Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 6--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 6--முஹம்மத் ஸர்பான்
51.கல்லறை தோட்டம் அடிமையின் சடலத்தை
---வரமாக ஏற்றதால் பூக்கள் தோட்டமாகிறது---
52.காற்றில் அசையும் தளிர்களை காண்கையில்
--கைதி கண்ட தூக்கின் கனவும் பலிக்கிறது--
53.நிசப்த இருளில் தனித்து நிற்கும் மரங்கள்
தன் மறைவில் கற்பையிழந்த பெண்ணின்
----வாழ்க்கை எண்ணி கண்ணீர் விடுகிறது---
54.முகவரியில்லாத பாதையில் கால்கள் நடக்கிறது
ஊரை கடந்து நதியை பாய்ந்து இமயம் ஏறினாலும்
மண்புழுவின் ஆறடி வீட்டுக்குள் விருதை பெறுகிறது.
55.கல்லடி பட்ட காயங்கள் தளம்பின்றி மாறினாலும்
சொல்லடி பட்ட நெஞ்சம் இறக்கும் வரை வலிக்கிறது.
56.பட்டம் பெற்ற கல்வி தொழிலோடு முடிந்து விடும்
பட்டம் பெறாத வாழ்க்கை மரணித்தும் தொடர்கிறது.
57.முகவரியிருந்தும் நாடோடி வாழ்க்கை வாழும்
வயது முதிர்ந்த தாயும் தந்தையும் சிறை போல் அடைக்கப்பட்ட
அறையின் நிழலில் பிள்ளை முகம் ரசிக்கின்றனர்.
58.தூண்களில்லாத வானமும் கலவையில்லாத பூமியும் முடிவிடமாய்
மனிதன் ஆராயும் இறைவனின் அரிய விஞ்ஞானத்தின் அட்டைப் பக்கம்
59.கைதியாக சிறைப்பட்ட பெண்கள் கூட்டம்
வெறும் உடலாக காமத்தின் குறிகளில்
இச்சைப் பசி தீரும் வரை சிதைக்கப்படுகிறது.
கல்லறிந்து கொல்ல வேண்டிய வேதத்தின் பக்கமும்
மதப் போராட்டம் செய்பவன் கண்ணில் தெரிவதில்லை
60.சுற்றிடும் நிலவும் கால்கள் உடைந்து
மலையின் உட்புறம் ஒளிந்து கொள்கிறது.
தன்னொளியில் கன்னிப் பெண்ணும்
விலை மகளென மாறக் கூடாதென்ற அக்கறையில்...,
---வரமாக ஏற்றதால் பூக்கள் தோட்டமாகிறது---
52.காற்றில் அசையும் தளிர்களை காண்கையில்
--கைதி கண்ட தூக்கின் கனவும் பலிக்கிறது--
53.நிசப்த இருளில் தனித்து நிற்கும் மரங்கள்
தன் மறைவில் கற்பையிழந்த பெண்ணின்
----வாழ்க்கை எண்ணி கண்ணீர் விடுகிறது---
54.முகவரியில்லாத பாதையில் கால்கள் நடக்கிறது
ஊரை கடந்து நதியை பாய்ந்து இமயம் ஏறினாலும்
மண்புழுவின் ஆறடி வீட்டுக்குள் விருதை பெறுகிறது.
55.கல்லடி பட்ட காயங்கள் தளம்பின்றி மாறினாலும்
சொல்லடி பட்ட நெஞ்சம் இறக்கும் வரை வலிக்கிறது.
56.பட்டம் பெற்ற கல்வி தொழிலோடு முடிந்து விடும்
பட்டம் பெறாத வாழ்க்கை மரணித்தும் தொடர்கிறது.
57.முகவரியிருந்தும் நாடோடி வாழ்க்கை வாழும்
வயது முதிர்ந்த தாயும் தந்தையும் சிறை போல் அடைக்கப்பட்ட
அறையின் நிழலில் பிள்ளை முகம் ரசிக்கின்றனர்.
58.தூண்களில்லாத வானமும் கலவையில்லாத பூமியும் முடிவிடமாய்
மனிதன் ஆராயும் இறைவனின் அரிய விஞ்ஞானத்தின் அட்டைப் பக்கம்
59.கைதியாக சிறைப்பட்ட பெண்கள் கூட்டம்
வெறும் உடலாக காமத்தின் குறிகளில்
இச்சைப் பசி தீரும் வரை சிதைக்கப்படுகிறது.
கல்லறிந்து கொல்ல வேண்டிய வேதத்தின் பக்கமும்
மதப் போராட்டம் செய்பவன் கண்ணில் தெரிவதில்லை
60.சுற்றிடும் நிலவும் கால்கள் உடைந்து
மலையின் உட்புறம் ஒளிந்து கொள்கிறது.
தன்னொளியில் கன்னிப் பெண்ணும்
விலை மகளென மாறக் கூடாதென்ற அக்கறையில்...,
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Similar topics
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 7--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 2--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 9--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் -05--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 2--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 9--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் -05--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|