Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Page 1 of 1 • Share
இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது, டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைதொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் அலஸ்டர் குக் 9 ரன்னிலும், ஹாலேஸ் 6 ரன்னிலும், ஜிஎஸ் பாலன்ஸ 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் இங்கிலாந்து அணி 8 ஓவரில் 23 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. இதனையடுத்து வந்த ரூட்டும், மோர்கனும், அணி இக்கட்டான கட்டத்தில் இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் ஆடினர். இதனால் விக்கெட் வீழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்தனர்.
28.3 ஓவரில் ஸ்கோர் 103 ஆக உயர்ந்த போது மோர்கன் (32 ரன்) ஜடேஜா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ரூட்டும் 44 ரன்னில் அவுட் ஆகினார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள வீழ்ந்த வண்ணம் இருந்ததால் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. இறுதியில் 49,3 ஓவரில் 206 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டம் இழந்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரகானே, ஷீகர் தவான் தங்களது அதிரடியான ஆட்டம் மூலம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எவ்வளேவோ போராடியும் பிரிப்பது கடினமாக இருந்தது. அதிரடியாக ஆடிய ரகானே ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். தவானும் அரைசதத்தை கடந்தார். இந்நிலையில் ரகானே 106 ரன்கள் எடுத்திருந்த போது குர்னி பந்தில் குக்கிடம் கேட்சி ஆகி வெளியேறினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 28.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் இருந்தது. இதனைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய தவான் இந்திய அணியை பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். 30.3 ஓவரில் இந்திய அணி 210 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. jதவான் 97 ரன்களுடனும், கோலி ஒரு ரன்னுடனும் களத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
By Web Dinamani, பர்மிங்காம்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
உடனே இந்தியாவில் இருக்கிற உயர்ந்த விருதா பாத்து எதையாட்சும் குடுத்துடுவாங்க பாருங்க... வாழ்த்துகள் குவியும்.
தோத்தா யாண்டா நாயேன்னு கேட்க ஆள்தான் இல்ல.
சேனல்கள் உடனே பழிக்குப் பழி தீர்த்துக்கொண்டது என்று பேசும்.
இப்ப எல்லாம் எனக்கு கிரிக்கெட்டே பிடிக்கிறது இல்ல. ஸ்கோர் மட்டும் மறுநாள் பாத்துக்குவேன்.
தோத்தா யாண்டா நாயேன்னு கேட்க ஆள்தான் இல்ல.
சேனல்கள் உடனே பழிக்குப் பழி தீர்த்துக்கொண்டது என்று பேசும்.
இப்ப எல்லாம் எனக்கு கிரிக்கெட்டே பிடிக்கிறது இல்ல. ஸ்கோர் மட்டும் மறுநாள் பாத்துக்குவேன்.
Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|