தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிர் வலி

View previous topic View next topic Go down

உயிர் வலி Empty உயிர் வலி

Post by ரௌத்திரன் Thu Apr 30, 2015 10:04 pm

காதல் தர்மம் இதுதானா? -என்
கிளியே நீசொல் சரிதானா?
பாதம் பிடித்தேன் தாயென்று -நீ
கொடுத்த பரிசும் முறைதானா?

வேலோ மீனோ விழியென்று -உன்னை
வளைத்து நாளும் கவிசொன்னேன்
வேலை எறிந்து மனம்பிளந்தாய் -நான்
மீனைப் போலே துடிக்கின்றேன்!

காதல் ராகம் நீபாடி -அன்று
கூடு கட்டக் கிளைகேட்டாய்
கட்டிக் கொள்ள அனுமதித்தேன் -என்
வேரை அன்றோ அறுக்கின்றாய்?

கண்ணீர் வாழ்க்கை வாழ்ந்திருந்தேன் -காதல்
கரங்கள் கொண்டு நீதுடைத்தாய்
துடைத்த தற்குக் கூலியாக -என்
கண்ணை அன்றோ கேட்கின்றாய்?

என்னை இன்று பிரிபவளே -இதோ
இதையும் கொஞ்சம் கேட்டுக்கொள்
உன்னைச் சேர்த்திவ் உலகுக்கும் -நான்
உரைப்ப திதுதான் குறித்துக்கொள்!

இழப்ப தற்கு ஏதுமிலை -யாவும்
இழந்து விட்டேன் எப்பொழுதோ
மிச்சம் இருப்பது உயிர்மட்டும் -அதுவும்
தமிழுக் கென்றே போகட்டும்!

போவோ ரெல்லாம் போய்விடுங்கள் -உயிரும்
போவ தேதான் என்றைக்கும்
சாவு உண்டு அனைவர்க்கும் -ஆனால்
சாவ தில்லை இவன்மட்டும்!

எரிப்ப தெனினும் உடலைத்தான் -அன்றி
புதைப்ப தெனினும் உடலைத்தான்
மரிப்ப துண்டு நீவிரெலாம் -என்
தமிழும் நானும் மரிப்பதிலை!

கட்டிக் கிடந்த நினைவுகளும் -சுக
முத்தம் பகிர்ந்த நிமிஷங்களும்
ஒட்டிக் கிடக்கும் உயிர்பிரிந்து –பெண்ணே
ஓடும் மட்டும் நான்மறவேன்!

மூன்று புரமும் பூமியினை -அடி
முற்றுகை இட்ட தண்ணீர்போல்
நான்கு புரமும் கண்ணீரே -என்
வாழ்வைச் சூழ்ந்து கொண்டாலும்

கொள்கை சுமந்து என்ஜீவன் -சுடு
காடு மட்டும் நீளட்டும்
மனதை ஆண்ட மகராசி -உன்
மஞ்சள் குங்குமம் வாழட்டும்!

--------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

உயிர் வலி Empty Re: உயிர் வலி

Post by thamiliniyan Fri May 01, 2015 12:12 pm

உண்மைக் காதல் வலி தாங்கும்
வலிக்கப் பண்ணாது பிணையை!

அற்புதம்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

உயிர் வலி Empty Re: உயிர் வலி

Post by ரௌத்திரன் Fri May 01, 2015 1:28 pm

நன்றி தோழர்! -----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

உயிர் வலி Empty Re: உயிர் வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum