Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 4--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 4--முஹம்மத் ஸர்பான்
31.பிச்சைப் பாத்திரத்தின் ஈரமான முகங்கள்
சமூகத்தின் பார்வையில் இழிவாய் தெரிகிறது
32.இறந்த காலத்தை நினைத்து நினைத்து வாழும்
நிகழ்கால வாழ்க்கை வீணாகிப் போன
தொடர்கதையின் கதாபாத்திரத்தை ஏற்கிறது.
33.எல்லையில்லா வானில் சிறகடிக்கும் பறவைகள் கண்டு
ஊனமான மனிதனின் சிறு இதயம் பொறாமை கொள்கிறது,
34.மேகங்கள் பொழிகின்ற தூய்மையான மழைத்துளிகளும்
மனிதர்களின் கால் தடம் பட்டதால் அசுத்தமாய் போகிறது,
35.வேஷமான உலகில் யாரையும் நம்பாத மனிதன்
இரைகின்ற கடலின் அலைகளிடம் ரகசியம் சொல்கின்றான்.
36.உள்ளங்களின் அமைதியில் கனவுகளின் வாசஸ்தலம்
தொடுகின்ற காற்றில் உடைகின்ற மண்ணுடல்கள்
சுக்கு நூறாய் சிதறியும் பொய்த் தோற்றத்தில் மாற்றமில்லை
37.நரம்புகளின் ஒருமைச் சொல்லில் தோளெனும் பன்மை
என்புகளின் வாக்கியத்தில் உயிரெனும் முற்றுப் புள்ளி
38.காகிதக் கப்பலின் கடவுச்சீட்டும் விற்பனை செய்யப்படுகிறது
காமத்தையும் கூட்டாக பங்கு போடும் நாகரீகச் சந்தையில்
39.பணக்காரனின் மரணத்தில் கலந்து கொள்ளும் உள்ளத்தை விட
பசிக்கும் ஏழையின் அட்சய பாத்திரத்தில் சில்லறை போடும் கைகள் மேல்
40.சடலங்கள் உறங்கும் கல்லறைத் தோட்டத்தில் உதிர்ந்த சருகை போல்
பேரழகியின் கல்லறை வாசகத்தில் பொறிக்கப்பட்ட காதல் கடிதங்கள்
அமில வீச்சினால் தோற்றமிழந்த பெண்ணின் கதவை சத்தமின்றி தட்டுகிறது
சமூகத்தின் பார்வையில் இழிவாய் தெரிகிறது
32.இறந்த காலத்தை நினைத்து நினைத்து வாழும்
நிகழ்கால வாழ்க்கை வீணாகிப் போன
தொடர்கதையின் கதாபாத்திரத்தை ஏற்கிறது.
33.எல்லையில்லா வானில் சிறகடிக்கும் பறவைகள் கண்டு
ஊனமான மனிதனின் சிறு இதயம் பொறாமை கொள்கிறது,
34.மேகங்கள் பொழிகின்ற தூய்மையான மழைத்துளிகளும்
மனிதர்களின் கால் தடம் பட்டதால் அசுத்தமாய் போகிறது,
35.வேஷமான உலகில் யாரையும் நம்பாத மனிதன்
இரைகின்ற கடலின் அலைகளிடம் ரகசியம் சொல்கின்றான்.
36.உள்ளங்களின் அமைதியில் கனவுகளின் வாசஸ்தலம்
தொடுகின்ற காற்றில் உடைகின்ற மண்ணுடல்கள்
சுக்கு நூறாய் சிதறியும் பொய்த் தோற்றத்தில் மாற்றமில்லை
37.நரம்புகளின் ஒருமைச் சொல்லில் தோளெனும் பன்மை
என்புகளின் வாக்கியத்தில் உயிரெனும் முற்றுப் புள்ளி
38.காகிதக் கப்பலின் கடவுச்சீட்டும் விற்பனை செய்யப்படுகிறது
காமத்தையும் கூட்டாக பங்கு போடும் நாகரீகச் சந்தையில்
39.பணக்காரனின் மரணத்தில் கலந்து கொள்ளும் உள்ளத்தை விட
பசிக்கும் ஏழையின் அட்சய பாத்திரத்தில் சில்லறை போடும் கைகள் மேல்
40.சடலங்கள் உறங்கும் கல்லறைத் தோட்டத்தில் உதிர்ந்த சருகை போல்
பேரழகியின் கல்லறை வாசகத்தில் பொறிக்கப்பட்ட காதல் கடிதங்கள்
அமில வீச்சினால் தோற்றமிழந்த பெண்ணின் கதவை சத்தமின்றி தட்டுகிறது
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|