தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி. - Page 3 Empty கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

Post by Admin Tue Apr 14, 2015 5:30 pm

First topic message reminder :


அனைவருக்கும் வணக்கம்,

தகவல் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு "சிறப்பு பதிவாளர்" விருதினை வழங்கி கௌரவித்து வருகிறோம். இது அவர் சென்ற வாரம் பதிவிட்ட பதிவுகளின் தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகிறார். நம் தளத்தில் பெரும்பாலான பதிவாளர்கள் தங்கள் படித்து பயன்பெற்ற பதிவுகளை இங்கே பதிவிடுகிறார்கள்.

ஆனால் கவிஞர்கள் தன் சொந்த திறமையில்/கற்பனை திறனில் பல நல்ல கவிதைகளை எழுதி வருகிறார்கள். நாமும் அந்த கவிதைகளை படித்து மகிழ்வதோடு சென்று விடுகிறோம். தகவல் தளத்தில் கவிஞர்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் நம் நடத்துனர்களுக்கு தோன்றியதன் விளைவுதான் இந்த பதிவு.

ஆம் இனி ஒவ்வொரு வாரமும் அவர் எழுதும் கவிதைகளின் அடிபடையில் ஒரு கவிஞரை தேர்ந்தெடுத்து அவருக்கு "சிறப்பு கவிஞர்" விருது தரலாம் என்று எண்ணியுள்ளோம்.

இந்த சிறப்பு கவிஞர் விருதை தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட ஒரு நடுவர் குழு தேர்ந்தெடுக்கபட உள்ளது.

விதிமுறைகள் சில:

1. இதில் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் தகவல்.நெட் தளத்தில் உறுப்பினராக இருப்பது அவசியம்.

2. ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது உங்கள் சொந்த கவிதையாக இருக்க வேண்டும்.

3. மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதைகள் போன்றவை மட்டுமே இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும். (இரண்டு வரி கவிதைகள், குறுங்கவிதைகள், ஹைக்கூ போன்ற கவிதைகளை பரிசீலிக்க இயலாது.)

4. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

5. மேலதிக சந்தேகங்களுக்கு வழிநடத்துனர் மற்றும் தலைமை நடத்துனர்களை தொடர்புக்கொண்டு கேட்டு விவரம் அறியலாம்.

நடத்துனர்கள் குழு.
தகவல் தளம்
http://www.thagaval.net/
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down


கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி. - Page 3 Empty Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

Post by ஸ்ரீராம் Sun May 03, 2015 12:51 pm

இன்று நண்பகல் 1 மணிக்கு பிறகு சிறப்பு கவிஞர் விருதுக்கான பிரிவு மீண்டும் பூட்டப்படும். அதன் பிறகு நடுவர் குழுவினர்கள் அந்த பிரிவில் உள்ள கவிதைகளை பரிசீலனை செய்வார்கள். நாளை காலை சிறப்பு கவிஞர் விருது அறிவிக்கப்படும்.

புதிய விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளிவரும். நாளை காலை முதல் அதன்படி கவிதைகளை பதிவிட வேண்டுகிறோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி. - Page 3 Empty Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

Post by thamiliniyan Sun May 03, 2015 12:53 pm

மகிழ்ச்சி ! நக்கல்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி. - Page 3 Empty Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 03, 2015 1:24 pm

ஸ்ரீராம் wrote:இன்று நண்பகல் 1 மணிக்கு பிறகு சிறப்பு கவிஞர் விருதுக்கான பிரிவு மீண்டும் பூட்டப்படும். அதன் பிறகு நடுவர் குழுவினர்கள் அந்த பிரிவில் உள்ள கவிதைகளை பரிசீலனை செய்வார்கள். நாளை காலை சிறப்பு கவிஞர் விருது அறிவிக்கப்படும்.

புதிய விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளிவரும். நாளை காலை முதல் அதன்படி கவிதைகளை பதிவிட வேண்டுகிறோம்.

தகவல்
தந்த
தகவலுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி. - Page 3 Empty Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

Post by ஸ்ரீராம் Sun May 03, 2015 6:44 pm

கவிஞர்களுக்கு, 

நாளை காலை 11மணிக்கு புதிய விதிமுறையுடன் சிறப்பு கவிதை பிரிவு தொடங்கும். காலதாமதம் ஆனமைக்கு வருந்துகிறோம். 



நடத்துனர்கள் குழு
தகவல் தளம். 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி. - Page 3 Empty Re: கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum