Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் படித்ததில் பிடித்தது -- 3
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நான் படித்ததில் பிடித்தது -- 3
புன்னகை
நீ தொடங்குகிறாய் ஊருக்குப் போகிறேன்
உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?
ஆமாம் இரண்டு நாட்களுக்குச்
சங்கடமாகத்தான் இருக்கும்.
அப்படியானால் அதற்க்குப் பின் சங்கடமாயிருக்காதோ
சரியாய் போய் விடுமோ நீ
ஊடிப்பிணங்குகிறாய்.
அதற்குப் பின் தான் நீயே வந்து விடுவாயே
இரண்டு நாட்களுக்கு மேல் என்னை பிரிந்து
உன்னால் இருக்க முடியாதே
நான் உன் உடலை அணைக்கிறேன்.
உன் முகம் பௌர;ணமிப்
புன்னகை சிந்துகிறது!
என்ன வென்று சொல்ல
வலது கண் சிறந்ததா?
இடது கண் சிறந்ததா?
என்றால்
எப்படி நான் பதில்
சொல்ல முடியும்.
உடல் முக்கியமா?
உயிர; முக்கியமா?
என்றால்
எதை நான்
சொல்ல?
இதயத்தின் அனைத்து தமனிகளிலும்
உன் பெயரை உச்சரித்தும் ரத்தம்
சிலிர;க்கிறதே சூடாய்
என்னை பார;த்து...
உன் புகைப்படத்தில் எது நன்றாய்
இருக்கிறதென கேட்டால்...
என்னவளே நான் என்ன
பதில் சொல்ல???
நீ தொடங்குகிறாய் ஊருக்குப் போகிறேன்
உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?
ஆமாம் இரண்டு நாட்களுக்குச்
சங்கடமாகத்தான் இருக்கும்.
அப்படியானால் அதற்க்குப் பின் சங்கடமாயிருக்காதோ
சரியாய் போய் விடுமோ நீ
ஊடிப்பிணங்குகிறாய்.
அதற்குப் பின் தான் நீயே வந்து விடுவாயே
இரண்டு நாட்களுக்கு மேல் என்னை பிரிந்து
உன்னால் இருக்க முடியாதே
நான் உன் உடலை அணைக்கிறேன்.
உன் முகம் பௌர;ணமிப்
புன்னகை சிந்துகிறது!
என்ன வென்று சொல்ல
வலது கண் சிறந்ததா?
இடது கண் சிறந்ததா?
என்றால்
எப்படி நான் பதில்
சொல்ல முடியும்.
உடல் முக்கியமா?
உயிர; முக்கியமா?
என்றால்
எதை நான்
சொல்ல?
இதயத்தின் அனைத்து தமனிகளிலும்
உன் பெயரை உச்சரித்தும் ரத்தம்
சிலிர;க்கிறதே சூடாய்
என்னை பார;த்து...
உன் புகைப்படத்தில் எது நன்றாய்
இருக்கிறதென கேட்டால்...
என்னவளே நான் என்ன
பதில் சொல்ல???
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 3
மாற்றம்
காலையில் கண் விழித்தும்
கற்பனை மலையிற்பிறந்த
கொட்டும் குளிர; அருவியாய்
இனிய கவிதைத் தொகுப்பாய்...
பெண்ணே நேற்று வரை
நான் நானாகவே இருந்தேன்.
என் கடமைகளை நானே
செய்தேன்.
மகிழ்வில் சிரித்தேன் துயரில் அழுதேன்!
மலர;களை ரசித்தேன் நிலவுடன் பேசினேன்!
நதியில் நடந்தேன் நடனங்கள் பயின்றேன்!
இசையில் கரைந்தேன் சுரங்களால் உயிர;த்தேன்!
கண்ணே உன்னைக் கண்டேன் மனம் இழந்தேன்!
என் நிலை மறந்தேன் நீயே நானானேன்!
நள்ளிரவே ஆனாலும் நானே தெலைந்தேன்!
உந்தன் நினைவின் அலைகள் என்னுள் சிறகடித்து
பறக்க சிறகொடிந்த பறவையாய் நான் சிந்தை
இழந்து நிற்கிறேன். மாற்றங்களை
தந்து நீ மாறியதால்
தவிப்பது நான்!!!
வெறுத்த போதும்
உன் கருவிழி பதிந்த போது
கனவாகிபோனது என் கடமை!
உன் கன்னல் மொழி கேட்ட
போது கானவாகி போனது
என் கண்ணியம்!
உன் கட்டுடல் கண்ட போது காட்டாறாய்
போனது என் கட்டுப்பாடு ஆனால்
பெண்ணே!
நீ வெறுத்த போதும் முடிந்து
போகாது என் முயற்சி!!!
காலையில் கண் விழித்தும்
கற்பனை மலையிற்பிறந்த
கொட்டும் குளிர; அருவியாய்
இனிய கவிதைத் தொகுப்பாய்...
பெண்ணே நேற்று வரை
நான் நானாகவே இருந்தேன்.
என் கடமைகளை நானே
செய்தேன்.
மகிழ்வில் சிரித்தேன் துயரில் அழுதேன்!
மலர;களை ரசித்தேன் நிலவுடன் பேசினேன்!
நதியில் நடந்தேன் நடனங்கள் பயின்றேன்!
இசையில் கரைந்தேன் சுரங்களால் உயிர;த்தேன்!
கண்ணே உன்னைக் கண்டேன் மனம் இழந்தேன்!
என் நிலை மறந்தேன் நீயே நானானேன்!
நள்ளிரவே ஆனாலும் நானே தெலைந்தேன்!
உந்தன் நினைவின் அலைகள் என்னுள் சிறகடித்து
பறக்க சிறகொடிந்த பறவையாய் நான் சிந்தை
இழந்து நிற்கிறேன். மாற்றங்களை
தந்து நீ மாறியதால்
தவிப்பது நான்!!!
வெறுத்த போதும்
உன் கருவிழி பதிந்த போது
கனவாகிபோனது என் கடமை!
உன் கன்னல் மொழி கேட்ட
போது கானவாகி போனது
என் கண்ணியம்!
உன் கட்டுடல் கண்ட போது காட்டாறாய்
போனது என் கட்டுப்பாடு ஆனால்
பெண்ணே!
நீ வெறுத்த போதும் முடிந்து
போகாது என் முயற்சி!!!
Last edited by என் உயிர் நீயே on Sun Nov 04, 2012 3:10 pm; edited 1 time in total
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 3
காதல்
ஒரு பெண்ணின் உள்ளத்தில் மலர;ந்த காதல்
என்பது ஒரு பு+ந்தோட்டத்தில் மலர;ந்துள்ள
மலர;களுக்கிடையே தலை தூக்கி
நிற்க்கும் சிவப்பு மலரைப் போன்றது.
காதல் பாதையில் கீழே விழந்து கிடக்கும்
முள் நிறைந்த மலராய் இருக்கலாம். ஆனால்
அந்த மலர; அழகிய மலர;களைக் கொண்ட
மலர;வளையத்தை விடச் சிறந்ததாடும்.
கறுப்பும் சிவப்பும்
நான் கறுப்பு
நீயோ சிகப்பு
நமது நிழல்கள்
என்றுமே கறுப்பு!
காதலியே இதில் ஒருவர; மீது
மற்றவர;க்கு ஏன் வெறுப்பு???
பெண்
இவள் ஒரு பெண் தான்
சாதாரணப் பெண் தான்
ஆனால்
இவள் ஒரு தேவலேக கன்னிகை!
தேவலோகப் பெண்களிடம் உள்ள சிறப்புகளை
எல்லாம் இவளிடம் காணலாம்.
இவள் உடலும் உள்ளமும் அப்படி
அமைந்திருக்கின்றன.
இவளை நினைத்தால் மண்ணில்
விண்ணைக் காணலாம்.
நானிலமே சொர;க்கமாகிவிடும்
இவளுடன் சேர;ந்து வாழுமிடமே
என் வீடு.
வேறு எது எனக்கு
வீடாக முடியும்
[b]ஒரு பெண்ணின் உள்ளத்தில் மலர;ந்த காதல்
என்பது ஒரு பு+ந்தோட்டத்தில் மலர;ந்துள்ள
மலர;களுக்கிடையே தலை தூக்கி
நிற்க்கும் சிவப்பு மலரைப் போன்றது.
காதல் பாதையில் கீழே விழந்து கிடக்கும்
முள் நிறைந்த மலராய் இருக்கலாம். ஆனால்
அந்த மலர; அழகிய மலர;களைக் கொண்ட
மலர;வளையத்தை விடச் சிறந்ததாடும்.
கறுப்பும் சிவப்பும்
நான் கறுப்பு
நீயோ சிகப்பு
நமது நிழல்கள்
என்றுமே கறுப்பு!
காதலியே இதில் ஒருவர; மீது
மற்றவர;க்கு ஏன் வெறுப்பு???
பெண்
இவள் ஒரு பெண் தான்
சாதாரணப் பெண் தான்
ஆனால்
இவள் ஒரு தேவலேக கன்னிகை!
தேவலோகப் பெண்களிடம் உள்ள சிறப்புகளை
எல்லாம் இவளிடம் காணலாம்.
இவள் உடலும் உள்ளமும் அப்படி
அமைந்திருக்கின்றன.
இவளை நினைத்தால் மண்ணில்
விண்ணைக் காணலாம்.
நானிலமே சொர;க்கமாகிவிடும்
இவளுடன் சேர;ந்து வாழுமிடமே
என் வீடு.
வேறு எது எனக்கு
வீடாக முடியும்
[/b]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நான் படித்ததில் பிடித்தது -- 3
ரசித்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» நான் படித்ததில் பிடித்தது
» நான் படித்ததில் பிடித்தது -- 2
» நான் படித்ததில் பிடித்தது -- 4
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
» நான் படித்ததில் பிடித்தது -- 2
» நான் படித்ததில் பிடித்தது -- 4
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|