Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நிலா ! நிலா !
Page 1 of 1 • Share
நிலா ! நிலா !
நிலா ! நிலா !
நலமா ? நலமா?
அங்கே
யுகங்கள் தாண்டியும்
கால் நீட்டி
மணக்க மணக்க
வடைச்சுடும்
என் பழமொழி
பாட்டியும் நலமா ?
நிலா ! நீ இல்லா
இலக்கிய உலகில்
கவிதை செல்வதில்லை உலா
நிலா ! நீ தலா
ஒரு கவிஞனை
அன்னையாய் கருத்தரிக்கும்
முள் இல்லா பலா.
நிலா ! நிலா !
என்னோடு ஊடல் கொண்டு
நீ ஒளிந்துக்கொண்ட நாளை
அமாவாசை என்பாய்.
என்னோடு காதல் கொள்ள
நீ முழுமதியாகும் நாளை
பெளர்ணமி என்பாய்.
நிலா!
பாரதிராஜாவின் நாயகியாய்
கொஞ்சம் வெட்கமாய்
கொஞ்சி எட்டிப்பார்க்கும் நாளை
மூன்றாம் பிறை என்பாய்.
நீ எதுசெய்தாலும்
நீ எதுவாகி விளையாடினாலும்
அதற்கென்று ஒரு நாளைவைத்து
எதற்கென்னை
திண்டாட கொண்டாட வைக்கிறாய்?
நிலவே ! நிலவே!
நட்சத்திர தேவதைகளோடு
வான பிருந்தாவனத்தில்
நீயெனக்காக காத்திருக்கிறாயென
உன் முகநூலின்
நிலைத்தகவல் சொன்னது.
செய்தியறிந்து
உடனடியாய்
அப்பல்லோ ஏவூர்தியில்
உன்னிடம் வந்துச்சேர
நானென்ன நீல் ஆம்ஸ்ட்ராங்
இல்லையே என் செல்ல நிலா !
இதோ கொஞ்சம் குனிந்துப்பார்
என் வீட்டுமொட்டைமாடியில்
ஒரு குழந்தையின் மனதோடு
ஒரு காதலனின் ஏக்கத்தோடு
ஒரு கிழவனின் ஆசையோடு
ஒரு கணவனின் கிறக்கத்தோடு
ஒரு கன்னியின் கிளுகிளுப்போடு
ஒரு சிறுமியின் கொஞ்சலோடு
கைநீட்டி தவமாகி நிற்கிறேன்
வா நிலா வா
உன் பொன்னொளி கைகளால்
என் விரல்களை பற்றிக்கொண்டு
தமிழ் கவியெழுத சொல்லிக்கொடு..!
ஒரு முறையாவது
என்னையும் ஒரு கவிஞனாக்கு!
-இரா.சந்தோஷ் குமார்
நலமா ? நலமா?
அங்கே
யுகங்கள் தாண்டியும்
கால் நீட்டி
மணக்க மணக்க
வடைச்சுடும்
என் பழமொழி
பாட்டியும் நலமா ?
நிலா ! நீ இல்லா
இலக்கிய உலகில்
கவிதை செல்வதில்லை உலா
நிலா ! நீ தலா
ஒரு கவிஞனை
அன்னையாய் கருத்தரிக்கும்
முள் இல்லா பலா.
நிலா ! நிலா !
என்னோடு ஊடல் கொண்டு
நீ ஒளிந்துக்கொண்ட நாளை
அமாவாசை என்பாய்.
என்னோடு காதல் கொள்ள
நீ முழுமதியாகும் நாளை
பெளர்ணமி என்பாய்.
நிலா!
பாரதிராஜாவின் நாயகியாய்
கொஞ்சம் வெட்கமாய்
கொஞ்சி எட்டிப்பார்க்கும் நாளை
மூன்றாம் பிறை என்பாய்.
நீ எதுசெய்தாலும்
நீ எதுவாகி விளையாடினாலும்
அதற்கென்று ஒரு நாளைவைத்து
எதற்கென்னை
திண்டாட கொண்டாட வைக்கிறாய்?
நிலவே ! நிலவே!
நட்சத்திர தேவதைகளோடு
வான பிருந்தாவனத்தில்
நீயெனக்காக காத்திருக்கிறாயென
உன் முகநூலின்
நிலைத்தகவல் சொன்னது.
செய்தியறிந்து
உடனடியாய்
அப்பல்லோ ஏவூர்தியில்
உன்னிடம் வந்துச்சேர
நானென்ன நீல் ஆம்ஸ்ட்ராங்
இல்லையே என் செல்ல நிலா !
இதோ கொஞ்சம் குனிந்துப்பார்
என் வீட்டுமொட்டைமாடியில்
ஒரு குழந்தையின் மனதோடு
ஒரு காதலனின் ஏக்கத்தோடு
ஒரு கிழவனின் ஆசையோடு
ஒரு கணவனின் கிறக்கத்தோடு
ஒரு கன்னியின் கிளுகிளுப்போடு
ஒரு சிறுமியின் கொஞ்சலோடு
கைநீட்டி தவமாகி நிற்கிறேன்
வா நிலா வா
உன் பொன்னொளி கைகளால்
என் விரல்களை பற்றிக்கொண்டு
தமிழ் கவியெழுத சொல்லிக்கொடு..!
ஒரு முறையாவது
என்னையும் ஒரு கவிஞனாக்கு!
-இரா.சந்தோஷ் குமார்
skumar- புதியவர்
- பதிவுகள் : 8
Re: நிலா ! நிலா !
நிலா பற்றிய மிக அருமையான கவிதை
இந்த வார சிறப்பு கவிஞர் விருதில் உங்கள் இந்த கவிதை இடம் பெறாதது எனக்கு வருத்தமே. நாளைய கவிதை போட்டியில் நீங்கள் கண்டிப்பா கலந்துக்கொள்ளவேண்டும்.
இந்த வார சிறப்பு கவிஞர் விருதில் உங்கள் இந்த கவிதை இடம் பெறாதது எனக்கு வருத்தமே. நாளைய கவிதை போட்டியில் நீங்கள் கண்டிப்பா கலந்துக்கொள்ளவேண்டும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நிலா ! நிலா !
அற்புதம்
நிலவுக்கும் கவிதைக்கும் அழகு சேர்த்தவொரு கவிதை.
உண்மையில் போட்டிக்கு வராதது வருத்தமே!
பாராட்டுக்கள் நண்பரே!
நிலவுக்கும் கவிதைக்கும் அழகு சேர்த்தவொரு கவிதை.
உண்மையில் போட்டிக்கு வராதது வருத்தமே!
பாராட்டுக்கள் நண்பரே!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நிலா ! நிலா !
நன்றி நண்பரே. போட்டியில் பங்கேற்காவிட்டாலும் தங்கள் கருத்தில் மகிழ்ச்சியை பெற்றேன். நன்றி நன்றி
skumar- புதியவர்
- பதிவுகள் : 8
Re: நிலா ! நிலா !
ஸ்ரீராம் wrote:நிலா பற்றிய மிக அருமையான கவிதை
நாளைய கவிதை போட்டியில் நீங்கள் கண்டிப்பா கலந்துக்கொள்ளவேண்டும்.
நிச்சயமாக பங்கேற்கிறேன் நண்பரே. அன்பில் மிகுந்த மகிழ்ச்சி
skumar- புதியவர்
- பதிவுகள் : 8
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|