Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் படித்ததில் பிடித்தது -- 2
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நான் படித்ததில் பிடித்தது -- 2
இவாக்குமூலம்
உயிர; பிரிவதை எண்ணி
வருந்தவில்லை. அவள்
உறவு பிரிவதைஎண்ணி
வருந்துகிறேன்!
உடல் மண்ணில் மறைகிறது
என்று வருந்தவில்லை.
அவளை மறக்க முடியாமல்
வருந்துகிறேன்!
இதயத்துடிப்பு நிற்கப்போகிறது
என்று கவலைபடவில்லை. அதில்
அவளின் இதயம் இருப்பதை
எண்ணி கலங்குகிறேன்!
ரத்தோட்டம் நிற்க போகிறதே
என்று நான் கலங்கவில்லை. என்
ரத்தம் அவளுக்கு பயன்படவில்லையே
என்று கலங்குகிறேன்!
உயிர; பிரிவதை எண்ணி
கலங்கவில்லை. அவள்
உறவு பிரிவதை எண்ணி
கலங்குகிறேன்!
நினைத்த போது இல்லை
பட்டம் விட நினைத்த போது
பட்டம் கிடைக்கவில்லை!
பட்டம் கிடைத்த போது
பட்டம் விட ஆசை இல்லை!
படிக்க நினைத்த போது
புத்தகம் கிடைக்கவில்லை!
புத்தகம் கிடைத்த போது
படிக்க ஆசை இல்லை!
முயற்சி இருந்த போது
வெற்றி இல்லை!
வெற்றி வரும் போது
முயற்சி இல்லை!
தூக்கம் வந்த போது
மெத்தை இல்லை!
மெத்தை வந்த போது
தூக்கம் இல்லை!
வாழ நினைத்த போது
வழி கிடைக்கவில்லை!
வழி கிடைத்த போது
வாழ பிடிக்கவில்லை!
நான் உன்னை நினைத்த போது
நீ என்னை நினைக்கவில்லை!
நீ என்னை நினைத்த போது
நான் உயிருடன் இல்லை!!! -
உயிர; பிரிவதை எண்ணி
வருந்தவில்லை. அவள்
உறவு பிரிவதைஎண்ணி
வருந்துகிறேன்!
உடல் மண்ணில் மறைகிறது
என்று வருந்தவில்லை.
அவளை மறக்க முடியாமல்
வருந்துகிறேன்!
இதயத்துடிப்பு நிற்கப்போகிறது
என்று கவலைபடவில்லை. அதில்
அவளின் இதயம் இருப்பதை
எண்ணி கலங்குகிறேன்!
ரத்தோட்டம் நிற்க போகிறதே
என்று நான் கலங்கவில்லை. என்
ரத்தம் அவளுக்கு பயன்படவில்லையே
என்று கலங்குகிறேன்!
உயிர; பிரிவதை எண்ணி
கலங்கவில்லை. அவள்
உறவு பிரிவதை எண்ணி
கலங்குகிறேன்!
நினைத்த போது இல்லை
பட்டம் விட நினைத்த போது
பட்டம் கிடைக்கவில்லை!
பட்டம் கிடைத்த போது
பட்டம் விட ஆசை இல்லை!
படிக்க நினைத்த போது
புத்தகம் கிடைக்கவில்லை!
புத்தகம் கிடைத்த போது
படிக்க ஆசை இல்லை!
முயற்சி இருந்த போது
வெற்றி இல்லை!
வெற்றி வரும் போது
முயற்சி இல்லை!
தூக்கம் வந்த போது
மெத்தை இல்லை!
மெத்தை வந்த போது
தூக்கம் இல்லை!
வாழ நினைத்த போது
வழி கிடைக்கவில்லை!
வழி கிடைத்த போது
வாழ பிடிக்கவில்லை!
நான் உன்னை நினைத்த போது
நீ என்னை நினைக்கவில்லை!
நீ என்னை நினைத்த போது
நான் உயிருடன் இல்லை!!! -
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
புனிதமானது தான்
அன்பு புனிதமானது தான்
அனைவரும் சமம் என்ற
வேசம் இல்லா
நேசம் உள்ள வரையில்...
நட்பு புனிதமானது தான்
இன்பத்தில் மட்டுமல்லாது
துன்பத்திலும் துள்ளி வருகின்ற
பாசம் உள்ள வரையில்...
உறவு புனிதமானது தான்
உள்ளத்தை’ வைத்தல்லாமல்
உள்ளத்தை’ வைத்து
உறவாடும் வரையில்...
வாழ்க்கை புனிதமானது தான்
லட்சத்திற்காக வாழாமல்
லட்சியத்திற்காக வாழும் வரையில்...
இல்லறம் புனிதமானது தான்
ஒருவன் ஒருத்தி’ என்ற
பன்மையில்லா ஒருமை
உள்ள வரையில்...
காதல் புனிதமானது தான்
காதலும் காமமும் ஒன்றை
யொன்று காதலிக்காத வரையில்...
அவள்
பாலைவனம் என்றாலும் பயணம் செய்கின்றேன்
பாதை காட்டுவது அவளாக இருக்க வேண்டும்!
கவிதை போட்டியிலே கலந்து கொள்கிறேன்
கவிதையின் தலைப்பு அவளாக இருக்க வேண்டும்!
கொசுக்கடியில் கூட நிம்மதியாக உறங்கிடுவேன்
கனவில் வருவது அவளாக இருக்க வேண்டும்!
கடுமையாக உழைக்க காத்துக் கிடக்கிறேன்
ஊதியம் தருபவள் அவளாக இருக்க வேண்டும்!
வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன்
வாழ்க்கை துணைவி அவளாக இருக்க வேண்டும்!!!]
அன்பு புனிதமானது தான்
அனைவரும் சமம் என்ற
வேசம் இல்லா
நேசம் உள்ள வரையில்...
நட்பு புனிதமானது தான்
இன்பத்தில் மட்டுமல்லாது
துன்பத்திலும் துள்ளி வருகின்ற
பாசம் உள்ள வரையில்...
உறவு புனிதமானது தான்
உள்ளத்தை’ வைத்தல்லாமல்
உள்ளத்தை’ வைத்து
உறவாடும் வரையில்...
வாழ்க்கை புனிதமானது தான்
லட்சத்திற்காக வாழாமல்
லட்சியத்திற்காக வாழும் வரையில்...
இல்லறம் புனிதமானது தான்
ஒருவன் ஒருத்தி’ என்ற
பன்மையில்லா ஒருமை
உள்ள வரையில்...
காதல் புனிதமானது தான்
காதலும் காமமும் ஒன்றை
யொன்று காதலிக்காத வரையில்...
அவள்
பாலைவனம் என்றாலும் பயணம் செய்கின்றேன்
பாதை காட்டுவது அவளாக இருக்க வேண்டும்!
கவிதை போட்டியிலே கலந்து கொள்கிறேன்
கவிதையின் தலைப்பு அவளாக இருக்க வேண்டும்!
கொசுக்கடியில் கூட நிம்மதியாக உறங்கிடுவேன்
கனவில் வருவது அவளாக இருக்க வேண்டும்!
கடுமையாக உழைக்க காத்துக் கிடக்கிறேன்
ஊதியம் தருபவள் அவளாக இருக்க வேண்டும்!
வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன்
வாழ்க்கை துணைவி அவளாக இருக்க வேண்டும்!!!]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
இரத்தம்
நல்ல வேளை உன் புகைப் படத்தில்
நீ இல்லை விருப்பம் போல்
விளையாட முடிகிறது.
நீ அதிசயமான தீக்குச்சி உரசாமலேயே
என்னில் தீப்பற்ற வைத்து
விட்டாய்.
நான் நீயானேன் நீ நான் ஆனாய்
இப்போது நான் யார;?
வா திருமணம் செய்து கொள்வோம்
சம்சார வண்டியை இழுக்க
இரண்டு மாடுகள் வேண்டும்.
என் அழைப்பும் குயிலின் அழைப்பைப் போன்றது தான்.
உண்மையில் இரண்டும் யாரையும்
அழைக்க வில்லை ஆனால்
இரண்டிலும் எல்லோருக்கும் எல்லாவற்றிலும்
அழைப்பு இருக்கிறது.
மண்ணில் தளைப்படாது வானத்தில் பறக்கும் பறவை மண்ணில்
தளைப்பட்டு நிற்கும் மரத்தில் தான் கூடுகட்டுகிறது.
சொற்களில் புயல்வீசும் போது நீ கவிதை கொண்டு வருகிறாய்.
ஒவ்வொரு சிகரெட் கொளுத்தும் போதும் உன்
பார;வை ஞாபகம் வருகிறது.
மேகங்களால் வீடுகட்டுகிறது கலைக்கிறது
காற்றுக்குத் திருப்தியே உண்டாகாது.
இசையிலும் கனவிலும் இரைதேடும் கவிதை யுகம்
யுகமாக சொன்னாலும் முடியாத கதையொன்று
கடலிடம் உண்டு போலும் இந்த கவிதைகள்
நீ ஏற்படுத்திவிட்டுப் போன காயங்களில்
இருந்து வடியும் இரத்தம்.
நல்ல வேளை உன் புகைப் படத்தில்
நீ இல்லை விருப்பம் போல்
விளையாட முடிகிறது.
நீ அதிசயமான தீக்குச்சி உரசாமலேயே
என்னில் தீப்பற்ற வைத்து
விட்டாய்.
நான் நீயானேன் நீ நான் ஆனாய்
இப்போது நான் யார;?
வா திருமணம் செய்து கொள்வோம்
சம்சார வண்டியை இழுக்க
இரண்டு மாடுகள் வேண்டும்.
என் அழைப்பும் குயிலின் அழைப்பைப் போன்றது தான்.
உண்மையில் இரண்டும் யாரையும்
அழைக்க வில்லை ஆனால்
இரண்டிலும் எல்லோருக்கும் எல்லாவற்றிலும்
அழைப்பு இருக்கிறது.
மண்ணில் தளைப்படாது வானத்தில் பறக்கும் பறவை மண்ணில்
தளைப்பட்டு நிற்கும் மரத்தில் தான் கூடுகட்டுகிறது.
சொற்களில் புயல்வீசும் போது நீ கவிதை கொண்டு வருகிறாய்.
ஒவ்வொரு சிகரெட் கொளுத்தும் போதும் உன்
பார;வை ஞாபகம் வருகிறது.
மேகங்களால் வீடுகட்டுகிறது கலைக்கிறது
காற்றுக்குத் திருப்தியே உண்டாகாது.
இசையிலும் கனவிலும் இரைதேடும் கவிதை யுகம்
யுகமாக சொன்னாலும் முடியாத கதையொன்று
கடலிடம் உண்டு போலும் இந்த கவிதைகள்
நீ ஏற்படுத்திவிட்டுப் போன காயங்களில்
இருந்து வடியும் இரத்தம்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
முரளிராஜா wrote:கவிதை திருத்தப்பட்டது
நன்றி அண்ணா பிரபு அண்ணா மிக்க நன்றி தங்கள் உதவிக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
தம்பி திருத்துனது யாரு?என் உயிர் நீயே wrote:முரளிராஜா wrote:கவிதை திருத்தப்பட்டது
நன்றி அண்ணா பிரபு அண்ணா மிக்க நன்றி தங்கள் உதவிக்கு
நன்றி யாருக்கு?
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
முரளிராஜா wrote:தம்பி திருத்துனது யாரு?என் உயிர் நீயே wrote:முரளிராஜா wrote:கவிதை திருத்தப்பட்டது
நன்றி அண்ணா பிரபு அண்ணா மிக்க நன்றி தங்கள் உதவிக்கு
நன்றி யாருக்கு?
அப்படின அவர் இல்லயா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
முரளிராஜா wrote:அவர திருத்தவே ஒரு ஆள் வேனும்
அப்படின நீங்களா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
இன்பத்தில் மட்டுமல்லாது
துன்பத்திலும் துள்ளி வருகின்ற
பாசம் உள்ள வரையில்...
உறவு புனிதமானது தான்
சூப்பர்
அனைத்தும் அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நான் படித்ததில் பிடித்தது -- 2
mohaideen wrote:இன்பத்தில் மட்டுமல்லாது
துன்பத்திலும் துள்ளி வருகின்ற
பாசம் உள்ள வரையில்...
உறவு புனிதமானது தான்
சூப்பர்
அனைத்தும் அருமை
உங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» நான் படித்ததில் பிடித்தது
» நான் படித்ததில் பிடித்தது -- 3
» நான் படித்ததில் பிடித்தது -- 4
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
» நான் படித்ததில் பிடித்தது -- 3
» நான் படித்ததில் பிடித்தது -- 4
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|