தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

View previous topic View next topic Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முழுமுதலோன் Sat Mar 07, 2015 11:54 am

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 037f9f2466b37eed320dd1956ef3bf77


நீண்ட நெடு நாட்களுக்கு பின்னர் சென்னையில் நல்ல அடை மழை. காஞ்சீபுரத்திலிருந்து என்னுடைய தம்பி செல்வம் விடுமுறையை கழிக்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். சற்று நேரம் எங்களுடன் செல்வழித்து விட்டு அவனுடைய நண்பனை பார்க்க வடபழனி செல்ல வேண்டும் என்று சொன்னான் . நானும் சரி என்றேன்.
 
இருவரும் புறப்பட தயாராகி வீட்டை விட்டு வெளியில் வந்தோம் வெளியில் அடை மழையின் காரணமாக பஸ் நிறுத்தம் செல்லும் பாதை ஒரே சேறும் சகதியுமாக இருந்தது எனக்கு சேற்றில் நடப்பது என்றால்  ஒரே அலர்ஜி  ஆனால் என் தம்பிக்கோ மிகவும் பிடிக்கும் எனவே நான் சற்று ஓரமாக நின்று கொண்டேன்
 
அவனோ சிறிதும் யோசிக்காமல் நடக்க தொடங்கினான் மழையினால் பாதை சேறாக இருந்ததால் கால்களை அழுத்திக்கொண்டு கொஞ்சம் சிரம்மப்பட்டு நடந்தான் சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர் சற்று திரும்பி பார்க்கிறான்
 
என்ன ஆச்சரியம்!! அவன் நடந்து சென்ற பாதை சேறாக இருந்தாலும் காலடி தடங்கள் எதுவுமே இல்லாமல் இருந்தது  சற்று என்னை பார்த்து ஒரு புன்முறுவல் புரிந்து விட்டு மேற்கொண்டு நடக்க தொடங்கினான்
 
இப்ப இந்த சம்பவத்தை இதோடு நிறுத்துவோம்...
 
இப்ப என்னுடைய புதிருக்கான கேள்விக்கு வருகிறேன்
 
பாதை சேறாக இருந்தாலும் அவனின் காலடி தடங்கள் எப்படி இல்லாமல் இருந்தது???
 
எனக்கு விடை தெரியும்..... உங்களுக்கு தெரியுமா ??
 
தெரிந்தவர்கள் உடனேயே விடையை பதிவு செய்யுங்கள் தெரியாதவர்கள் சற்று யோசியுங்கள்!!!
சரியான விடை நாளை காலை பதிவு செய்யப்படும்           


@முரளிராஜா, @முழுமுதலோன், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்


Last edited by ஸ்ரீராம் on Sat Mar 07, 2015 12:07 pm; edited 1 time in total (Reason for editing : Tag திருத்தம் செய்யப்பட்டது.)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sat Mar 07, 2015 11:57 am

அண்ணா டாக் செய்ததில் பலருக்கு செல்லவில்லை பாருங்கள்.

இரண்டு பதிவுகள் இருக்கு... ஒன்றை நீக்கிவிடுங்கள் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முழுமுதலோன் Sat Mar 07, 2015 12:01 pm

ஸ்ரீராம் wrote:அண்ணா டாக் செய்ததில் பலருக்கு செல்லவில்லை பாருங்கள்.

இரண்டு பதிவுகள் இருக்கு... ஒன்றை நீக்கிவிடுங்கள் அண்ணா.
நீங்கள் கொடுத்த டாக் நோடேபடில் பதிவு செய்து அதைதான் இங்கு பதிவு செய்தேன் ஏன் என்று தெரியவில்லை 

ஒரு பதிவை நீக்கி கொண்டு உள்ளேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sat Mar 07, 2015 12:05 pm

இருங்கள் நான் திருத்தி அமைக்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sat Mar 07, 2015 12:46 pm

சரி என் இப்ப பாயிண்ட்கலை அடுக்குகிறேன்.

1. அது ஒரு சதுப்பு நில மண் போல இருக்கலாம்.(முழுவதும் சதுப்பு நிலமாக இல்லை.) அதனால் கால் தடங்கல் பதியவில்லை.

2. உங்கள் தம்பி பின் புறமாக நடந்து இருக்கலாம். திரும்பி பார்க்கும் போது நடக்காத பகுதிதானே தெரியும்.

காரணம்:

கால்களை அழுத்திக்கொண்டு கொஞ்சம் சிரம்மப்பட்டு நடந்தான் சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர் சற்று திரும்பி பார்க்கிறான்
இந்த இடத்தில் சற்று உதைக்கிறது. சதுப்பு நிலம் போன்ற இடத்தில் கால்களை அழுத்தி நடக்க தேவையில்லை. சகதியில் நடப்பது போல நடக்கலாமே?

மீதி பாயிண்ட்களை  யோசித்து பின்னர் சொல்றேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sat Mar 07, 2015 5:20 pm

எனக்கு மின்சாரம் இல்லாததால். FBல ஷேர் செய்ய சற்று தாமதம் ஆகி விட்டது அண்ணா. ஏற்கனவே Whatsapp ஷேர் செய்து விட்டேன்.

https://www.facebook.com/photo.php?fbid=588317284604964&set=gm.1558111927807459&type=1&theater

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 11059207_588317284604964_2242073025850846933_n
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முரளிராஜா Sat Mar 07, 2015 6:05 pm

மழை பெய்து கொண்டிருந்ததால் தடம் மறைந்திருக்கலாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sun Mar 08, 2015 10:11 am

நேற்று பல தடவை யோசித்தேன். பல கோணங்களில் யோசித்தாலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க இயலாதது.

எனவே உங்கள் தம்பி பின் புறம்மாக நடக்க ஆரம்பித்தால் மட்டுமே இது சாத்தியம்.

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முழுமுதலோன் Sun Mar 08, 2015 10:55 am

ஸ்ரீராம் wrote:நேற்று பல தடவை யோசித்தேன். பல கோணங்களில் யோசித்தாலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க இயலாதது.

எனவே உங்கள் தம்பி பின் புறம்மாக நடக்க ஆரம்பித்தால் மட்டுமே இது சாத்தியம்.

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா
இதுதான் உங்களின் இறுதியான பதிலா ?? இல்லை என்னும் யோசிக்க போகிறிர்களா ???
@ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sun Mar 08, 2015 11:06 am

@முழுமுதலோன் அண்ணா,

என்னால் முடிந்த அளவுக்கு யோசித்து விட்டேன்.

தங்கள் தம்பி நடந்த இடம் கட்டாந்தரையாக இருந்தால் அவ்வளவாக பாத சுவடு தெரியாது ஆனால் வழுக்கும்.

மண் நன்றாக திரவமாக இருக்கும் தருவாயில் நடந்தால் கால் தடம் தெரியாதுதான். ஆனால் அதில் கால்களை அழுத்திக்கொண்டு கொஞ்சம் சிரம்மப்பட்டு நடக்க தேவை இல்லை.

நன்றாக சேறாக உள்ள இடத்தில் கால்களை அழுத்திக்கொண்டு கொஞ்சம் சிரம்மப்பட்டு நடக்க தேவைதான். ஆனால் கால் தடம் கண்டிப்பாக பதிவும்.

அதுவே பின்னோக்கி நடந்து சென்றால் திரும்பி பார்க்கும் கால் தடம் இல்லாத பக்கம்தான் வரும். எனவே உங்கள் தம்பி பின்னோக்கி நடந்து சென்று இருக்க வேண்டும்.

இதுதான் என் இறுதி முடிவு. மேலும் பலர் பல கோணங்களில் பதிலளித்து இருக்கிறார்கள். அதையும் கவனியுங்கள்.

WhatsAppல ஒரு நண்பர்: சுந்தரம் என்பவர் தண்ணீர் நீர் நிலை உள்ள இடத்தில் நடந்த்தால் கால் தடம் தெரியாது என சொல்லி இருக்கிறார்.

இதே பதிலை நம் தல முரளியும் சொல்லி இருக்கார்.

உங்கள் முடிவை அறிவிக்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முழுமுதலோன் Sun Mar 08, 2015 11:10 am

ஸ்ரீராம் wrote:@முழுமுதலோன் அண்ணா,

என்னால் முடிந்த அளவுக்கு யோசித்து விட்டேன்.

தங்கள் தம்பி நடந்த இடம் கட்டாந்தரையாக இருந்தால் அவ்வளவாக பாத சுவடு தெரியாது ஆனால் வழுக்கும்.

மண் நன்றாக திரவமாக இருக்கும் தருவாயில் நடந்தால் கால் தடம் தெரியாதுதான். ஆனால் அதில் கால்களை அழுத்திக்கொண்டு கொஞ்சம் சிரம்மப்பட்டு நடக்க தேவை இல்லை.

நன்றாக சேறாக உள்ள இடத்தில் கால்களை அழுத்திக்கொண்டு கொஞ்சம் சிரம்மப்பட்டு நடக்க தேவைதான். ஆனால் கால் தடம் கண்டிப்பாக பதிவும்.

அதுவே பின்னோக்கி நடந்து சென்றால் திரும்பி பார்க்கும் கால் தடம் இல்லாத பக்கம்தான் வரும். எனவே உங்கள் தம்பி பின்னோக்கி நடந்து சென்று இருக்க வேண்டும்.

இதுதான் என் இறுதி முடிவு. மேலும் பலர் பல கோணங்களில் பதிலளித்து இருக்கிறார்கள். அதையும் கவனியுங்கள்.

WhatsAppல ஒரு நண்பர்: சுந்தரம் என்பவர்  தண்ணீர் நீர் நிலை உள்ள இடத்தில் நடந்த்தால் கால் தடம் தெரியாது என சொல்லி இருக்கிறார்.

இதே பதிலை நம் தல முரளியும் சொல்லி இருக்கார்.

உங்கள் முடிவை அறிவிக்கலாம்.

நல்ல பலமான பல்வேறு கோணங்களில் யோசனைகள் செய்து நல்ல ஒரு விடை தந்துள்ளிர்கள்  அது சரியா இல்லை தவறா என்று பார்க்கலாம் .....
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sun Mar 08, 2015 11:13 am

சரி அண்ணா. தாங்கள் தரும் விடையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முழுமுதலோன் Sun Mar 08, 2015 11:15 am

சரியான விடை :


நடந்தான் என்று கூறினேனே  தவிர முன் புறமாகவோ பின்புறமாகவோ நடந்ததாகக் நான் கூறவில்லை

எனவே அவன் பின் புறமாக சேற்றில் நடந்து விட்டுத் திரும்பி பார்த்தான் 

அப்போது காலடித்தடம் படாத நடக்கப் போகும் பாதை தானே தெரியும்!

அது தான் சிரித்து விட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினான்.....



இது தான் மிக சரியான விடை 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sun Mar 08, 2015 11:17 am

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முழுமுதலோன் Sun Mar 08, 2015 11:24 am

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 2v8phn5

மிக சரியான விடையை பதிவு செய்த அன்பு தம்பி ஸ்ரீராமுக்கு சிறப்பு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்றும் உரித்தாகுக 


நம் தளத்திலும் முகநூளிலும் whatsapp லும் முயற்சி செய்த அத்துனை நண்பர்களுக்கும்  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 


தினமும் வருகை தாருங்கள் http://www.thagaval.net/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sun Mar 08, 2015 11:28 am

மிக்க நன்றி அண்ணா!.
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முழுமுதலோன் Sun Mar 08, 2015 11:30 am

வெற்றி பெற்ற தம்பி ஸ்ரீராமுக்கு இந்த பாடல் பரிசாக அளிப்பதில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sun Mar 08, 2015 12:57 pm

மிக அருமையான பாடல் அண்ணா. மிக்க நன்றி.

பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்

அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்

அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என் கிறார்கள்
பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ … நகல் யாரோ
அசல் யாரோ நகல் யாரோ
அறியேனென்று அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று
முடிவில் ஒன்று

இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே … காவலா, இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..
காவலன் சென்றான் ..இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் …..

மன்னா …மன்னா ஆஆ

அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும் புன்னகை புரிகின்றாள்
புன்னகை புரிகின்றாள்

பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனைத் தடுக்கின்றாள்

இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம் மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்

பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்

சக்தி வடிவானவளே அன்னை அன்னை
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பக்தியிலும் அன்னை தான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள் வளத்த செல்வம் செல்வம்

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பதியம் வைத்த மரம் புதிய தோட்டம் தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும் அதன் சொந்தமாவ்தில்லை

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பூவும் மஞ்சளுடன் பொங்கும் தேவி அவள் புவனேச்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் …

பாசம் பொக்கி வரும் தேவி சக்தி அவள் ஜெகதீஸ்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் .
.
பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமேஸ்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் .

TMS சுசீலா பாடியது.
படம்: கண்ணா நலமா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by முரளிராஜா Sun Mar 08, 2015 4:54 pm

வாழ்த்துக்கள் ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by ஸ்ரீராம் Sun Mar 08, 2015 5:05 pm

முரளிராஜா wrote:வாழ்த்துக்கள் ஸ்ரீ ராம்

நன்றி முரளி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சவாலுக்கு சவால் - புதிர் எண்-28 Empty Re: சவாலுக்கு சவால் - புதிர் எண்-28

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum