Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
Page 1 of 11 • Share
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அவளும் நனைக்கிறாள் ...
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
நானும் நனைக்கிறேன் ...
குடை ஒன்று இருந்திருந்தால் ..
அப்போதாவது இணைந்திருக்கும் ..
ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...
இணைந்திருப்பதற்கு ....
முயற்சித்தேன் பலமுறை ...
இணையாமலே போகிறது ..
இரு கோடுகளாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என் இதயத்தில் ...
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
விலக சொல்லுகிறாய்
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காலநிலை பருவ மாற்றம்
காதலுக்குமா ..?
ஆரம்பத்தில் குளிர்ந்த
காதல் -இப்போ
சுட்டெரிக்கிறதே ...!!!
காதலுக்குமா ..?
ஆரம்பத்தில் குளிர்ந்த
காதல் -இப்போ
சுட்டெரிக்கிறதே ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
திடீரென ஏற்றபட்டது ..
நெஞ்சுவலி
பதட்டப்பட்டார் அம்மா
எக்ஸ்ரே எடுக்க சொன்னார் டாக்டர் ...
கேலியாக கேட்டான் நண்பன் ...
என்ன மச்சி இன்னைக்கு ...
வாட்டிட்டாள் போல அவள் ...!!!
நண்பன் அல்லவா அவன் சொல்லது ..
பிழைக்குமா ....?
நெஞ்சுவலி
பதட்டப்பட்டார் அம்மா
எக்ஸ்ரே எடுக்க சொன்னார் டாக்டர் ...
கேலியாக கேட்டான் நண்பன் ...
என்ன மச்சி இன்னைக்கு ...
வாட்டிட்டாள் போல அவள் ...!!!
நண்பன் அல்லவா அவன் சொல்லது ..
பிழைக்குமா ....?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நான் உன் இதயத்தில்
இருக்கிறேன் என்று - நீ
ஒன்று இதயத்தை கிழித்து
காட்ட வேண்டியதில்லை
ஒருமுறை சிரித்து காட்டினால்
போதும் -நீ சிரிக்காத ...
ஒவ்வொரு நிமிடமும்...
என் இதயம் கிழிந்துகொண்டு ....
செல்கிறதை எப்போது அறிவாய் ...?
இருக்கிறேன் என்று - நீ
ஒன்று இதயத்தை கிழித்து
காட்ட வேண்டியதில்லை
ஒருமுறை சிரித்து காட்டினால்
போதும் -நீ சிரிக்காத ...
ஒவ்வொரு நிமிடமும்...
என் இதயம் கிழிந்துகொண்டு ....
செல்கிறதை எப்போது அறிவாய் ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என்னத்தை சொல்வது .....
அவள் சந்தேகத்தை .....
இதயத்தில் தான் இருப்பதை ...
கிழித்துக்காட்ட சொல்பவளை ...!!!
காதல் நீதிமன்றம் இல்லை ...
சத்தியபிரமாணம் செய்து நிரூபிக்க ...
நம்பிக்கைதான் அதன் வாசல் .....!!!
நுழைந்து வா ...!!!
இல்லையேல் விலகி செல் ....!!!
அவள் சந்தேகத்தை .....
இதயத்தில் தான் இருப்பதை ...
கிழித்துக்காட்ட சொல்பவளை ...!!!
காதல் நீதிமன்றம் இல்லை ...
சத்தியபிரமாணம் செய்து நிரூபிக்க ...
நம்பிக்கைதான் அதன் வாசல் .....!!!
நுழைந்து வா ...!!!
இல்லையேல் விலகி செல் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இறைவா எனக்கு ஒரு ..
வரம் தா ...?
அவள் என்னை மறக்கும் ..
போது அவள் இதயம்
என்னிடமும் -என்
இதயம் அவளிடமும்
பரிமாறும்
ஆற்றலைத்தா ....!!!
வரம் தா ...?
அவள் என்னை மறக்கும் ..
போது அவள் இதயம்
என்னிடமும் -என்
இதயம் அவளிடமும்
பரிமாறும்
ஆற்றலைத்தா ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
வலி கண்ட இதயம்
கதறியழுதாலும் ...
வார்த்தைகள் ....
மௌனமானாலும் ....
உணர்வின்றி உடலிருந்தாலும் ...
உடலை உயிர் பிரியும் வரை ..
நாம் கொண்ட அன்பு ..
இறக்கப்போவதில்லை ...!!!
கதறியழுதாலும் ...
வார்த்தைகள் ....
மௌனமானாலும் ....
உணர்வின்றி உடலிருந்தாலும் ...
உடலை உயிர் பிரியும் வரை ..
நாம் கொண்ட அன்பு ..
இறக்கப்போவதில்லை ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
வெண்ணிலவை எதிர் பார்த்து ...
வெந்த மனதுடன் காத்திருந்தேன் ....
வரும் வரும் என்று ....?
அன்று வருவதற்கு ...
வெண்ணிலா ...
என்ன முட்டாளா ...?
அமாவாசை அன்று ...!!!
வெந்த மனதுடன் காத்திருந்தேன் ....
வரும் வரும் என்று ....?
அன்று வருவதற்கு ...
வெண்ணிலா ...
என்ன முட்டாளா ...?
அமாவாசை அன்று ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
துக்கத்தில் மனம் ...
தூங்க முடியாமல் ...
துடிக்கும் போது - என்
துன்பத்தை -உன் கரத்தால்
வருடித்தந்தவளே...!!!
இப்போதும் அதேநிலை ..
வருடிய நீ
எங்கே ....?
தூங்க முடியாமல் ...
துடிக்கும் போது - என்
துன்பத்தை -உன் கரத்தால்
வருடித்தந்தவளே...!!!
இப்போதும் அதேநிலை ..
வருடிய நீ
எங்கே ....?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ஊசியால் குற்றிவிடு
அதைவிட மோசமானது
உன் வார்த்தைகள்
எப்படி வருகிறது ...?
இந்த வார்த்தைகள் ...!!!
ஒரு சொல் நீ சொன்னாலே ..
புழுவாய் துடிக்கும் என் மனம் ...
பலசொல் அர்த்தத்தால் ..
படாத பாடு படுகிறது மனம் ...!!!
அதைவிட மோசமானது
உன் வார்த்தைகள்
எப்படி வருகிறது ...?
இந்த வார்த்தைகள் ...!!!
ஒரு சொல் நீ சொன்னாலே ..
புழுவாய் துடிக்கும் என் மனம் ...
பலசொல் அர்த்தத்தால் ..
படாத பாடு படுகிறது மனம் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சிறு வயதில் கனவு
பயப்பிட வைத்தது ...!!!
என் இளவயது கனவு
பயனற்று போனது ....!!!
காதலுக்கு கனவுதான் ...
காட்சி என்றார்கள் ...
எனக்கு மட்டும் -ஏன்..?
கானல் நீரானது ....?
பயப்பிட வைத்தது ...!!!
என் இளவயது கனவு
பயனற்று போனது ....!!!
காதலுக்கு கனவுதான் ...
காட்சி என்றார்கள் ...
எனக்கு மட்டும் -ஏன்..?
கானல் நீரானது ....?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
எப்படி காதலிப்பது என்பதை ...
கற்றுக்கொண்ட நான்
உன்னிடமிருந்து எப்படி
விலகுவது என்பதை
கற்றிருந்தால்
நீ தந்த வலி
தெரிந்திருக்காது ....!!!
கற்றுக்கொண்ட நான்
உன்னிடமிருந்து எப்படி
விலகுவது என்பதை
கற்றிருந்தால்
நீ தந்த வலி
தெரிந்திருக்காது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நீ பேசினாய்
நானும் பேசினேன்
நீ சிரித்தாய்
நானும் சிரித்தேன்
நீ அழுதாய்
நானும் அழுதேன்
நீ பிரிந்தாய்
என்னால் அதுதான்
முடியவில்லை ....!!!
நானும் பேசினேன்
நீ சிரித்தாய்
நானும் சிரித்தேன்
நீ அழுதாய்
நானும் அழுதேன்
நீ பிரிந்தாய்
என்னால் அதுதான்
முடியவில்லை ....!!!
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|