தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது

View previous topic View next topic Go down

'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது Empty 'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது

Post by முரளிராஜா Fri Oct 12, 2012 2:45 pm

ஆற்காடு: வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே மின்தடையால் கோபமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை தீவைத்து எரித்தனர்.

சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டுப்பிரச்சினை நிலவுகிறது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் 16 மணிநேரம் மின்சாரம் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போட்டுவிட்டு சாலைமறியல் ஈடுபடுகின்றனர்.

வேலூர் மாவட்டத்திலும் 10 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து 9 மணிக்கு மின்சாரம் வந்தது. ஆனால் மின்சாரம் வந்த அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் விஷாரம்-வேலூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்வாரிய அலுவலகம் சூறை

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மேல் விஷாரத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் ஆவணங்கள், பீரோ ஆகியவற்றை வெளியில் எடுத்து வந்து போட்டு தீ வைத்து கொளுத்தினர்.

தீயணைப்பு வாகனம் மீது கல்வீச்சு

மேலும் மின்சார அலுவலகத்தையும் தீ வைத்து கொளுத்தினர். இதனையடுத்து ஆற்காடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் மேல்விஷாரத்துக்கு உடனடியாக வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு வாகனத்தை நோக்கி கற்களால் எறிந்தனர். இதில் அதன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

போலீஸ் தடியடி

பொதுமக்கள் ஆத்திரமுடன் இருப்பதை அறிந்த உடன் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். உயர் அதிகாரிகள் அங்கு நின்றிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதற்குப் பதிலாக சிலர் போலீசார் மீது கற்களை வீசினார்கள். அதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள். மேலும் அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திடீர் சாலை மறியல் வேலூர்- விஷாரம் சாலையில் சிலமணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மின் வாரிய அலுவலகம் தீவைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது Empty Re: 'கரண்ட் கட்' செய்த மின்வாரிய அலுவலகம் சூறை -தீ வைத்து எரிப்பு- 37 பேர் கைது

Post by சிவா Fri Oct 12, 2012 10:23 pm

இப்படி நடந்துக்குரதலா மட்டும் பிரச்சனை தீர்ந்திட போறது இல்லை.
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
» முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum