தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான் படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 2:21 pm

ஏமாற்றம்

அவள்
வருவாள்...
வருவாள்...
என பார;த்திருந்தான்
ஏனோ
அவள் வந்தது
தெரியவில்லை
அவனது
கல்லறைக்கு!



மறக்க முடியவில்லை

ஐந்து வயதில்
படித்த ஆத்திசூடியை
மறந்து விட்டேன்!
பத்து வயதில் கற்ற
பாஞ்சாலி சபதத்தை
மறந்து விட்டேன்!
பதினாறு வயதில் படித்த
பைதகரஸ் தேற்றத்தை
மறந்து விட்டேன்!
கல்லூரி வயதில் கற்ற
கம்பராமாயணத்தை
மறந்து விட்டேன்!
ஆனால்
இனியவளே
காளை இவ்வயதில் கற்ற
நம் காதலைத் தான்
மறக்கமுடியவில்லை!!!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 2:31 pm

ஏன் மறந்து விட்டாய்?
வௌ;ளை அடிக்கப்பட்ட
என் இதயத்தில் காதல்
என்ற கரியால் - ஏன்
உன் பெயரை கிறுக்கிவிட்டாய்!
அன்பே...
அதனை என்னால்
அணைக்கவும் முடியாமல்
அழிக்கவும் முடியாமல்
வேறு பெயரை அச்சிட
முடியாமல்இங்கு துடித்துக்
கொண்டு இருக்கிறேன்!
என் துடிப்புக்கள் உனக்காக
ஏன் மறந்து விட்டாய்
என்னை???
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 2:34 pm

காதல்

இடுப்பு நெளித்து பெண்ணொருத்தியால்
அழைக்கப்பட்டேன். ரயில்; நிலைய
வேப்பமரத்தடியில் காக்கை எச்சமிட்ட
தலையைக் கழுவ அவதிப்பட்டேன்.
இவ்வாறாக உனக்காக காத்திருத்தலின்
அவமானங்கள் பலவாயினும் எனக்காக
உன்னை காக்க வைக்க மனம்
வரவில்லை இன்றும்...

நமக்காக அடித்த அலைகள் இன்று
எனக்காக மட்டும். நீ உட்கார;ந்த
இடத்தில் ஈ மொய்க்கின்றன.
நீ பயந்தாய் என்பதற்காக இன்று
எரித்து விட்டேன். நமக்கான
அடையாளங்கள் யாவற்றையும்
உனக்கேயான கவிதைகள் உற்பட:
என்றாலும் எறிக்கமுடியுமா?
நம் பரிமாறிக் கொண்ட முத்தங்களின்
என்னாலும்...!

என்னை விட உனக்கே அதிகம்
பெண்ணே நான் வாழ பொருள்
தேடியதை விட உன் அருளைத்
தேடியதே அதிகம்!
என் போனா...
என் சோகத்தை பற்றி கவிதை
பாடியதை விட உன் அழகை
பாடியதே அதிகம்!

என் கால்கள் எனது உயிரை
காக்க ஓடியதை விட உன்னை
பார;க்க ஓடியதே அதிகம்!
என் பாதம் எனக்காக நடந்து
தேய்ந்ததை விட உன்னை
தொடர;ந்து தேய்ந்ததே அதிகம்!
என் கண்கள் என் கால்களை
பார;த்ததை விட உன் காலடியை
பார;த்ததே அதிகம்!

என் இதயம் நான் வாழத்
துடித்ததை விட உன்னை
தோடித் துடித்ததே அதிகம்!!!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 2:40 pm

ஓரு தலைக்காதல்

என்னவளே,
உன்னை முதல் முறை பார;த்த
போது என்னை மறந்தேன்!
இரண்டாவது முறை பார;த்த போது
என் இதயத்தை கொடுத்தேன்!
மூன்றாவது முறை பார;த்த போது
உன் கழுத்தில் தாலி!
நான்காவது முறை தான் நான்
என்னை பார;த்தேன் என்
முகத்தில் தாடி!!!


ஆசை

உன் நெஞ்சில் தலைசாய்க்க ஆசை.
தலை சாய்த்த என்னை - நீ
கட்டியனைக்க ஆசை.
கட்டியனைத்த என்னை - நீ
முத்தமிட ஆசை.
முத்தமிட்ட என்னை - நீ
உறங்க வைக்க ஆசை.
உறங்கிய என்னை - நீ
ரசிக்க ஆசை.
நீ ரசிக்க - நான்
இறந்து விட ஆசை!
இறந்து விட ஆசை!!
இறந்து விட ஆசை!!!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 2:44 pm

பசுமையான பாலைகள்

பார;வைகள், பாi‘கள், மவுனங்கள்
மறு பிரவேசங்கள் நிமிடங்களில்
மறுபடி... மறுபடி...
கனவுகள், கற்பனைகள்
நினைவுகள், நிழல்கள் மனதில்
மறுபடி... மறுபடி...
சுகங்கள,; சுமைகள், கவிதைகள்
கானல் வரிகள் கண்களில்
மறுபடி... மறுபடி...
இவைகளெல்லாம் எதற்காக?
காதல் இதிகாசத்தில்
பாலை நிலங்கள் பற்றாக்குறையா???



பென்ணே...

மலர காத்திருக்கிறேன்
சூட நீ இருக்க...

எழுத
காத்திருக்கிறேன்

கவிதையாக நீ
இருக்க...

உயர காத்திருக்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 2:49 pm

என்ன செய்யப்போகிறாய்?

பூக்களானேன் உன் கூந்தலில்
வாடியதும் வீசி விட்டாய்!
கம்மலானேன் உன் காதுகளில் புதுசு
கண்டதும் மாற்றி விட்டாய்!
வலையலானேன் உன் கரங்களில்
உடைந்ததும் உதறிவிட்டாய்!
சேலையானேன் உன் தேகத்தில்
கசங்கியதும் அவிழ்த்துவிட்டாய்!
காதலனானேன் உன் இதயத்தில்
ஏழ்மை என்றதும் என்னை
எறிந்து விட்டாய்!
பழசையெல்லாம் புறக்கணித்தவளே
சிறுது நேரம் நான் தங்கிய
உன் இதயம் கூட பழசுதானே
என்ன செய்யப்போகிறாய்???
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by mohaideen Sun Nov 04, 2012 4:09 pm

எனக்கு இதில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக தெரியவில்லை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:10 pm

mohaideen wrote:எனக்கு இதில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக தெரியவில்லை.

சிறிது நேரம் காத்திருங்கள் விரைவில் மற்றபடும் அதற்க்கு பிரபு அண்ணா முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 4:12 pm

இதை நான் word மூலமாக எழுதினேன் அதில் பயன்படுத்தின font வேறு அது தான் இப்பிரசனைக்கு காரணம் விரைவில் திருத்த படும்...
இடையூறுக்கு வருந்து கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by Admin Mon Nov 05, 2012 12:55 pm

mohaideen wrote:எனக்கு இதில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக தெரியவில்லை.
சுட்டி காட்டியமைக்கு நன்றி முஹைதீன்
சரி செய்யப்பட்டது
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

நான் படித்ததில் பிடித்தது  Empty Re: நான் படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum