Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
First topic message reminder :
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
காதல் அலைகள் ஓய்வதில்லை...
என்னைப் பற்றிய நினைவுகள்....
உன் மனதிற்குள்ளும் அலையும் ....
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும் அலையும் ....!!!
கரையிருந்தால் இறங்கிவிடலாம் ....
காதலுக்குதான் கரையே இல்லையே.....
துடுப்பை கவனமாய் வலித்துகொள் ....
கடலில் தத்தளிப்பதை தங்கமுடியாதே ....!!!
காதல் இன்பமாய் இருந்தால் ....
இதயத்தின் சுமையோ சமன் .....
காதல் தோல்வியாய் அமைந்தால் ....
ஒரு இதயத்துக்கே சுமை ....!!!
என்னைப் பற்றிய நினைவுகள்....
உன் மனதிற்குள்ளும் அலையும் ....
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும் அலையும் ....!!!
கரையிருந்தால் இறங்கிவிடலாம் ....
காதலுக்குதான் கரையே இல்லையே.....
துடுப்பை கவனமாய் வலித்துகொள் ....
கடலில் தத்தளிப்பதை தங்கமுடியாதே ....!!!
காதல் இன்பமாய் இருந்தால் ....
இதயத்தின் சுமையோ சமன் .....
காதல் தோல்வியாய் அமைந்தால் ....
ஒரு இதயத்துக்கே சுமை ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
முள்ளை முள்ளால் தான் .....
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?
பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?
பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
அவளுக்காக நான் எழுதிய
அத்தனை கவிதைகளையும்,
கிழித்தெறிந்து விட்டேன்,
ஆனால் வரிகளை தான்
மறக்க முடியவில்லை....!!!
அவள் தந்த நினைவு ....
பொருட்கள் எல்லாம் ....
தூக்கி எறிந்து விட்டேன் ....
நினைவுகளை தூக்கி ....
எறிய முடியவில்லை ....!!!
அத்தனை கவிதைகளையும்,
கிழித்தெறிந்து விட்டேன்,
ஆனால் வரிகளை தான்
மறக்க முடியவில்லை....!!!
அவள் தந்த நினைவு ....
பொருட்கள் எல்லாம் ....
தூக்கி எறிந்து விட்டேன் ....
நினைவுகளை தூக்கி ....
எறிய முடியவில்லை ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
புத்தகத்தின் நடுவில்
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!
புதைத்து வைத்த மயிலிறகு
குட்டி போடவில்லை இன்னும்...
இறகு கொடுத்த உன் நினைவோ
'குட்டி மேல் குட்டி'!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
தனிமை என்பதே இல்லை ....
நினைவுகள்இரு(ற)க்கும் வரை,,,,,
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
சிரித்த சிரிப்பும் என் உயிரோடு ....
கலந்துவிட்டன ....!!!
வந்து போகின்ற நினைவலைகளில்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை ....!!!
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
சேர்ந்தே சாவோம் என்று,,,,!!!
நினைவுகள்இரு(ற)க்கும் வரை,,,,,
நீ பேசிய அன்பின் வார்த்தையையும்
சிரித்த சிரிப்பும் என் உயிரோடு ....
கலந்துவிட்டன ....!!!
வந்து போகின்ற நினைவலைகளில்
நீ சொன்ன பொய்யான
வார்த்தைதான் கனக்கிறது மனதை ....!!!
கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம்,
சேர்ந்தே சாவோம் என்று,,,,!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நீ சிரித்து பேசினால் ...
நட்சத்திரம் மின்னும்......!!
நீ முறைத்து பேசினால்
மேகம் கறுக்கும்....!!
நீ மறைத்து பேசினால்
சூரியன் மறையும்...!!
நீ துன்பப்பட்டு பேசினால்
இடி இடிக்கும்...!!
நீ உருக்கத்தோடு பேசினால்
தென்றல் வீசும்...!!
நீ பேசாமல் இருந்தால்
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!
நீ
தான் என் பருவகாலமாயிற்றே...!!!
நட்சத்திரம் மின்னும்......!!
நீ முறைத்து பேசினால்
மேகம் கறுக்கும்....!!
நீ மறைத்து பேசினால்
சூரியன் மறையும்...!!
நீ துன்பப்பட்டு பேசினால்
இடி இடிக்கும்...!!
நீ உருக்கத்தோடு பேசினால்
தென்றல் வீசும்...!!
நீ பேசாமல் இருந்தால்
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!
நீ
தான் என் பருவகாலமாயிற்றே...!!!
Page 3 of 3 • 1, 2, 3

» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|