Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:2)
Page 1 of 1 • Share
மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:2)
பூலோகம்...............
"சார் ஹீரோ ஹீரோயின் வந்தாச்சு.ஷாட்டு எடுக்க ரெடியா இருக்கீங்களா..",
உதவி இயக்குனர் "களவாடி கண்ணன்",கூறியதும்,
"ம்ம்....ஓகே.இப்ப என்ன ஸீன் எடுக்கப்போறோம்?",
இயக்குனர் ரா.பிச்சை நாற்காலியில் அமர்ந்தபடி களவாடி கண்ணனை நோக்கினார்.
"சார்....நம்ம ஹீரோவும் ஹீரோயின்னும் ஓடிப்போயிக் கல்யாணம் செய்துக் கொள்ள ஊரைவிட்டு ஓடிப்போயிட்டாங்க,....",
என்று உதவி இயக்குனர் களவாடி கூறியதும்,
"யோவ்...என்னய்யா சொல்றே?ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டாங்களா??ஷூட்டிங் பாதியிலே நிக்குதேயா???",
ரா.பிச்சை அதிர்ச்சியுடன் கேட்க,சட்டென சுதாரித்துக்கொண்ட களவாடி
"சார்...நம்ம ஹீரோ ஹீரோயின் கதைப்படி ஓடிப்போயிடுறாங்க.நெஜமா ஓடிப்போகவில்லை..",
என்றதும்,
பெருமூச்சுவிட்ட ரா.பிச்சை,
"சொல்றதை தெளிவா சொல்லித்தொலை.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....",
என்றதும்,
"நம்ம ஹீரோ ஹீரோயின் ரெண்டுபேரும்,ஸ்பாட்டுல அடிக்கிற கூத்தையும் கும்மாளத்தையும் பார்த்த அநேகமா நெஜமாவே ஓடிப்போனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.ஸோ...அதுங்க ரெண்டும் ஓடிப்போறத்துக்குள்ள படத்தை எடுத்து முடிங்கய்யா.."
தயாரிப்பாளர் முருகேசன் குறுக்கிட்டார்.
"ஓடிப்போனவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்த்துக்கிறாங்க.ஹீரோ ஹீரோயின்னுக்கு கல்யாணம் நடக்குற ஸீன் தான் இப்ப நாமா ஸூட் பன்னனும் சார்..",
உதவி இயக்குனர் களவாடி கூறியதும்,
"கல்யாணம் நடக்குற ஸீன் பிரம்மாண்டமா இருக்கனும்.இங்க ஷூட் பன்னினால் நல்ல வராது.ஸோ ஆஸ்திரேலியாவில் நல்ல லொக்கோஷனாப் பார்த்து அந்த ஸீன்னை ஸூட் பன்னிக்கலாம்...",
ரா.பிச்சை கூறியதும்,
"ஓடிப்போயி கல்யாணம் செய்த்துக்கிற பொறம்போக்குகெல்லாம், ஆஸ்திரேலியாவில் நீ கல்யாணம் செய்து வெச்சா நான் தலையில துண்டைப் போட்டுக்கிட்டு போவேண்டியதுதான்...",
தயாரிப்பாளர் கொதித்தெழுந்தவன்னம் சத்தம்மிட்டதும் ரா.பிச்சை முகம் இறுகிப்போனது.தயாரிப்பாளரின் மேல் ஏற்பட்ட கடுப்பில்
"ஓகே...அப்படின்னா..மேரேஜ் நடக்குற ஸீன்னை கண்ணம்மாப்பேட்டை சுடுக்காட்டுல வெச்சுப்போம்....",
ரா.பிச்சை கூற,
"யோவ்...கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல்,சுடுகாட்டுல கல்யாண ஸீனை எடுக்கப்போறேன்னு சொல்றீயே...",
தயாரிப்பாளர் ரா.பிச்சையை கோவமாக பார்க்க,அதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாத ரா.பிச்சை,
"என்னோட ஹீரோ ஹீரோயின்னுக்கும் கல்யாணம்னு ஒன்னு நடந்தால் அது ஆஸ்திரேலியாவில்தான் நடக்கனும்.அப்படியிலேன்னா அது கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுலதான் நடக்கும்...",
சவால்விடும்படி வசனம் பேசிவிட்டு அலச்சியமாக இருந்ததைக் கண்ட தயாரிப்பாலர்
"நீ சொல்றாப்ல ,ஹீரோவுக்கும் ஹீரோயின்னுக்கும் கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுல கல்யாணம் நடந்தால் அது நான் செத்தப்பிறகுதான் நடக்கும்...அதுவும் என் பொணத்தைத்தான்டி தான் நடக்கும்...",
தன் கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தைப்படி கதறி அழுதார்.
"நம்ம தமிழ் சினிமா ஹீரோ ஹீரோயின் எல்லரும், சும்மா ஒருப்பாட்டுக்கு டான்ஸ் ஆடக்கூட,ஆஸ்திரேலியா,நியூயார்க்,கலிஃபோர்னியான்னு போறாங்க.நம்ம ஹீரோ ஹீரோயின் அப்படி குத்தாட்டம் போடவா போறாங்க?கல்யாணம் செய்துக்கப்போறாங்க.அது அவுங்க லைஃப் மேட்டருங்க...அதை கொஞ்சம் பிரமாண்டமா காட்டினாதான் விஷுவலில் சூப்பரா ரிச்சா வரும்..."
ரா.பிச்சை மீண்டும் மீண்டும் தன் கருத்தை வலியுறுத்த,
"அப்படின்னா இன்னைக்கு என்ன ஸீன்னை டைரக்ட்டு பன்னப்போறே...அதையாவது சொல்லிய்யா...",
தயாரிப்பாளர் பரிதாபமாக கேட்டார்.
"என்னைய மூட் அவுட் பன்னிட்டிங்க.ஸோ.....இன்னைக்கு ஷூட்டிங் கேன்சல்.பேக்-அப் செய்ய சொல்லிடுங்க...",
என்ற இயக்குனர் ரா.பிச்சை,ரா.பிச்சை அசால்ட்டாக வெளிநடப்பு செய்தார்.
தேவலோகம்................
பூலோகத்தில் இயக்குனர் ரா.பிச்சை அடிக்கும் அடாவடித்தனத்தைக் கண்ட பிரம்மா..
"இந்த ரா.பிச்சையை இயக்குனர் ஆக்கினது தப்பாபோச்சே.இப்படி அநியாயமா அந்த தயாரிப்பாளரை அழவைக்கிறானே...",
மனம் நொந்துக்கொள்ள,
"பிரபு....சினிமா இண்டஸ்டிரியிலே ,இன்றைக்கு முக்கால்வாசி தயாரிப்பாளர்கள் நிலை இதுதான்...",
என்ற நாரதர்,
"இதுக்கெல்லாம் ஆப்பு வைக்க ,கலை உலகிற்கு ஒருத்தன் வருவான்டா....வருவான்டா....வருவான்டா....",
என,தேவலோகத்தில் எக்கோ அடிக்கும்படி உணர்ச்சிவசப்பட்டு சத்தம்மிட்டார்.
"வா...நாரதா...நேற்று ஏன் நீ தேவலோகத்திற்கு வரவில்லை..?",
என்ற பிரம்மாவிடம்,
"தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சினிமாக்களை காண பூலோகம் சென்றேன்.டிக்கெட் கிடைக்கலை...அதனால பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் "கள்ள காதல்
"படத்தோட திருட்டு டீவிடியை வாங்கிட்டு வந்துருக்கேன்,...இனிமேதான் அதைப் பார்க்கனும்..",
கூலாக நாரதர் கூறியதும்,
"பொங்கலுக்கு வரப்போற படத்தோட திருட்டு டீவீடி இப்பவே மார்க்கெட்டுக்கு வந்துருச்சா???வெரிகுட் வெரிகுட்...வாட் ஏ டெக்னாலேஜ் டெவெலப்மென்ட்????நாம் படைத்தை உலகம் எங்கயே போயிடுச்சு நாரதா...",
என சிவமெருமான் பெருமிதம் கொண்டார்....
இனி அடாவடி ஆரம்பம்.......................
"சார் ஹீரோ ஹீரோயின் வந்தாச்சு.ஷாட்டு எடுக்க ரெடியா இருக்கீங்களா..",
உதவி இயக்குனர் "களவாடி கண்ணன்",கூறியதும்,
"ம்ம்....ஓகே.இப்ப என்ன ஸீன் எடுக்கப்போறோம்?",
இயக்குனர் ரா.பிச்சை நாற்காலியில் அமர்ந்தபடி களவாடி கண்ணனை நோக்கினார்.
"சார்....நம்ம ஹீரோவும் ஹீரோயின்னும் ஓடிப்போயிக் கல்யாணம் செய்துக் கொள்ள ஊரைவிட்டு ஓடிப்போயிட்டாங்க,....",
என்று உதவி இயக்குனர் களவாடி கூறியதும்,
"யோவ்...என்னய்யா சொல்றே?ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டாங்களா??ஷூட்டிங் பாதியிலே நிக்குதேயா???",
ரா.பிச்சை அதிர்ச்சியுடன் கேட்க,சட்டென சுதாரித்துக்கொண்ட களவாடி
"சார்...நம்ம ஹீரோ ஹீரோயின் கதைப்படி ஓடிப்போயிடுறாங்க.நெஜமா ஓடிப்போகவில்லை..",
என்றதும்,
பெருமூச்சுவிட்ட ரா.பிச்சை,
"சொல்றதை தெளிவா சொல்லித்தொலை.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....",
என்றதும்,
"நம்ம ஹீரோ ஹீரோயின் ரெண்டுபேரும்,ஸ்பாட்டுல அடிக்கிற கூத்தையும் கும்மாளத்தையும் பார்த்த அநேகமா நெஜமாவே ஓடிப்போனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.ஸோ...அதுங்க ரெண்டும் ஓடிப்போறத்துக்குள்ள படத்தை எடுத்து முடிங்கய்யா.."
தயாரிப்பாளர் முருகேசன் குறுக்கிட்டார்.
"ஓடிப்போனவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்த்துக்கிறாங்க.ஹீரோ ஹீரோயின்னுக்கு கல்யாணம் நடக்குற ஸீன் தான் இப்ப நாமா ஸூட் பன்னனும் சார்..",
உதவி இயக்குனர் களவாடி கூறியதும்,
"கல்யாணம் நடக்குற ஸீன் பிரம்மாண்டமா இருக்கனும்.இங்க ஷூட் பன்னினால் நல்ல வராது.ஸோ ஆஸ்திரேலியாவில் நல்ல லொக்கோஷனாப் பார்த்து அந்த ஸீன்னை ஸூட் பன்னிக்கலாம்...",
ரா.பிச்சை கூறியதும்,
"ஓடிப்போயி கல்யாணம் செய்த்துக்கிற பொறம்போக்குகெல்லாம், ஆஸ்திரேலியாவில் நீ கல்யாணம் செய்து வெச்சா நான் தலையில துண்டைப் போட்டுக்கிட்டு போவேண்டியதுதான்...",
தயாரிப்பாளர் கொதித்தெழுந்தவன்னம் சத்தம்மிட்டதும் ரா.பிச்சை முகம் இறுகிப்போனது.தயாரிப்பாளரின் மேல் ஏற்பட்ட கடுப்பில்
"ஓகே...அப்படின்னா..மேரேஜ் நடக்குற ஸீன்னை கண்ணம்மாப்பேட்டை சுடுக்காட்டுல வெச்சுப்போம்....",
ரா.பிச்சை கூற,
"யோவ்...கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல்,சுடுகாட்டுல கல்யாண ஸீனை எடுக்கப்போறேன்னு சொல்றீயே...",
தயாரிப்பாளர் ரா.பிச்சையை கோவமாக பார்க்க,அதையெல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளாத ரா.பிச்சை,
"என்னோட ஹீரோ ஹீரோயின்னுக்கும் கல்யாணம்னு ஒன்னு நடந்தால் அது ஆஸ்திரேலியாவில்தான் நடக்கனும்.அப்படியிலேன்னா அது கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுலதான் நடக்கும்...",
சவால்விடும்படி வசனம் பேசிவிட்டு அலச்சியமாக இருந்ததைக் கண்ட தயாரிப்பாலர்
"நீ சொல்றாப்ல ,ஹீரோவுக்கும் ஹீரோயின்னுக்கும் கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுல கல்யாணம் நடந்தால் அது நான் செத்தப்பிறகுதான் நடக்கும்...அதுவும் என் பொணத்தைத்தான்டி தான் நடக்கும்...",
தன் கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தைப்படி கதறி அழுதார்.
"நம்ம தமிழ் சினிமா ஹீரோ ஹீரோயின் எல்லரும், சும்மா ஒருப்பாட்டுக்கு டான்ஸ் ஆடக்கூட,ஆஸ்திரேலியா,நியூயார்க்,கலிஃபோர்னியான்னு போறாங்க.நம்ம ஹீரோ ஹீரோயின் அப்படி குத்தாட்டம் போடவா போறாங்க?கல்யாணம் செய்துக்கப்போறாங்க.அது அவுங்க லைஃப் மேட்டருங்க...அதை கொஞ்சம் பிரமாண்டமா காட்டினாதான் விஷுவலில் சூப்பரா ரிச்சா வரும்..."
ரா.பிச்சை மீண்டும் மீண்டும் தன் கருத்தை வலியுறுத்த,
"அப்படின்னா இன்னைக்கு என்ன ஸீன்னை டைரக்ட்டு பன்னப்போறே...அதையாவது சொல்லிய்யா...",
தயாரிப்பாளர் பரிதாபமாக கேட்டார்.
"என்னைய மூட் அவுட் பன்னிட்டிங்க.ஸோ.....இன்னைக்கு ஷூட்டிங் கேன்சல்.பேக்-அப் செய்ய சொல்லிடுங்க...",
என்ற இயக்குனர் ரா.பிச்சை,ரா.பிச்சை அசால்ட்டாக வெளிநடப்பு செய்தார்.
தேவலோகம்................
பூலோகத்தில் இயக்குனர் ரா.பிச்சை அடிக்கும் அடாவடித்தனத்தைக் கண்ட பிரம்மா..
"இந்த ரா.பிச்சையை இயக்குனர் ஆக்கினது தப்பாபோச்சே.இப்படி அநியாயமா அந்த தயாரிப்பாளரை அழவைக்கிறானே...",
மனம் நொந்துக்கொள்ள,
"பிரபு....சினிமா இண்டஸ்டிரியிலே ,இன்றைக்கு முக்கால்வாசி தயாரிப்பாளர்கள் நிலை இதுதான்...",
என்ற நாரதர்,
"இதுக்கெல்லாம் ஆப்பு வைக்க ,கலை உலகிற்கு ஒருத்தன் வருவான்டா....வருவான்டா....வருவான்டா....",
என,தேவலோகத்தில் எக்கோ அடிக்கும்படி உணர்ச்சிவசப்பட்டு சத்தம்மிட்டார்.
"வா...நாரதா...நேற்று ஏன் நீ தேவலோகத்திற்கு வரவில்லை..?",
என்ற பிரம்மாவிடம்,
"தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சினிமாக்களை காண பூலோகம் சென்றேன்.டிக்கெட் கிடைக்கலை...அதனால பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் "கள்ள காதல்
"படத்தோட திருட்டு டீவிடியை வாங்கிட்டு வந்துருக்கேன்,...இனிமேதான் அதைப் பார்க்கனும்..",
கூலாக நாரதர் கூறியதும்,
"பொங்கலுக்கு வரப்போற படத்தோட திருட்டு டீவீடி இப்பவே மார்க்கெட்டுக்கு வந்துருச்சா???வெரிகுட் வெரிகுட்...வாட் ஏ டெக்னாலேஜ் டெவெலப்மென்ட்????நாம் படைத்தை உலகம் எங்கயே போயிடுச்சு நாரதா...",
என சிவமெருமான் பெருமிதம் கொண்டார்....
இனி அடாவடி ஆரம்பம்.......................
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:2)
அருமை அருமை சிரிப்பு சரவெடி
நன்றி பகிர்வுக்கு
உங்கள் காசிநாதன் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
நன்றி பகிர்வுக்கு
உங்கள் காசிநாதன் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:2)
நன்றி ஶ்ரீராம்.....காசிநாதன் தொடரை விரைவில் பதிவிடுகிறேன்...
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:2)
அண்ணாவ??????? வேண்டாம்டா மாப்ளே......நீ என்னைய அண்ணான்னு சொன்னால் அது எனக்குதான் ஆபத்து. .....சும்மா.....ஜென்ரலா பொறம்போகுன்னே கூப்புட்டுக்க.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:2)
அப்படி சொன்னா பொறம்போக்கு ரொம்ப வருத்தப்படும்இம்சை அரசன் wrote:அண்ணாவ??????? வேண்டாம்டா மாப்ளே......நீ என்னைய அண்ணான்னு சொன்னால் அது எனக்குதான் ஆபத்து. .....சும்மா.....ஜென்ரலா பொறம்போகுன்னே கூப்புட்டுக்க.....
Re: மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:2)
மாப்ளே............!!!!!!!!!!.....வேணாம் வலிக்குது......அழுதுருவேன்... ..அழுதுருவேன்....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» மாண்புமிகு,ரா.பிச்சை..(பாகம்:1)
» மாண்புமிகு மனிதன்
» மாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா? இன்று மாமதுரை போற்றுவோம்
» பிச்சை காரர்களும் அரசு அதிகாரிகளும்
» பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!
» மாண்புமிகு மனிதன்
» மாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா? இன்று மாமதுரை போற்றுவோம்
» பிச்சை காரர்களும் அரசு அதிகாரிகளும்
» பிச்சை எடுக்க தைரியம் வர தண்ணி அடிக்கிறேன்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|