Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
Page 1 of 1 • Share
டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனை வரலாற்றை தக்கவைத்துக் கொண்டது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதி வருகின்றன. 2வது பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டி, மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால் தாமதமாகத் தொடங்கியது. இதனால் 2 ஓவர் குறைக்கப்பட்டு தலா 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான், இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்பட பிரபலங்கள் பலரும் போட்டியை பார்க்க வந்திருந்தனர். இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடக்க இருந்த இப்போட்டிக்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதால் கொல்கத்தா மைதானத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அந்த அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. ஷர்ஜீல் கான் 17, அகமது ஷெஷாத் 25, கேப்டன் அப்ரிடி 8, உமர் அக்மல் 22, மாலிக் 26 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். சர்பராஸ் 8 ரன், ஹபீஸ் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் நெஹ்ரா, பூம்ரா, ஜடேஜா, ரெய்னா, ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து அபாரமாக வென்றது. விராட் கோலி அதிகபட்சமாக 55 ரன் (37 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். யுவராஜ் சிங் 24 ரன், கேப்டன் டோனி 13 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது ஷாமி 2 விக்கெட் வீழ்த்தினர். விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றதுடன், உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனை வரலாற்றை தக்கவைத்துக் கொண்டது. ஒரு நாள் மற்றும் டி20 உலக கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வென்றுள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில், 23ம் தேதி பெங்களூருவில் வங்கதேச அணியை சந்திக்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|