Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
Page 1 of 1 • Share
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
"மச்சான் ரொம்ப பசிக்குது...கையில காசும் இல்லை.என்னா பன்றது?",
முரளிராஜா பரிதாபமாக கேட்டதும்,
"கவலைப்படாதே நண்பா...பக்கத்து திருமண மண்டபத்துல கல்யணம் ஒன்னு நடக்குது ,.நாம ரெண்டு பேரும் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்கப்போல அங்கப் போயி,,,நல்லா ஒரு வெட்டு வெட்டிட்டு வந்துருவோம்...",
என்று அமர்களத்தின் உயிர் ஆறுதலாக கூறியதும் முரளிராசாவின் முகம் மலர்ந்தது.
"அண்ணே நானும் வரேன் ...",
என துள்ளி குதித்தப்படி,அவர்களுடன்,அமர்களத்தின் மகாபிரபுவும் இணைய,
சிறிது நேரத்தில்,அவர்கள் மூவரும் மிடுக்கான நடையுடன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
"வாங்க...வாங்க...",
மண்டபத்தின் வாசலில் நின்றவர்கள் மூவரையும் வரவேற்க,
"நாங்க கல்யாண மாப்பிள்ளையோட ஃபிரண்ட்ஸ்...",
என மகாபிரபு தானாக முன்வந்து அறிமுகம் செய்ய,
"அப்படியா????????.............",
என அணைவரும் சந்தோஷமாக மூவரையும் வரவேற்றனர்.
"ஏங்க...சாப்பாடு புரோக்கிராம் ஓடிக்கிட்டு இருக்கா?இல்லை முடிஞ்சிபோச்சுங்களா?",
என வரவேற்பாளர்களிடம் முரளீராசா அன்புடன் கேட்க,
"மாப்ளே....சாப்பாடு புரோக்கிராமா?எதோ சன் டீவீ பிரோக்கிரோமை முடிஞ்சிப்போச்சான்னு கேட்க்கிறப்ல கேட்க்கிறீயே......?",
என முனுமுனுத்த உயிர், வந்த சிரிப்பை அடைக்கிகொண்டார்.
"அண்ணே வாங்கண்ணே......சாப்பாடு போடுற இடத்துலப்போயி உட்கார்ந்துப்போம்....",
மகாபிரபு செல்லமாக சிணுங்க,
"மகாபிரபு.....கொஞ்சம் பொறு.உடனே சாப்பிடப்போன சந்தேகப்படுவாங்க...",
என முரளிராசா,...கூறியதும்,
மூவரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில்,அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்தவன்னம் ,மண்டபத்தில் இருந்த அனைவரும் சூழ்ந்து நின்றனர்.
அதைக்கண்ட மூவரும் சற்றே குழம்பிபோனார்கள்.
"மாப்பிள்ளைக்கு நீங்களாம் என்ன உறவுங்க???"<
என சுற்றியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்க,
"நாங்களாம் மாப்பிள்ளைக்கூட படிச்சவங்க....",
"கல்யாண மாப்பிள்ளையும் நாங்க மூவரும்,,...1ம்கிளாஸிலிருந்தே ஒன்னாப் படிச்சோம்...",
"அவன் இல்லாம நாங்களாம் பள்ளிக்கூடத்திற்குப் போகவேமாட்டோங்க....",
இப்படி ,முரளீராச,உயிர்,மகாபிரபு,மூவரும் வாய்க்குவந்தப்படி பிட்டைப் போட,
அதை கேட்ட மக்கள் முகம் சிவந்துப்போனது...அவர்களின் பார்வையின் கொடூரத்தை உணர்ந்த முரளிராசா,
"ஏங்க....எல்லாரும் ஒருமாதிரியா பார்க்கிறீங்க???",
என தயங்கியபடி கேட்டதும்,..
கூடியிருந்த மக்களில் ஒவ்வொருவரும்,
"பிட்டைபோட்டாலும் அளந்துப்போடனும் தம்பிகளா",
"இங்க நடக்கிறது 60ம்கல்யாணம் சதாபிஷேகம் விஷேஷம்.
எங்க மாப்பிள்ளைக்கு 60வயது ஆகுது...இவரு உங்கக்கூட பள்ளிக்கூடத்தில படிச்சவரா???.","
என கேட்டதும்.....
மூவரின் முகமும் போய் அரைந்ததைப்போல் ஆனது
"ஆஹா ஒன்னுகூடிட்டாய்ங்கய்யா.....ஒன்னுக்கூடிட்டாய்ங்கய்யா.....",
என மகாபிரபு கண்கள் கலங்க,,,
"குட்டையளவு குழப்பினாலே குமுறகுமுற அடிப்பாய்ங்க....நாம இப்ப கடலளவு குழப்பிறிக்கோம்....கண்டிப்பா கதறகதற அடிக்கப்போறாய்ங்க....",
என உயிர் உடல் வெடவெடக்க கூற,
முரளிராசா பேசுமூச்சற்று சிலையானான்.
"ஏய் மச்சான் நம்ம சொந்தக்காரய்ங்க எல்லாரையும் ஃபோனைப் போட்டு வரவழைங்கடா....இவனுங்கள மூணு நாளைக்கு இங்கயே வெச்சு ,ஷிஃப்ட்டு போட்டு அடிப்போம்....",
என கூட்டத்தில் முறுக்கிய மீசையுடன் ஒருவன் கம்பீரமாக குரல் கொடுக்க,...
முரளிராசா உயிர் மகாபிரபு மூவருக்கும் முறையான கவனிப்பு நடக்கத்தொடங்கியது.....
முரளிராஜா பரிதாபமாக கேட்டதும்,
"கவலைப்படாதே நண்பா...பக்கத்து திருமண மண்டபத்துல கல்யணம் ஒன்னு நடக்குது ,.நாம ரெண்டு பேரும் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்கப்போல அங்கப் போயி,,,நல்லா ஒரு வெட்டு வெட்டிட்டு வந்துருவோம்...",
என்று அமர்களத்தின் உயிர் ஆறுதலாக கூறியதும் முரளிராசாவின் முகம் மலர்ந்தது.
"அண்ணே நானும் வரேன் ...",
என துள்ளி குதித்தப்படி,அவர்களுடன்,அமர்களத்தின் மகாபிரபுவும் இணைய,
சிறிது நேரத்தில்,அவர்கள் மூவரும் மிடுக்கான நடையுடன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
"வாங்க...வாங்க...",
மண்டபத்தின் வாசலில் நின்றவர்கள் மூவரையும் வரவேற்க,
"நாங்க கல்யாண மாப்பிள்ளையோட ஃபிரண்ட்ஸ்...",
என மகாபிரபு தானாக முன்வந்து அறிமுகம் செய்ய,
"அப்படியா????????.............",
என அணைவரும் சந்தோஷமாக மூவரையும் வரவேற்றனர்.
"ஏங்க...சாப்பாடு புரோக்கிராம் ஓடிக்கிட்டு இருக்கா?இல்லை முடிஞ்சிபோச்சுங்களா?",
என வரவேற்பாளர்களிடம் முரளீராசா அன்புடன் கேட்க,
"மாப்ளே....சாப்பாடு புரோக்கிராமா?எதோ சன் டீவீ பிரோக்கிரோமை முடிஞ்சிப்போச்சான்னு கேட்க்கிறப்ல கேட்க்கிறீயே......?",
என முனுமுனுத்த உயிர், வந்த சிரிப்பை அடைக்கிகொண்டார்.
"அண்ணே வாங்கண்ணே......சாப்பாடு போடுற இடத்துலப்போயி உட்கார்ந்துப்போம்....",
மகாபிரபு செல்லமாக சிணுங்க,
"மகாபிரபு.....கொஞ்சம் பொறு.உடனே சாப்பிடப்போன சந்தேகப்படுவாங்க...",
என முரளிராசா,...கூறியதும்,
மூவரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில்,அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்தவன்னம் ,மண்டபத்தில் இருந்த அனைவரும் சூழ்ந்து நின்றனர்.
அதைக்கண்ட மூவரும் சற்றே குழம்பிபோனார்கள்.
"மாப்பிள்ளைக்கு நீங்களாம் என்ன உறவுங்க???"<
என சுற்றியிருந்த கூட்டத்தில் ஒருவர் கேட்க,
"நாங்களாம் மாப்பிள்ளைக்கூட படிச்சவங்க....",
"கல்யாண மாப்பிள்ளையும் நாங்க மூவரும்,,...1ம்கிளாஸிலிருந்தே ஒன்னாப் படிச்சோம்...",
"அவன் இல்லாம நாங்களாம் பள்ளிக்கூடத்திற்குப் போகவேமாட்டோங்க....",
இப்படி ,முரளீராச,உயிர்,மகாபிரபு,மூவரும் வாய்க்குவந்தப்படி பிட்டைப் போட,
அதை கேட்ட மக்கள் முகம் சிவந்துப்போனது...அவர்களின் பார்வையின் கொடூரத்தை உணர்ந்த முரளிராசா,
"ஏங்க....எல்லாரும் ஒருமாதிரியா பார்க்கிறீங்க???",
என தயங்கியபடி கேட்டதும்,..
கூடியிருந்த மக்களில் ஒவ்வொருவரும்,
"பிட்டைபோட்டாலும் அளந்துப்போடனும் தம்பிகளா",
"இங்க நடக்கிறது 60ம்கல்யாணம் சதாபிஷேகம் விஷேஷம்.
எங்க மாப்பிள்ளைக்கு 60வயது ஆகுது...இவரு உங்கக்கூட பள்ளிக்கூடத்தில படிச்சவரா???.","
என கேட்டதும்.....
மூவரின் முகமும் போய் அரைந்ததைப்போல் ஆனது
"ஆஹா ஒன்னுகூடிட்டாய்ங்கய்யா.....ஒன்னுக்கூடிட்டாய்ங்கய்யா.....",
என மகாபிரபு கண்கள் கலங்க,,,
"குட்டையளவு குழப்பினாலே குமுறகுமுற அடிப்பாய்ங்க....நாம இப்ப கடலளவு குழப்பிறிக்கோம்....கண்டிப்பா கதறகதற அடிக்கப்போறாய்ங்க....",
என உயிர் உடல் வெடவெடக்க கூற,
முரளிராசா பேசுமூச்சற்று சிலையானான்.
"ஏய் மச்சான் நம்ம சொந்தக்காரய்ங்க எல்லாரையும் ஃபோனைப் போட்டு வரவழைங்கடா....இவனுங்கள மூணு நாளைக்கு இங்கயே வெச்சு ,ஷிஃப்ட்டு போட்டு அடிப்போம்....",
என கூட்டத்தில் முறுக்கிய மீசையுடன் ஒருவன் கம்பீரமாக குரல் கொடுக்க,...
முரளிராசா உயிர் மகாபிரபு மூவருக்கும் முறையான கவனிப்பு நடக்கத்தொடங்கியது.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
நல்ல வேலை நான் தப்பிச்சேன்... இவர்களோடு சேர்ந்து நானும் போயிருந்தா அம்பேல்தான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
அரசன் அவர்களே உங்கள் காசிநாதன் தொடரை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். முன் கூட்டியே திருமண வாழ்த்துக்கள் அரசன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி ஶ்ரீராம்.அடுத்த பதிவில் உங்க பேரும் வந்துருங்க.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
போறது ஓசிச்சாப்பாடு.... [You must be registered and logged in to see this image.]
அது என்ன விசேசம்னு கேட்டுப் போயிருக்கக்கூடாதா தம்பிகளா [You must be registered and logged in to see this image.]
அது என்ன விசேசம்னு கேட்டுப் போயிருக்கக்கூடாதா தம்பிகளா [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
ரானுஜா wrote:போறது ஓசிச்சாப்பாடு.... [You must be registered and logged in to see this image.]
அது என்ன விசேசம்னு கேட்டுப் போயிருக்கக்கூடாதா தம்பிகளா [You must be registered and logged in to see this image.]
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
முரளிராஜா wrote:ரானுஜா wrote:போறது ஓசிச்சாப்பாடு.... [You must be registered and logged in to see this image.]
அது என்ன விசேசம்னு கேட்டுப் போயிருக்கக்கூடாதா தம்பிகளா [You must be registered and logged in to see this image.]
அங்க நீங்க வாங்கினத எனக்குத் தறிங்களா.. [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
முரளிராஜா wrote:ஆமாம் நான் இந்த விசயத்துல வள்ளல்
[You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
அருமை அரசன்,மிகவும் ரசிக்கும்படி பதிவு அமைந்துள்ளது,ஆனால் பாவம் முள்ளி அண்ணன், அவரோட வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை இப்படி அம்பலப்படுத்தி விட்டீர்களே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» எங்க ஊரு நக்கல்லு...........
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|