Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவனின் பல்வகை கவிதைகள்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
கே இனியவனின் பல்வகை கவிதைகள்
First topic message reminder :
நீ
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!
எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை
நீ
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!
எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
இயற்கையின் அற்புதத்தை ....
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
இயற்கை கவிதை
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
இயற்கை கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
ஒருவனுக்கு பெரும் ....
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
அம்மா கவிதை
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
அம்மா கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
யாரோடு
உன்னை ஒப்பிடுவேன் ....?
எதனோடு
உன்னை ஒப்பிடுவேன் ....?
ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் ....
காட்டிலும் -நீ
உச்சமாக இருப்பதால் ....!!!
நம் காதலுக்கு நிகர்
காதல் தான்....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை
உன்னை ஒப்பிடுவேன் ....?
எதனோடு
உன்னை ஒப்பிடுவேன் ....?
ஒப்பிடப்படும் எல்லாவற்றையும் ....
காட்டிலும் -நீ
உச்சமாக இருப்பதால் ....!!!
நம் காதலுக்கு நிகர்
காதல் தான்....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
பல மொழி வாழும் உலகில் ....
உயிர் மொழி எங்கள்
தமிழ் மொழி .....
உலகில்
வாழும் காதலருக்கு .....
ஊட்டசத்தாய் அமைவது ...
கவிதை மொழி ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உயிர் மொழி எங்கள்
தமிழ் மொழி .....
உலகில்
வாழும் காதலருக்கு .....
ஊட்டசத்தாய் அமைவது ...
கவிதை மொழி ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஏனைய கவிதைகள்
Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்
சிறுவயதில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினார்
அம்மா ....!!!
பள்ளி பருவத்தில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினார் ...
ஆசிரியர் ,.....!!!
பருவ வயதில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினான்
உயிர் நண்பன் ....!!!
முதுமை வயதில் விழுந்தேன் ...
கை கொடுத்து தூக்கியது
முதியோர் இல்லம் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை கவிதைகள்
கை கொடுத்து தூக்கினார்
அம்மா ....!!!
பள்ளி பருவத்தில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினார் ...
ஆசிரியர் ,.....!!!
பருவ வயதில் விழுந்தேன்
கை கொடுத்து தூக்கினான்
உயிர் நண்பன் ....!!!
முதுமை வயதில் விழுந்தேன் ...
கை கொடுத்து தூக்கியது
முதியோர் இல்லம் ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை கவிதைகள்
Page 2 of 2 • 1, 2

» பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 2
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 2
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» இனியவனின் காதல் கவிதைகள் 4
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|