Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உயிர் வலி
Page 1 of 1 • Share
உயிர் வலி
காதல் தர்மம் இதுதானா? -என்
கிளியே நீசொல் சரிதானா?
பாதம் பிடித்தேன் தாயென்று -நீ
கொடுத்த பரிசும் முறைதானா?
வேலோ மீனோ விழியென்று -உன்னை
வளைத்து நாளும் கவிசொன்னேன்
வேலை எறிந்து மனம்பிளந்தாய் -நான்
மீனைப் போலே துடிக்கின்றேன்!
காதல் ராகம் நீபாடி -அன்று
கூடு கட்டக் கிளைகேட்டாய்
கட்டிக் கொள்ள அனுமதித்தேன் -என்
வேரை அன்றோ அறுக்கின்றாய்?
கண்ணீர் வாழ்க்கை வாழ்ந்திருந்தேன் -காதல்
கரங்கள் கொண்டு நீதுடைத்தாய்
துடைத்த தற்குக் கூலியாக -என்
கண்ணை அன்றோ கேட்கின்றாய்?
என்னை இன்று பிரிபவளே -இதோ
இதையும் கொஞ்சம் கேட்டுக்கொள்
உன்னைச் சேர்த்திவ் உலகுக்கும் -நான்
உரைப்ப திதுதான் குறித்துக்கொள்!
இழப்ப தற்கு ஏதுமிலை -யாவும்
இழந்து விட்டேன் எப்பொழுதோ
மிச்சம் இருப்பது உயிர்மட்டும் -அதுவும்
தமிழுக் கென்றே போகட்டும்!
போவோ ரெல்லாம் போய்விடுங்கள் -உயிரும்
போவ தேதான் என்றைக்கும்
சாவு உண்டு அனைவர்க்கும் -ஆனால்
சாவ தில்லை இவன்மட்டும்!
எரிப்ப தெனினும் உடலைத்தான் -அன்றி
புதைப்ப தெனினும் உடலைத்தான்
மரிப்ப துண்டு நீவிரெலாம் -என்
தமிழும் நானும் மரிப்பதிலை!
கட்டிக் கிடந்த நினைவுகளும் -சுக
முத்தம் பகிர்ந்த நிமிஷங்களும்
ஒட்டிக் கிடக்கும் உயிர்பிரிந்து –பெண்ணே
ஓடும் மட்டும் நான்மறவேன்!
மூன்று புரமும் பூமியினை -அடி
முற்றுகை இட்ட தண்ணீர்போல்
நான்கு புரமும் கண்ணீரே -என்
வாழ்வைச் சூழ்ந்து கொண்டாலும்
கொள்கை சுமந்து என்ஜீவன் -சுடு
காடு மட்டும் நீளட்டும்
மனதை ஆண்ட மகராசி -உன்
மஞ்சள் குங்குமம் வாழட்டும்!
--------------ரௌத்திரன்
கிளியே நீசொல் சரிதானா?
பாதம் பிடித்தேன் தாயென்று -நீ
கொடுத்த பரிசும் முறைதானா?
வேலோ மீனோ விழியென்று -உன்னை
வளைத்து நாளும் கவிசொன்னேன்
வேலை எறிந்து மனம்பிளந்தாய் -நான்
மீனைப் போலே துடிக்கின்றேன்!
காதல் ராகம் நீபாடி -அன்று
கூடு கட்டக் கிளைகேட்டாய்
கட்டிக் கொள்ள அனுமதித்தேன் -என்
வேரை அன்றோ அறுக்கின்றாய்?
கண்ணீர் வாழ்க்கை வாழ்ந்திருந்தேன் -காதல்
கரங்கள் கொண்டு நீதுடைத்தாய்
துடைத்த தற்குக் கூலியாக -என்
கண்ணை அன்றோ கேட்கின்றாய்?
என்னை இன்று பிரிபவளே -இதோ
இதையும் கொஞ்சம் கேட்டுக்கொள்
உன்னைச் சேர்த்திவ் உலகுக்கும் -நான்
உரைப்ப திதுதான் குறித்துக்கொள்!
இழப்ப தற்கு ஏதுமிலை -யாவும்
இழந்து விட்டேன் எப்பொழுதோ
மிச்சம் இருப்பது உயிர்மட்டும் -அதுவும்
தமிழுக் கென்றே போகட்டும்!
போவோ ரெல்லாம் போய்விடுங்கள் -உயிரும்
போவ தேதான் என்றைக்கும்
சாவு உண்டு அனைவர்க்கும் -ஆனால்
சாவ தில்லை இவன்மட்டும்!
எரிப்ப தெனினும் உடலைத்தான் -அன்றி
புதைப்ப தெனினும் உடலைத்தான்
மரிப்ப துண்டு நீவிரெலாம் -என்
தமிழும் நானும் மரிப்பதிலை!
கட்டிக் கிடந்த நினைவுகளும் -சுக
முத்தம் பகிர்ந்த நிமிஷங்களும்
ஒட்டிக் கிடக்கும் உயிர்பிரிந்து –பெண்ணே
ஓடும் மட்டும் நான்மறவேன்!
மூன்று புரமும் பூமியினை -அடி
முற்றுகை இட்ட தண்ணீர்போல்
நான்கு புரமும் கண்ணீரே -என்
வாழ்வைச் சூழ்ந்து கொண்டாலும்
கொள்கை சுமந்து என்ஜீவன் -சுடு
காடு மட்டும் நீளட்டும்
மனதை ஆண்ட மகராசி -உன்
மஞ்சள் குங்குமம் வாழட்டும்!
--------------ரௌத்திரன்
Re: உயிர் வலி
உண்மைக் காதல் வலி தாங்கும்
வலிக்கப் பண்ணாது பிணையை!
அற்புதம்
வலிக்கப் பண்ணாது பிணையை!
அற்புதம்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர்
» உன் உயிர்... அது என் உயிர்.
» என் உயிர் நண்பனாக ...!
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர்
» உன் உயிர்... அது என் உயிர்.
» என் உயிர் நண்பனாக ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|