Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நீ
சுடிதாருடன் அழகோ அழகு
பாவாடை தாவணியில்மிக அழகு
சேலையுடன் அழகுக்கு தேவதை
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?
சுடிதாருடன் அழகோ அழகு
பாவாடை தாவணியில்மிக அழகு
சேலையுடன் அழகுக்கு தேவதை
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
இதயக்கதவை பூட்டி விட்டு
ஏன் இடுப்பில் இன்னும் துறப்பை
செருவி வைத்திருக்கிறாய் ..?
ஏன் இடுப்பில் இன்னும் துறப்பை
செருவி வைத்திருக்கிறாய் ..?
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
உன்
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய்
என்று கவலைப்படுகிறேன்
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய்
என்று கவலைப்படுகிறேன்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
மீன்கள் வானத்தில் நீந்துகின்றன
நிலத்தில் முழுநிலா உதிக்கிறது
சிட்டுக்குருவிகள் முகிலில் கூடுகட்டுகின்றன
சாரைப்பாம்பு படமெடுக்கிறது
காகம் வெள்ளையாகிறது
கொக்கு கறுப்பாகிறது
ஏன் இந்தமாற்றம் என்று கேட்கிறேர்களா ?
இலங்கையில் அரசியல் தீர்வு வரப்போகிறதாம்
நிலத்தில் முழுநிலா உதிக்கிறது
சிட்டுக்குருவிகள் முகிலில் கூடுகட்டுகின்றன
சாரைப்பாம்பு படமெடுக்கிறது
காகம் வெள்ளையாகிறது
கொக்கு கறுப்பாகிறது
ஏன் இந்தமாற்றம் என்று கேட்கிறேர்களா ?
இலங்கையில் அரசியல் தீர்வு வரப்போகிறதாம்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
உன்னை
என் தேவதையென நினைத்து காதலிக்கிறேன் ...
நீ தினம்
தோறும் கட்சிதருவாய் என்றுகாதலிக்கிறேன்
நீயோ ..
என்னைக்கண்டவுடன் பேசாமல் போகிறாய்
தூரத்தில் நின்று திரும்பி பார்க்கிறாய்...
தூரப்பார்வை குறைபாடு வந்தாலும் வரலாம்
உன்பார்வையை வீச மறுக்கிறாய்
ஒரு புன்னகை கூட தர மறுக்கிறாய்
சரி போகட்டும் விடு ...
ஒரு கல்லையாவது எடுத்து வீசி ஏறி
அதுவாவது என்மீது வந்து படட்டும்
நீ தரும்
எதையும் ஏற்க தயாராக இருக்கிறேன்
என் தேவதையென நினைத்து காதலிக்கிறேன் ...
நீ தினம்
தோறும் கட்சிதருவாய் என்றுகாதலிக்கிறேன்
நீயோ ..
என்னைக்கண்டவுடன் பேசாமல் போகிறாய்
தூரத்தில் நின்று திரும்பி பார்க்கிறாய்...
தூரப்பார்வை குறைபாடு வந்தாலும் வரலாம்
உன்பார்வையை வீச மறுக்கிறாய்
ஒரு புன்னகை கூட தர மறுக்கிறாய்
சரி போகட்டும் விடு ...
ஒரு கல்லையாவது எடுத்து வீசி ஏறி
அதுவாவது என்மீது வந்து படட்டும்
நீ தரும்
எதையும் ஏற்க தயாராக இருக்கிறேன்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
என்னிடம் எது வேணும் என்றாலும் கேள்
தருவதற்க்கு தயாராக இருக்கிறேன்
உன்னிடம் ஒன்றே ஒன்றை கேட்பேன்
மறுத்து விடாதே ..
காதலை ...?
தருவதற்க்கு தயாராக இருக்கிறேன்
உன்னிடம் ஒன்றே ஒன்றை கேட்பேன்
மறுத்து விடாதே ..
காதலை ...?
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
இன்று
சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான்
சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால்
சந்திர கிரகணம்
சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான்
சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால்
சந்திர கிரகணம்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
உன்னை
மட்டும் இவ்வளவு அழகாக ;;
படைத்துவிட்டு.......
என்னை இவ்வளவு அசிங்கமாக ..
படைத்த கடவுளுக்கு -என்ன ?
தண்டனை கொடுப்பது ..?
மட்டும் இவ்வளவு அழகாக ;;
படைத்துவிட்டு.......
என்னை இவ்வளவு அசிங்கமாக ..
படைத்த கடவுளுக்கு -என்ன ?
தண்டனை கொடுப்பது ..?
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
அருகில்
வந்தால் முறைத்து பார்க்கிறாய் ...
எனக்கு இரத்தக்கொதிப்பு வருகிறது ..!
தூரத்தில் நின்று சிரித்துவிட்டு போவதால் ..
தூரப்பார்வை குறைகிறது ...
திடீரென ஒருநாள் கிட்ட வந்து சிரித்தாய் ...
தலையே சுற்றியது ..
ஒருவார்த்தை பேசினாய் -நான்
ஊமை யாகி விட்டேன் ...
உன்னை சுமந்து சுமந்து ...
இருதய நோயாளி ஆகிவிட்டேன்
வந்தால் முறைத்து பார்க்கிறாய் ...
எனக்கு இரத்தக்கொதிப்பு வருகிறது ..!
தூரத்தில் நின்று சிரித்துவிட்டு போவதால் ..
தூரப்பார்வை குறைகிறது ...
திடீரென ஒருநாள் கிட்ட வந்து சிரித்தாய் ...
தலையே சுற்றியது ..
ஒருவார்த்தை பேசினாய் -நான்
ஊமை யாகி விட்டேன் ...
உன்னை சுமந்து சுமந்து ...
இருதய நோயாளி ஆகிவிட்டேன்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
அழகிழந்து
முகமிழந்து
பூ போட்டு இழந்து
இருகிறாய்
மூன்று பிள்ளைகளும்
உன் புருசனும்
நான் அறிவேன்
உன்
ஆசைகள் ஆரவாரங்கள்
எல்லாம்
அஸ்தமித்து விட்டன .
என்றாலும்
நான் இருக்கிறேன்
என்னிடம் அழகு இல்லை .
ஓரளவு பணமுண்டு
முழுமையாக இருக்கிறேன்
விதவைக்கு வாழ்கை கொடுத்த
பாக்கியம் என்றாலும் கிடைக்கட்டும்
முகமிழந்து
பூ போட்டு இழந்து
இருகிறாய்
மூன்று பிள்ளைகளும்
உன் புருசனும்
நான் அறிவேன்
உன்
ஆசைகள் ஆரவாரங்கள்
எல்லாம்
அஸ்தமித்து விட்டன .
என்றாலும்
நான் இருக்கிறேன்
என்னிடம் அழகு இல்லை .
ஓரளவு பணமுண்டு
முழுமையாக இருக்கிறேன்
விதவைக்கு வாழ்கை கொடுத்த
பாக்கியம் என்றாலும் கிடைக்கட்டும்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நீ குறிக்கோளுடன் சென்றால்
தூர நோக்கங்கள் (கனவு ) நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
தூர நோக்கங்கள் (கனவு ) நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
இதயக்காதல்
உலகம் முழுவதும் வந்தால்
உலகில் கற்பழிப்புக்கு இடமே இல்லை
இதயகாதல் ஒன்றால் மட்டுமே வரமுடியும்
கவிதை ..கவிதை..கவிதை.. !!!
கவிதை எழுதக் கற்றுக்கொள்
இதய காதல் தோன்றும்
மரண தண்டனையால்
ஆயுள் தண்டனையால்
கற்பழிப்பை குறைக்கலாம் தடுக்க முடியாது ...!!!
காரணம் வெளியில்
வராத கற்பழிப்புகள் நிறைய உண்டு ....!!!
உலகம் முழுவதும் வந்தால்
உலகில் கற்பழிப்புக்கு இடமே இல்லை
இதயகாதல் ஒன்றால் மட்டுமே வரமுடியும்
கவிதை ..கவிதை..கவிதை.. !!!
கவிதை எழுதக் கற்றுக்கொள்
இதய காதல் தோன்றும்
மரண தண்டனையால்
ஆயுள் தண்டனையால்
கற்பழிப்பை குறைக்கலாம் தடுக்க முடியாது ...!!!
காரணம் வெளியில்
வராத கற்பழிப்புகள் நிறைய உண்டு ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
இதயத்தால்
விரும்பும் காதல் தான் காதல் ..
இதயக்காதல் தூது இன்றி வரும்
தேவை இன்றி வரும் ..
எதிர்பார்க்கை இன்றி வரும் .
நிபந்தனை இன்றி வரும் ..
மன்னிக்கும் தன்மை உடையது
பிழைகளை தாங்கும் பழிவாங்க துடிக்காது ...!!!
தோல்வி ஏற்பட்டாலும் சுகமாக எடுக்கும்
மனத்தால் மட்டும் ஏற்படும்
காதல் எதிர் மாறானது ....!!!
விரும்பும் காதல் தான் காதல் ..
இதயக்காதல் தூது இன்றி வரும்
தேவை இன்றி வரும் ..
எதிர்பார்க்கை இன்றி வரும் .
நிபந்தனை இன்றி வரும் ..
மன்னிக்கும் தன்மை உடையது
பிழைகளை தாங்கும் பழிவாங்க துடிக்காது ...!!!
தோல்வி ஏற்பட்டாலும் சுகமாக எடுக்கும்
மனத்தால் மட்டும் ஏற்படும்
காதல் எதிர் மாறானது ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நீங்கள் இன்னும் கொஞ்சம் .....
விட்டுக்கொடுங்கள் ...
வாய்ப்பை கொடுங்கள் ...
நம்பிக்கையை கொடுங்கள் ...
நம்பிக்கையை நீங்கள் பெறுங்கள்
விட்டுக்கொடுங்கள் ...
வாய்ப்பை கொடுங்கள் ...
நம்பிக்கையை கொடுங்கள் ...
நம்பிக்கையை நீங்கள் பெறுங்கள்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை....!!!
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
பள்ளி பருவத்தில் உன்னைக்கண்டேன் ..
பருவமகள் ஆனேன் அப்போது ...
கண்டதும் காதல் கொண்டேன்
கொண்டதே கோலம் என்றேன் ..
பூ என்று நினைத்தாயோ என்னை ..
பட்டம் பூச்சிபோல் பறந்து விட்டாய் .. .!!!
என் தோழிகளின் குழந்தைகள் '''
அத்தை என்று அழைக்கிறார்கள் ..
உன்னால் என்னும் விதவையாகதான்
இருக்கிறேன்.....!!!
பருவமகள் ஆனேன் அப்போது ...
கண்டதும் காதல் கொண்டேன்
கொண்டதே கோலம் என்றேன் ..
பூ என்று நினைத்தாயோ என்னை ..
பட்டம் பூச்சிபோல் பறந்து விட்டாய் .. .!!!
என் தோழிகளின் குழந்தைகள் '''
அத்தை என்று அழைக்கிறார்கள் ..
உன்னால் என்னும் விதவையாகதான்
இருக்கிறேன்.....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
நிச்சயம் செய்த பெண் என்று தெரிந்தும் ..
வீசினாய் என்மீது கண் வீச்சை ....
என்மனமும் தடுமாறியது ..-
விளைவு ....?
நீயும் இல்லை
இருந்த வாழ்வும் இல்லை ;;
நிறுத்து உன் கண் வீச்சை ...
மற்ற பெண்கள் வாழட்டும் ..!!!
வீசினாய் என்மீது கண் வீச்சை ....
என்மனமும் தடுமாறியது ..-
விளைவு ....?
நீயும் இல்லை
இருந்த வாழ்வும் இல்லை ;;
நிறுத்து உன் கண் வீச்சை ...
மற்ற பெண்கள் வாழட்டும் ..!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
வாய் பேசுகிறது -ஆனால் அதற்கு பெயர் கைபேசி
உடம்புக்கு மறுபெயர் -மெய் (உடம்பே பொய் )
திரை ப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக சண்டை
இடுப்பவருக்கு பெயர் -டூப் (இவர் தானே உண்மை )
+
+
உலகின் மகா பொய்கள்
உடம்புக்கு மறுபெயர் -மெய் (உடம்பே பொய் )
திரை ப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக சண்டை
இடுப்பவருக்கு பெயர் -டூப் (இவர் தானே உண்மை )
+
+
உலகின் மகா பொய்கள்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
எவை எல்லாம் மறைந்திருக்கிறதோ
அவற்றை எல்லாம் தேடுவோம் ...இதனால் தான்
கடவுளையும் தேடுகிறோம்
அவற்றை எல்லாம் தேடுவோம் ...இதனால் தான்
கடவுளையும் தேடுகிறோம்
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன
இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்
பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்
அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன
ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை
மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன
இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
எழுது எழுது ....
எனக்கு ஒரு கவிதை எழுது
உன்னை நான் விரும்பவில்லை
உன்னால் வரும் கவிதையை
எழுதுகிறேன் என்றாவது எழுது....!!!
எனக்கு ஒரு கவிதை எழுது
உன்னை நான் விரும்பவில்லை
உன்னால் வரும் கவிதையை
எழுதுகிறேன் என்றாவது எழுது....!!!
Page 1 of 3 • 1, 2, 3

» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|