வழியை நாமும் பின்பற்றி, நற்கதியடையலாம். இது, உயர்ந்த தத்துவம்.
கீழான தத்துவமும் உள்ளது. ஒருவன் மரணமடைந்தால், அவனை நாலு பேர் தூக்கிச் செல்வர். அதேபோல், நாம் மரணமடைந்தாலும், நாலு பேர் தூக்கிக் கொண்டு போவர். அந்த நாலு பேர் போன வழியில், நாமும் போக வேண்டும் என்பது கீழான உவமானம்.
"நாம் நல்லதையே நினைப்போம்; நல்லதையே கேட்போம்; நல்லதையே செய்வோம்...' என்ற மனோபாவம் இருக்க வேண்டும்.
மூன்று குரங்கு பொம்மையில், ஒன்று - வாயை மூடிக் கொண்டிருக்கும்; ஒன்று - கண்களை மூடிக் கொண்டிருக்கும்; ஒன்று - காதுகளை பொத்திக் கொண்டிருக்கும். இது ஏன்? கெட்டதை பேசாதே, கெட்டதைப் பார்க்காதே, கெட்டதை கேட்காதே என்ற மூன்றையும் நமக்குச் சொல்லித் தருகிறது. ஏன் குரங்கை வைத்து இதை கூறினர் என்றால், மனம் குரங்கு போன்றது. அதை அடக்கத்தான் இந்த மூன்றும். மனம் அடங்க வேண்டும். தியானம்தான் அதற்கு வழி!
http://www.no1tamilchat.com/
மானிட ஜென்மா போனால், "மீண்டும் என்ன ஜென்மாவோ?' என்று கவலைப்பட வேண்டும். புண்ணியம் சம்பாதித்தவனுக்கும் இந்த கவலை இருக்கும். ஆனாலும், அவனுக்கு நற்கதி கிடைக்கும். "ஓ... அவனா? மகா புண்ணியசாலியாச்சே...' என்று, பலர் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட புண்ணியசாலிகள், கடைசி காலத்தில் சிரமமில்லாமல் மரணமடைவர். இவர்கள், மேல் உலகம் போவதற்கு அர்ச்சிரா மார்க்கமாக போவர். அது சுகமான வழி. இதெல்லாம் கருட புராணத்தில் உள்ளது.
தீயவர்களுக்கும் என்ன மார்க்கம், என்ன தண்டனை என்பதெல்லாம் இதில் உள்ளன. பாவம் செய்யவும் வேண்டாம்; இந்த தண்டனைகளை அனுபவிக்கவும் வேண்டாமே! பாவம் செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், புண்ணியம் சம்பாதிக்கவும் பல வழிகள் உள்ளன. அந்த வழியைப் பின்பற்றலாமே!
நாலு பேர் போன வழியில், நாமும் போக வேண்டும். நாலு பேர் என்பது, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்றோர், பகவானை வழிபட்டு நற்கதி அடைந்தவர்கள். அதே வழியை நாமும் பின்பற்றி, நற்கதியடையலாம். இது, உயர்ந்த தத்துவம்.
கீழான தத்துவமும் உள்ளது. ஒருவன் மரணமடைந்தால், அவனை நாலு பேர் தூக்கிச் செல்வர். அதேபோல், நாம் மரணமடைந்தாலும், நாலு பேர் தூக்கிக் கொண்டு போவர். அந்த நாலு பேர் போன வழியில், நாமும் போக வேண்டும் என்பது கீழான உவமானம்.
"நாம் நல்லதையே நினைப்போம்; நல்லதையே கேட்போம்; நல்லதையே செய்வோம்...' என்ற மனோபாவம் இருக்க வேண்டும்.
மூன்று குரங்கு பொம்மையில், ஒன்று - வாயை மூடிக் கொண்டிருக்கும்; ஒன்று - கண்களை மூடிக் கொண்டிருக்கும்; ஒன்று - காதுகளை பொத்திக் கொண்டிருக்கும். இது ஏன்? கெட்டதை பேசாதே, கெட்டதைப் பார்க்காதே, கெட்டதை கேட்காதே என்ற மூன்றையும் நமக்குச் சொல்லித் தருகிறது. ஏன் குரங்கை வைத்து இதை கூறினர் என்றால், மனம் குரங்கு போன்றது. அதை அடக்கத்தான் இந்த மூன்றும். மனம் அடங்க வேண்டும். தியானம்தான் அதற்கு வழி!
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்
» “இனி கமல் வழியில் நான்..!” – நடிகர் கரண்..!
» 5,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: இந்திய வழியில் பாகிஸ்தான்!!
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்
» “இனி கமல் வழியில் நான்..!” – நடிகர் கரண்..!
» 5,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: இந்திய வழியில் பாகிஸ்தான்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum