தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம் …

View previous topic View next topic Go down

உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம் … Empty உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம் …

Post by rammalar Sat Apr 02, 2016 5:58 pm

சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண்
குழந்தையை பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால்,
இறக்கும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு
சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது
உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

டென்மார்க்கை சேர்ந்த அஞ்சா ரிங்கெரன் லாவன்
(Anja Ringgren Loven) என்ற பெண்மணிக்கு
சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்ததால்,
தனது கணவருடன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான
நைஜீரியாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி
வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி
ஆதரவற்ற நிலையில், உடல் மெலிந்து இறக்கும்
நிலையில் இருந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு
கண் கலங்கியுள்ளார்.

குழந்தையை பற்றி விசாரிக்கையில், ‘குழந்தை
ஒரு சூனியக்காரன் என பெற்றோர் நினைத்ததால்,
அதனை தவிக்க விட்டு விட்டு அவர்கள் வேறு
பகுதிக்கு சென்றுவிட்டனர்’ என்ற தகவல்
கிடைத்தது.

உடனே குழந்தையை அள்ளி அணைத்த அந்த
சமூக சேவகி, அதற்கு தண்ணீர் மற்றும் உணவுகளை
அளித்துள்ளார். பின்னர், அருகில் உள்ள ஒரு மருத்து
வமனைக்கு தூக்கி சென்று குழந்தையின் உடலில்
உள்ள அசுத்தங்கள் மற்றும் வயிற்றில் இருந்த
புழுக்களை நீக்கி அன்பாக பராமரித்துள்ளார்.

மேலும், குழந்தைக்கு புதிய ரத்தம் செலுத்துயது
உள்ளிட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும்
செய்துள்ளார்.

குழந்தையின் மெலிந்து போன உடலுடன் புகைப்படம்
வெளியிட்டு அதற்கான மருத்துவ செலவுகளுக்கு
நிதியுதவி கேட்டுள்ளார். குழந்தையின் நிலையை
பார்த்து உலகம் முழுவதுமிருந்து ஒரு மில்லியன்
டாலர் நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி
குழந்தையை நன்றாக பராமரித்து வந்ததன் விளைவாக,
தற்போது 8 வாரங்களுக்கு பிறகு அந்த குழந்தை
ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம் … Empty Re: உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம் …

Post by rammalar Sat Apr 02, 2016 5:59 pm

உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம் … GRPOfshrRqCPxHCGYL4F+zxxx
-
ந்த குழந்தையின் புதிய படங்களை இன்று தனது
ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அந்த சமூக சேவகி,
“ஆதரவற்ற குழந்தைகளை அன்பாக பராமரித்தால்,
அவர்களின் எந்த சூழலையும் வெற்றி பெறலாம்
என்பதை இந்த குழந்தை நிரூபித்துள்ளது.

மற்றவர்களுக்கும் இந்த குழந்தை நம்பிக்கை அளிக்க
வேண்டும் என்பதற்காக, இந்த குழந்தைக்கு ’Hope’
(நம்பிக்கை) என பெயர் சூட்டியுள்ளேன். இந்த குழந்தைக்கு
தற்போது சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை உள்ளது. ஆனால்,
அறுவை சிகிச்சைக்கு பிறகு அதுவும் குணமாகிவிடும்.

தற்போது இந்த குழந்தை ஆசிரமத்தில் உள்ள
35 குழந்தைகளுடன் ஆரோக்கியமாக விளையாடி
வருகிறது” என தெரிவித்துள்ளார்.

—————————
விகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum