தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

View previous topic View next topic Go down

""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6) Empty ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

Post by இம்சை அரசன் Mon Nov 05, 2012 11:04 am

"குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நம் நாட்டில் உள்ள குழந்தைகளில் சிலரை இங்கு அழைத்துவந்திருக்கோம்...மன்னா.அவர்களிடம் உரையாடல் செய்து நம் நாட்டு பிள்ளைகளின் அறிவுத்திறனை ஆராய வேண்டும்...",
என ஓட்டேரிநரி கூறியதும்,
கூடியிருந்தப் பிள்ளைகளில் ஒன்றைக் கண்ட இம்சை அரசன் புன்னகை செய்தபடி,
"பாப்பா ஒரு பாட்டு பாடு பார்ப்போம்...",
என்றார்.மன்னரின் கோரிக்கையை ஏற்ற அந்த பிஞ்சு குழந்தை,
"டாடி மம்மி வீட்டில் இல்ல....
தடைப்போட யாருமில்ல....
விளையாடபோவோம்புள்ள தில்லானா... கொண்டாட்டம் ..",
என குத்துப்பாடலைப் பாடியபடி குத்தாட்டம் போட்டது...
அதைக்கண்ட இம்சை
"என்னாங்கடா இது.....இப்படி பிஞ்சு மனசுல நஞ்சைக் கலந்துருக்காய்ங்களே....டாடி மம்மி இல்லைன்னு ஆட்டம்மா ஆடுதே இது...",
என அதிர்ந்துப்போனார்.

"பாப்பா....பள்ளிக்கூடத்தில உனக்கு சொல்லிதந்த...",
நிலா நிலா ஓடிவா....
நில்லாமல் ஓடி வா....
மலைமீது ஏறி வா....
மல்லிகைப்பூ கொண்டு வா.....",
என்றப் பாடலைப் பாடும்மா"..,என ஓட்டேரிநரி கூறியதும்,
"அட சோம்பேறிகளா.....வெளிநாட்டுல அவனவனும் அசால்ட்டா நிலவுக்குப் போயிட்டு வரான்.
நம்ம ஊருல இப்படி உக்காந்த இடத்தில இருந்தே நிலாவை வா வா ன்னு கூப்பிட்டுகிட்டு இருக்கிறீங்களே,.
இதுல வேற,நிலாவிடம் மல்லிகைப்பூ வாங்கிட்டு வா ,அல்வா வாங்கிட்டுவான்னு ,நிலாவுக்கு மூடு கிரியேட் பன்றீங்களேய்யா.....,

இப்படி இருந்தால் எங்களைப்போல புள்ளைங்களுக்கு எப்படி அறிவு வளரும்.... நகைப்பு ."
என,அந்த சின்னஞ்சிறு குழந்தை நக்கல்லாய் கூறியபடி,வாய் பொத்தி சிரித்தது.
அதைக் கண்ட வண்டுமுருகன்
"பாப்பா இப்படில்லாம் பேசப்படாதும்மா...
சின்னப்புள்ளைங்களுக்கு இப்படித்தான் விளையாட்டா பாடம் நடத்தனும்..
இப்படியெல்லாம் நக்கல் பன்னாதே,....", மெல்ல எச்சரிப்பதுப்போல் கூறினார்.

"தம்பி உனக்கு கணக்குப் பாடம் நல்லா வருமா?",
என ஓட்டேரிநரி ,அங்கிருந்த சிறுவன் ஒருவனிடம் கேட்க,
"எனக்கு கணக்கு பாடம் பிடிக்காது..",
என பளிச்சென பதில் சொன்னான்.
"ஏன் உனக்கு கணக்கு பாடம் பிடிக்காது?",
என ஓட்டேரிநரி கேட்டதும்,
"யாருக்கிடயும் எதையும் கடனாகக் கேட்டு வாங்கக்கூடதுன்னு எங்கப்பா சொல்லிருக்காரு.
ஆனால் கணக்கு வாத்தியாரு,10ல் 8ஐ கழிக்க பக்கதுல கடன் வாங்கு,11ல் 3 ஐ கழிக்க பக்கத்துல கடன் வாங்கு...
இப்படி அக்கம்பக்கத்துல கடன் வாங்க சொல்லிக்கிட்டே இருக்காரு...
அதிர்ச்சி ",
என அந்த சிறுவன் அலுத்துக்கொண்டு கூற,
"கணக்கு வாத்தியரு கடன் வாங்க சொல்லித்தருகிறாரா?இனி கணக்கு பாடமே பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டாம்...
அதை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிடுவோம்..",
என இம்சை கூறியபடி,பெருமையுடன் சிரிக்க,
இம்சையின் அடாவடியைக் கண்டு அமைச்சர்கள் மனதுக்குள் சிரித்துக் கொண்டனர்.

"அம்மா இங்கே வா வா.ஆசை முத்தம் தா தா..என்ற தமிழ் மழலைப் பாடலைப் பாடு",
என வண்டுமுருகன் ஒரு பாலகனிடம் கேட்க,
"அந்தப் பாடலின் நடுவில்,_இலையில் சோற்றைப் போடு ஈயை தூற ஓட்டு_ன்னு ஒரு வரி வருது அங்கிள்.
நம்ம ஊருல சோத்தைப்போட்டதும் ஈ மொய்க்கும்ன்னு நாமே சொல்லிக்கிறோம்.
நம் நாட்டு சுத்தம் சுகாதரம் அவ்வளவு மோசமா இருக்குன்னு,நாமே நக்கலா சொல்றப்ல இருக்கு அந்த வரி.,
அதைப் படிச்சிட்டு வெளிநாடுல எல்லரூம் சிரிக்கிறாங்களாம்...",
என்றான் அந்த பாலகன்,
அதைக் கேட்ட இம்சையின் முகம் இறுகியது.

"என்ன அமைச்சர்களே..குழந்தைகள் அனைவரும் கொஞ்சம் ஓவரா பேசுறாங்க.
இந்த கால குழந்தைகளுக்கு மெச்சூரிட்டி ஓவரா இருக்குப் போலிருக்கே?',
என்ற ,இம்சை அமைச்சர்களை நோக்க,
"ஆம் மன்னா.குழந்தைகள் மெச்சூரிட்டியுடன் இருப்பது சந்தோஷமான விஷயம்தான்.
ஆனால் பெற்றோர்கள் அவர்களின் அந்த அதீத அறிவுத்திறனை நல்லவிதமாக சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்.
இல்லைன்னா....இந்த மெச்சூரிட்டியே அவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடும் போலிருக்கு...",

என்றார் அமைச்சரவை ராஜகுரு.
"டீவி,சினிமா,இண்ட்டர்நெட்,போன்ற மீடியக்களின் வளர்ச்சியும்,குழந்தைகளின் இந்த மெச்சூரிட்டீக்கு காரணம் ..."
என அமைச்சர் முரா கூற,
இவர்கள் வருத்ததுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே,

ஏய்...வாங்கடா,,.கேம் ஷோ நடத்தலாம்...",
என சிறுவர்கள் மத்தியில் ஒரு சிறுவன் தன் நண்பர்களிடம் கூற,
"கேம் ஷோ நடத்தப்போறீங்களா?",
என ஓட்டேரிநரி அவரகளை நோக்கினார்,
"எங்கப்பா அம்மா ரெண்டுபேரும் அடிக்கடி சண்டைப்போட்டுப்பாங்க.எங்க அப்பா, அம்மாவை கெட்டவார்த்தையில் திட்டுவாரு.
அம்மா அப்பாவை மரியாதையில்லாமல் பேசுவாங்க."
என அந்த சிறுவன் கூறிக்கொண்டிருக்கும்போது,
"அப்பா அம்மா சண்டைப்போட்டுவதற்கும்,கேம் ஷோவிற்கும் என்ன சம்மந்தம்?",
ஓட்டேரிநரி குறுக்கிட்டார்.
"அவுங்க சண்டைப் போட்டு முடிச்சதும்,அப்பா பேசின கெட்டவார்த்தைகள் என்னென்ன என்று,
எங்க வீட்டு சண்டையை வேடிக்கைப்பார்த்த என் ஃபிரண்ட்ஸ்க்கிட்ட கேள்வியாக கேட்பேன்.
அதற்கு சரியான பதில் சொன்னவங்களில், 5பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து
அவர்களுக்கு பம்பர் பரிசா..என் கேர்ள் ஃபிரண்ட் மொபைல் நம்பரை பரிசா தருவேன்..
..அங்கிள்..",
என்று அந்த சிறுவன் கூற,
"அடங்கொய்யாலுகளா.....இப்படியேப் போனா...உலகம் சீக்கிரம் அழிஞ்சிடும்டா... தூக்கம் வந்துருச்சு .",
என்ற ராஜகுரு இருக்கையில் இருந்து தொப்பென கீழே சரிந்தார்....................



இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6) Empty Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

Post by மகா பிரபு Mon Nov 05, 2012 11:42 am

உங்கள் நகைச்சுவைகளால் நான் மிகவும் ஆனந்த மடைகிறேன்.. கொண்டாட்டம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6) Empty Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

Post by ஸ்ரீராம் Mon Nov 05, 2012 11:50 am

அருமை அருமை அரசே... இது உங்களால் மாட்டுமே முடியும் புன்முறுவல்

மிக்க மகிழ்ச்சி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6) Empty Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

Post by பூ.சசிகுமார் Mon Nov 05, 2012 5:10 pm

ஸ்ரீராம் wrote:அருமை அருமை அரசே... இது உங்களால் மாட்டுமே முடியும் புன்முறுவல்

மிக்க மகிழ்ச்சி


எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்

அனைத்தும் அருமை அண்ணா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6) Empty Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

Post by இம்சை அரசன் Tue Nov 06, 2012 10:08 am

நன்றி பிரபு,..உயிர்..ஶ்ரீராம் மற்றும் அனைவருக்கும்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6) Empty Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

Post by மகா பிரபு Tue Nov 06, 2012 10:18 am

அண்ணா உங்களுடைய பதிவுகளுக்கு முகநூலில் நல்ல வரவேற்பு இருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6) Empty Re: ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;6)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum