Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
First topic message reminder :
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ...
நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....
அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!
நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....
அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
சூப்பர் அண்ணா கலக்குறீங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதலே வலிதானே கவிஞரே?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நான் உன்னிடம் காதலை கேட்டேன்..
நீ உன் காதலனை காட்டுகிறாய் ...
அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!!
நீ உன் காதலனை காட்டுகிறாய் ...
அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!!
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி ....
ஆவியாவது போல் - நீ காதலை தந்து ...
காணாமல் போய் விட்டாயே ....!!!
+
மூன்று வரி கவிதை
ஆவியாவது போல் - நீ காதலை தந்து ...
காணாமல் போய் விட்டாயே ....!!!
+
மூன்று வரி கவிதை
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இறந்த பின் பாடையில் போவதும் ....
இருக்கும் போது காதலை இழப்பதும் ...
வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!!
+
மூன்று வரி கவிதை
இருக்கும் போது காதலை இழப்பதும் ...
வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!!
+
மூன்று வரி கவிதை
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
என் இதயத்துகூட நன்றியில்லை ....
என்னில் இருந்து கொண்டு உன்னை ...
நினைக்கிறது ....!!!
+
மூன்று வரி கவிதை
என்னில் இருந்து கொண்டு உன்னை ...
நினைக்கிறது ....!!!
+
மூன்று வரி கவிதை
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதலை தானம் செய்வோர் சங்கம் ....
தானம் செய்யுங்கள் காதலை ....
காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!!
+
மூன்று வரி கவிதை
தானம் செய்யுங்கள் காதலை ....
காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!!
+
மூன்று வரி கவிதை
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஒருமுறை உண்மையாக காதலித்து விடு ...
உனக்காக பலமுறை இறக்க தயார் ...
மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!!
+
மூன்று வரி கவிதை
உனக்காக பலமுறை இறக்க தயார் ...
மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!!
+
மூன்று வரி கவிதை
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அவசர காதல் அவஸ்தையை தரும் ...
அருமை அருமை அருமை உண்மையும் கூட !!
வாழ்க காதல் !!
அருமை அருமை அருமை உண்மையும் கூட !!
வாழ்க காதல் !!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அவசர காதல் அவஸ்தையை தரும் ...
அருமை அருமை அருமை உண்மையும் கூட !!
வாழ்க காதல் !!
நன்றி நன்றி



Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
விழிப்பாக இருந்தால் நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
தண்ணீரை கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!
+
மூன்று வரிக்கவிதை
கே இனியவன்
தண்ணீரை கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!
+
மூன்று வரிக்கவிதை
கே இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
மூச்சு விடாதே
இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!
@
மூன்று வரி கவிதை
கே இனியவன்
இதயத்துக்குள் இருந்து ....
மூச்சு விடுகிறாய் உயிரே ....
இதயம் வலிக்கிறது ....!!
@
மூன்று வரி கவிதை
கே இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இதயம் முழுதும் நீ
கனவுகள் முழுவதும் நீ
கலைத்ததும் நீ
மூன்று வரி கவிதை
கே இனியவன்
கனவுகள் முழுவதும் நீ
கலைத்ததும் நீ
மூன்று வரி கவிதை
கே இனியவன்
Page 2 of 3 • 1, 2, 3

» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|