Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
Page 1 of 1 • Share
கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
அழுது கொண்டு இருந்தேன் ....
அமைதியின்றி இருந்தேன் ....
யாராவது உதவுவார்களா ....?
துன்பத்தை பகிர்வார்களா ...?
ஏக்கத்தோடு இருந்தேன் ....!!!
என் தோளில் ஒரு கை ...
எப்போதுமே நான் அறியாத கை ...
சற்று திரும்பி பார்த்தேன் ....
இனம்புரியாத பிணைப்பு ...
பிறந்தது அன்றிலிருந்து நட்பு .....!!!
இப்போ என் சுமையை ...
அவனும் அவன் சுமையை ...
நானும் சுமக்கிறோம் ....
துன்பம் மட்டுமல்ல இன்பமும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
அமைதியின்றி இருந்தேன் ....
யாராவது உதவுவார்களா ....?
துன்பத்தை பகிர்வார்களா ...?
ஏக்கத்தோடு இருந்தேன் ....!!!
என் தோளில் ஒரு கை ...
எப்போதுமே நான் அறியாத கை ...
சற்று திரும்பி பார்த்தேன் ....
இனம்புரியாத பிணைப்பு ...
பிறந்தது அன்றிலிருந்து நட்பு .....!!!
இப்போ என் சுமையை ...
அவனும் அவன் சுமையை ...
நானும் சுமக்கிறோம் ....
துன்பம் மட்டுமல்ல இன்பமும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
நான் சிரிக்கிறேன் ...
அவனும் சிரிக்கிறான் ...
நான் அழுகிறேன் ...
அவனும் அழுகிறான் ....
நான் பேசுகிறேன் ....
அவனும்பேசுகிறான் ....!!!
நான்
போட்ட உடைபோல் ...
அவனும் போடுகிறான் ....
நான் மறையும் போது ...
அவனும் மறைகிறான் ...
அட பாவியே நான் ...
கண்ணாடி முன் நிற்கிறேன் ...!!!
ஒரு நல்ல நண்பன் ...
கண்ணாடி போல் இருக்கவேண்டும் ...
என் உயிர் நண்பனை போல் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
அவனும் சிரிக்கிறான் ...
நான் அழுகிறேன் ...
அவனும் அழுகிறான் ....
நான் பேசுகிறேன் ....
அவனும்பேசுகிறான் ....!!!
நான்
போட்ட உடைபோல் ...
அவனும் போடுகிறான் ....
நான் மறையும் போது ...
அவனும் மறைகிறான் ...
அட பாவியே நான் ...
கண்ணாடி முன் நிற்கிறேன் ...!!!
ஒரு நல்ல நண்பன் ...
கண்ணாடி போல் இருக்கவேண்டும் ...
என் உயிர் நண்பனை போல் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
உயிர் காத்தான் நண்பன்
வெள்ளத்தில் தத்தளித்தேன் ...
வீடு வாசலை இழந்தேன் ...
சொத்துக்கள் மாயமாகின...
சொந்தங்கள் துடி துடித்தன ....
பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ...
பாடையில் போயிருப்பேன் ......!!!
உயிர் காப்பான் உற்றதோழன் ...
உணர்ந்தேன் உயிர் நண்பா ....
உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ...
உயிர் நண்பன் என்பேன் ....
முகம் பாராமல் முகவரி ...
தெரியாமல் உதவிய நட்புகளே ...
உங்களுக்கு
வானமும் வையகமும் ...
மாற்றல் அரிது .....!!!
வெள்ளத்தில் தத்தளித்தேன் ...
வீடு வாசலை இழந்தேன் ...
சொத்துக்கள் மாயமாகின...
சொந்தங்கள் துடி துடித்தன ....
பக்கத்தில் நட்பு இல்லையென்றால் ...
பாடையில் போயிருப்பேன் ......!!!
உயிர் காப்பான் உற்றதோழன் ...
உணர்ந்தேன் உயிர் நண்பா ....
உயிர் காத்த உள்ளங்கள் எல்லாம் ...
உயிர் நண்பன் என்பேன் ....
முகம் பாராமல் முகவரி ...
தெரியாமல் உதவிய நட்புகளே ...
உங்களுக்கு
வானமும் வையகமும் ...
மாற்றல் அரிது .....!!!
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
விவேகமே நண்பன்
--------------
ஒரு வேகத்தில்
அன்பை வைத்தேன் ....
காதல் வந்தது ....
விவேகத்தில் அன்பு ...
வைத்தேன் நண்பன் ...
கிடைத்தான் .....!!!
வேகம் ...
தடுமாற்றத்தை தந்தது ....
விவேகம் ...
வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!
--------------
ஒரு வேகத்தில்
அன்பை வைத்தேன் ....
காதல் வந்தது ....
விவேகத்தில் அன்பு ...
வைத்தேன் நண்பன் ...
கிடைத்தான் .....!!!
வேகம் ...
தடுமாற்றத்தை தந்தது ....
விவேகம் ...
வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
நண்பனே சொர்க்கம்
-----
சொர்க்கத்தில்
வீடு தருகிறேன்
சொந்தமாய்
வாகனம் தருகிறேன்
வீட்டருகில் இன்னும் பல ..
வசதிகள் தருகிறேன் ..
என்று
இறைவன் கேட்டால் கூட ...
அருகில் என் நண்பன் வீடே ...
இருக்கணும் என்பேன் .....!!!
இல்லையேல் ...
பக்கத்தில் நண்பனோடு ...
இருப்பதே சொர்க்கம் ...
என்பேன் .....!!!
-----
சொர்க்கத்தில்
வீடு தருகிறேன்
சொந்தமாய்
வாகனம் தருகிறேன்
வீட்டருகில் இன்னும் பல ..
வசதிகள் தருகிறேன் ..
என்று
இறைவன் கேட்டால் கூட ...
அருகில் என் நண்பன் வீடே ...
இருக்கணும் என்பேன் .....!!!
இல்லையேல் ...
பக்கத்தில் நண்பனோடு ...
இருப்பதே சொர்க்கம் ...
என்பேன் .....!!!
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
உனக்கு என்ன கவலை ....
இருந்தாலும் தோள் மீது ....
சார்ந்துகொள் .....
என்னை கேட்காமலே ....
தோள் மீது சாய்ந்துகொள் ....!!!
என் தோள் உன் ....
இதய சுமையை இறக்கும் ....
இதய சுமையை தாங்கும் ....
சுமைதாங்கியாய் இருந்தால் ....
உயிர் உள்ளவரை உன்னை
தாங்குவேன் .....!!!
நான் உன் உயிர் நட்பு .....
உன் அத்துனை சுமைகளையும் ....
என்னிடம் கொட்டிவிடு ....
உன் முகத்தில் சிரிப்பையே....
பார்க்க வேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
இருந்தாலும் தோள் மீது ....
சார்ந்துகொள் .....
என்னை கேட்காமலே ....
தோள் மீது சாய்ந்துகொள் ....!!!
என் தோள் உன் ....
இதய சுமையை இறக்கும் ....
இதய சுமையை தாங்கும் ....
சுமைதாங்கியாய் இருந்தால் ....
உயிர் உள்ளவரை உன்னை
தாங்குவேன் .....!!!
நான் உன் உயிர் நட்பு .....
உன் அத்துனை சுமைகளையும் ....
என்னிடம் கொட்டிவிடு ....
உன் முகத்தில் சிரிப்பையே....
பார்க்க வேண்டும் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
எப்போதோ ....
எவனே நட்பில் செய்த ....
துரோகத்துக்காக .....
எல்லா நட்பையும் ....
ஒதுக்கிவிடாதே .....!!!
இந்த உலகில் உண்மை ....
நட்பை அள்ளி வழங்க ....
உயிரையே தரவிருக்கும் ....
உன்னத நட்பு நிறைய ....
காத்திருக்கிறது .....
உண்மை நட்பை இழந்து ....
உலகையே வெறுத்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
எவனே நட்பில் செய்த ....
துரோகத்துக்காக .....
எல்லா நட்பையும் ....
ஒதுக்கிவிடாதே .....!!!
இந்த உலகில் உண்மை ....
நட்பை அள்ளி வழங்க ....
உயிரையே தரவிருக்கும் ....
உன்னத நட்பு நிறைய ....
காத்திருக்கிறது .....
உண்மை நட்பை இழந்து ....
உலகையே வெறுத்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
அருகில் இருக்கும் ...
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!
கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு
தூர நட்பு .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
நட்பை விட தூரத்தில் ...
இருக்கும் நட்புக்கே ....
நட்பின் வலிமையையும் ...
வலியும் புரியும் .....!!!
கட்டியணைத்து ஆறுதல் ...
சொல்ல முடியாதே தவிர ....
நெஞ்சுக்குள் போட்டு ...
தன்னை வருத்தியழும் நட்பு
தூர நட்பு .....!!!
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
சாதி பார்க்காது
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!
கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!
நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
தகுதி பார்க்காது
மொழி பார்க்காது
மதம் பார்க்காது ....
தோன்றுவதுதான் ...
நட்பு .......!!!
கண்ட நொடியில்...
தோன்றுவது நட்பு.....
கண்ட இடத்தில் ....
தோன்றுவது நட்பு ....!!!
நட்பின் காவியம் ....
காலத்தால் வாழ்கிறது ....!!!
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!
யாருடைய ஏவலுக்கு....
பிரியக்கூடியது .....
காதல் ......!!!
காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!
நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!
நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!
நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!
நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!
என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!
என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
அனுபவத்தால் வந்த கவி ...
********************
சில நட்பை நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
********************
சில நட்பை நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!
சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
தென்றல் காற்றின் சுகம் .....
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!
விழுந்தவுடன் மறைந்து விட
நாம் மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!
விழுந்தவுடன் மறைந்து விட
நாம் மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால்
செத்தான் சேகர் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கவிப்புயல் இனியவன்
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!
சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!
கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால்
செத்தான் சேகர் ...!!!
விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கவிப்புயல் இனியவன்

» கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் கவிதை
» கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை
» கே இனியவன் நட்பு கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|