Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் படித்ததில் பிடித்தது -- 4
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நான் படித்ததில் பிடித்தது -- 4
கண்களின் மொழி
மலரின் மொழி மணமென்றால்...
சங்கீதத்தின் மொழி ராகமென்றால்...
சந்தோசத்தின் மொழி சிரிப்பென்றால்...
சம்மதத்தின் மொழி மவுனமென்றால்...
கண்களின் மொழி காதலன்றோ!!!
நிலவு
என் இதய வானத்தின் நிலவென - நீ
தோன்றிய வேளை வேறு எந்த
நட்சத்திரத்தையும் நோக்க என் மனம்
இடம் கொடுக்காது. அதே போல் - வானத்தில்
ஆயிரம் ஆயிரம் நட்சத்திரம் தோன்றினாலும் - என்
நிலவுக்கு (உனக்கு)
ஏன் மறுக்கிறாய்
தேசம் மீது காதல் கொண்டேன்
தியாகியென்றாய்!
இறைவன் மீது காதல் கொண்டேன்
பக்தனென்றாய்!
இயற்க்கை மீது காதல் கொண்டேன்
கவிஞனென்றாய்!
வானம் மீது காதல் கொண்டேன்
ஆராச்சியாளனென்றாய்!
ஏழை
மீது காதல் கொண்டேன்
மகாத்மாயென்றாய்!
அன்பே...
உன் மீது காதல் கொண்டேன் காதலனென்று
ஏன் அழைக்க மறுக்கிறாய்???
மலரின் மொழி மணமென்றால்...
சங்கீதத்தின் மொழி ராகமென்றால்...
சந்தோசத்தின் மொழி சிரிப்பென்றால்...
சம்மதத்தின் மொழி மவுனமென்றால்...
கண்களின் மொழி காதலன்றோ!!!
நிலவு
என் இதய வானத்தின் நிலவென - நீ
தோன்றிய வேளை வேறு எந்த
நட்சத்திரத்தையும் நோக்க என் மனம்
இடம் கொடுக்காது. அதே போல் - வானத்தில்
ஆயிரம் ஆயிரம் நட்சத்திரம் தோன்றினாலும் - என்
நிலவுக்கு (உனக்கு)
ஏன் மறுக்கிறாய்
தேசம் மீது காதல் கொண்டேன்
தியாகியென்றாய்!
இறைவன் மீது காதல் கொண்டேன்
பக்தனென்றாய்!
இயற்க்கை மீது காதல் கொண்டேன்
கவிஞனென்றாய்!
வானம் மீது காதல் கொண்டேன்
ஆராச்சியாளனென்றாய்!
ஏழை
மீது காதல் கொண்டேன்
மகாத்மாயென்றாய்!
அன்பே...
உன் மீது காதல் கொண்டேன் காதலனென்று
ஏன் அழைக்க மறுக்கிறாய்???
Last edited by என் உயிர் நீயே on Sun Nov 04, 2012 3:18 pm; edited 2 times in total
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
பா(ர;)வை மோதிக் கொண்டால்...
இங்கே ஏற்படும் விபத்துக்கள்
இயற்க்கையானவை.
பார;வைகள் மோதிக் கொள்ள
கண்ணுறக்கத்தில் வீழ்ச்சி!
நினைவுகள் மோதிக் கொள்ள
நிஜத்தில் வீழ்ச்சி!
மவுனங்கள் மோதிக் கொள்ள
வார;த்தையில் வீழ்ச்சி!
கண்கள் மோதிக் கொள்ள
காதலில் எத்தனை வீழ்ச்சி!
பார;வைகள் மோதிக் கொண்டால்
இங்கே ஏற்படும் விபத்துக்கள்
இயற்க்கையானவை.!!
காத்திருப்பேன்
இனியவளே நீ தொலைத்து விட்டுப் போன காதலை
நான் தொலைக்க முடியாமல் தவிக்கிறேன்.
எங்கெங்கோ பாடிப் பறந்த என் நினைவுகள் ஒரு வட்டத்தை
மட்டும் போட்டுக் கொண்டு இருக்கிறது. அதற்குள் நீ
மட்;டும்
இன்றும்...
நீ கல்லறை கட்டிய காதலில் தான் என் ஜீவன் இன்னும்
உறைந்து கிடக்கிறது. ஒரு நாள் உன் வாழ்க்கை
பணத்தில் (பகட்டு) வாழ்க்கையில் இல்லை
என்கிற போது நீ வா..
உனக்காக காத்திருப்பேன் இறந்த பின்னும்...!
உன் விழிகளின் தவிப்பு!
விழுதுகளின்
சுமை
வேர;களுக்குத் தான் தெரியும்!
புயல்களின் சீற்றம்
பு+க்களுக்குத் தான் தெரியும்!
அலைகளின் தாக்குதல்
பாறைக்குத் தான் தெரியும்!
அன்பே...
உன்
விழிகளின் தவிப்பு எனக்கு
மட்டுமே தெரியும்!!!
இங்கே ஏற்படும் விபத்துக்கள்
இயற்க்கையானவை.
பார;வைகள் மோதிக் கொள்ள
கண்ணுறக்கத்தில் வீழ்ச்சி!
நினைவுகள் மோதிக் கொள்ள
நிஜத்தில் வீழ்ச்சி!
மவுனங்கள் மோதிக் கொள்ள
வார;த்தையில் வீழ்ச்சி!
கண்கள் மோதிக் கொள்ள
காதலில் எத்தனை வீழ்ச்சி!
பார;வைகள் மோதிக் கொண்டால்
இங்கே ஏற்படும் விபத்துக்கள்
இயற்க்கையானவை.!!
காத்திருப்பேன்
இனியவளே நீ தொலைத்து விட்டுப் போன காதலை
நான் தொலைக்க முடியாமல் தவிக்கிறேன்.
எங்கெங்கோ பாடிப் பறந்த என் நினைவுகள் ஒரு வட்டத்தை
மட்டும் போட்டுக் கொண்டு இருக்கிறது. அதற்குள் நீ
மட்;டும்
இன்றும்...
நீ கல்லறை கட்டிய காதலில் தான் என் ஜீவன் இன்னும்
உறைந்து கிடக்கிறது. ஒரு நாள் உன் வாழ்க்கை
பணத்தில் (பகட்டு) வாழ்க்கையில் இல்லை
என்கிற போது நீ வா..
உனக்காக காத்திருப்பேன் இறந்த பின்னும்...!
உன் விழிகளின் தவிப்பு!
விழுதுகளின்
சுமை
வேர;களுக்குத் தான் தெரியும்!
புயல்களின் சீற்றம்
பு+க்களுக்குத் தான் தெரியும்!
அலைகளின் தாக்குதல்
பாறைக்குத் தான் தெரியும்!
அன்பே...
உன்
விழிகளின் தவிப்பு எனக்கு
மட்டுமே தெரியும்!!!
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
பித்தனால் வாசிக்க இயலவில்லை , எழுத்துரு பிரச்சனையாக கூட இருக்கலாம் உதவலாமே!
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
பித்தன் wrote:பித்தனால் வாசிக்க இயலவில்லை , எழுத்துரு பிரச்சனையாக கூட இருக்கலாம் உதவலாமே!
அப்படியா வேற யாருக்கும் இவ்வாறு பிரச்சனை உள்ளதா சொல்லுங்க
கண்டிப்பாக சிறிது நேரத்தில் பதில் அளிக்கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
அண்ணா நான் இதை kushpoo font மூலமாக எழுதினேன் அதனால் தான் இந்த பிரச்சனை என்று நினைக்கிறேன்.....,
இதற்க்கு யாரேனும் தீர்வு சொல்லுங்க
இதற்க்கு யாரேனும் தீர்வு சொல்லுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
குஸ்பு நாலே பிரச்சனை தான் போல..என் உயிர் நீயே wrote:அண்ணா நான் இதை kushpoo font மூலமாக எழுதினேன் அதனால் தான் இந்த பிரச்சனை என்று நினைக்கிறேன்.....,
இதற்க்கு யாரேனும் தீர்வு சொல்லுங்க
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
மகா பிரபு wrote:குஸ்பு நாலே பிரச்சனை தான் போல..என் உயிர் நீயே wrote:அண்ணா நான் இதை kushpoo font மூலமாக எழுதினேன் அதனால் தான் இந்த பிரச்சனை என்று நினைக்கிறேன்.....,
இதற்க்கு யாரேனும் தீர்வு சொல்லுங்க
அண்ணா இதற்க்கு தீர்வு சொல்லுங்க அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
மகா பிரபு wrote:குஸ்பு நாலே பிரச்சனை தான் போல..என் உயிர் நீயே wrote:அண்ணா நான் இதை kushpoo font மூலமாக எழுதினேன் அதனால் தான் இந்த பிரச்சனை என்று நினைக்கிறேன்.....,
இதற்க்கு யாரேனும் தீர்வு சொல்லுங்க
இதை நான் என்றுக்கொள்கிறேன் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
நண்பர்களே பார்த்து விட்டு சொல்லுங்க தயவு செய்து
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 4
நன்றி பிரபு அண்ணா தங்கள் உதவிக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» நான் படித்ததில் பிடித்தது
» நான் படித்ததில் பிடித்தது -- 2
» நான் படித்ததில் பிடித்தது -- 3
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
» நான் படித்ததில் பிடித்தது -- 2
» நான் படித்ததில் பிடித்தது -- 3
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|