Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அகராதி என் காதல் அகராதி
Page 1 of 1 • Share
அகராதி என் காதல் அகராதி
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கவிப்புயல் இனியவன்
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கவிப்புயல் இனியவன்
Re: அகராதி என் காதல் அகராதி
ஆசை ஆசையாய் உன்னில் ஆசைப்பட்டேன் .....
ஆலம் விழுதுபோல் ஊன்ற போகிறேன் ....
ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன்....
ஆத்திரம் கொள்ளாதே என் ஆருயிரே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆதவன் போல் உன்னை ஆதரிப்பேன் ....
ஆகாயம் போல் உன்னை தூக்கி வைப்பேன் ....
ஆகாரம் போல் உன்னை புசித்துடுவேன் ......
ஆணவத்தால் என்னை இழந்துடாதே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆண்டாண்டாய் உனக்காய் காத்திருப்பேன் ....
ஆண்டவன் கிருபையால் அடைந்துடுவேன் .....
ஆழம் அறியாமல் காலை விடவில்லை ....
ஆயிழையே என்னை ஆதரிக்காயோ ...?
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆலம் விழுதுபோல் ஊன்ற போகிறேன் ....
ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன்....
ஆத்திரம் கொள்ளாதே என் ஆருயிரே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆதவன் போல் உன்னை ஆதரிப்பேன் ....
ஆகாயம் போல் உன்னை தூக்கி வைப்பேன் ....
ஆகாரம் போல் உன்னை புசித்துடுவேன் ......
ஆணவத்தால் என்னை இழந்துடாதே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
ஆண்டாண்டாய் உனக்காய் காத்திருப்பேன் ....
ஆண்டவன் கிருபையால் அடைந்துடுவேன் .....
ஆழம் அறியாமல் காலை விடவில்லை ....
ஆயிழையே என்னை ஆதரிக்காயோ ...?
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!
Re: அகராதி என் காதல் அகராதி
அன்பு - காதலின் - பிறப்பு
ஆசை - காதலின் - வெளிப்பாடு
இன்பம் - காதலின் - பெறுபேறு
ஈர்ப்பு - காதலின் - மூலதனம்
உயிர்- காதலின் - இறுதி
ஊடல் - காதலின் - நாடகம்
எண்ணம் - காதலின் - கனவு
ஏளனம் - காதலின் - எதிரி
ஒற்றுமை - காதலின் - நேர்மை
ஓர்மம் - காதலின் - உறுதி
காதலின் - திருமணம் - ஒளடதம்
ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!
ஆசை - காதலின் - வெளிப்பாடு
இன்பம் - காதலின் - பெறுபேறு
ஈர்ப்பு - காதலின் - மூலதனம்
உயிர்- காதலின் - இறுதி
ஊடல் - காதலின் - நாடகம்
எண்ணம் - காதலின் - கனவு
ஏளனம் - காதலின் - எதிரி
ஒற்றுமை - காதலின் - நேர்மை
ஓர்மம் - காதலின் - உறுதி
காதலின் - திருமணம் - ஒளடதம்
ஃ காதலை காதலால் செய்யுங்கள் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|