Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மரணம் ஓர் எளிய அறிமுகம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
மரணம் ஓர் எளிய அறிமுகம்
ஆன்மீக தேடலை துவங்கும் எவரும் முதலில் எழுப்பும் கேள்வி மரணம் பற்றியதாகவே இருக்கும்.
(மரண பயம் காரணமாக ஆன்மீகம் தேடுவோரும் உண்டு). இது போன்ற கேள்விகளுக்கு பல ஞானிகள் மௌனத்தையே
பதிலாக தந்து இருகிறார்கள். புத்தர் தன் சத்சங்கத்தில் இந்த கேள்வி எப்போது வந்தாலும் அவரின் அதிக பட்ச பதில்
அழகான புன்னகை மட்டுமே.
இது பற்றி தேடல் கொண்ட போது,
மரணம் பற்றி நசி கேதன் எமனோடு வினவியதே " மாண்டுக்கிய உபநிசத்" என கூறப்படுகிறது.
பித்தனின் தேடலில் நசிகேதன் மட்டுமே தன் வினாவினையும், அவன் புரிந்த தர்க்க மற்றும் விவரணை தான் முதல் பதிவாகிறது.
பின்னர் பலரும் பலவிதத்தில் சொன்ன போதும் நம் சிவ வாக்கியரிடம் வினவியபோது அவரின் பதில்,
"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. "
சரி,பலரின் தேடலின் வழி தொடர்வோம் .........
(மரண பயம் காரணமாக ஆன்மீகம் தேடுவோரும் உண்டு). இது போன்ற கேள்விகளுக்கு பல ஞானிகள் மௌனத்தையே
பதிலாக தந்து இருகிறார்கள். புத்தர் தன் சத்சங்கத்தில் இந்த கேள்வி எப்போது வந்தாலும் அவரின் அதிக பட்ச பதில்
அழகான புன்னகை மட்டுமே.
இது பற்றி தேடல் கொண்ட போது,
மரணம் பற்றி நசி கேதன் எமனோடு வினவியதே " மாண்டுக்கிய உபநிசத்" என கூறப்படுகிறது.
பித்தனின் தேடலில் நசிகேதன் மட்டுமே தன் வினாவினையும், அவன் புரிந்த தர்க்க மற்றும் விவரணை தான் முதல் பதிவாகிறது.
பின்னர் பலரும் பலவிதத்தில் சொன்ன போதும் நம் சிவ வாக்கியரிடம் வினவியபோது அவரின் பதில்,
"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. "
சரி,பலரின் தேடலின் வழி தொடர்வோம் .........
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மரணம் ஓர் எளிய அறிமுகம்
அருமை அருமை .... நல்லொதொரு பகிர்வு பித்தன் அவர்களே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மரணம் ஓர் எளிய அறிமுகம்
"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. " -
இதைவிட இதற்கு விளக்கம் தேவையா என்ன?
அருமை பித்தன் உங்களால் பல நல் விசயங்களை நாங்கள் அறிந்துகொள்ளமுடிகிறது
Re: மரணம் ஓர் எளிய அறிமுகம்
இதையே நவீன மருத்துவத்திடம் வினவினால் அவர்களின் பதில்,
மரணம் என்பது,
இதய துடிப்பு, மூளையின் செயல்பாடு (மூளை தண்டு வடம் உட்பட), மற்றும்
சுவாச உட்பட உடலின் அனைத்து முக்கியமான செயல்பாடுகளை நிறுத்துதல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இது மருத்துவ அகராதியின் விளக்கம்.
மரணம் என்பது,
இதய துடிப்பு, மூளையின் செயல்பாடு (மூளை தண்டு வடம் உட்பட), மற்றும்
சுவாச உட்பட உடலின் அனைத்து முக்கியமான செயல்பாடுகளை நிறுத்துதல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இது மருத்துவ அகராதியின் விளக்கம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» எளிய அறிமுகம்
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|