Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 7--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 7--முஹம்மத் ஸர்பான்
61.கறுப்புச் சட்டைக்காரனின் கண்கள் குருடானால்
கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையும்
சிரிக்கும் நோட்டில் அழுகின்ற நியாயத்தை காணலாம்
62.அழகான பூக்களின் பாரத்தை தாங்கி நிற்கும் வேர்கள்
தியாகத்தின் வேதத்தை மண்ணுக்குள் மெளனமாய் ஓதியது
63.கங்கையில் குளித்து மென்மையாய் சிரிப்பவனும்
மனதின் அழுக்குச் சட்டையை கழுவிக் கொள்ள முடியவில்லை
64.மனிதன் தோள்கள் வர்ணங்களால் மாறுபட்டாலும்
தரையில் விழுகின்ற நிழல்கள் என்றும் கருமை தான்
65.கனவினுள் சிந்தியும் சிதறாத சிந்தைகள்
நினைவில் மட்டும் அங்குமிங்கும் அலைந்து திரிகிறது.
66.குடிசைக்குள் எரிகின்ற குப்பின் விளக்கின் தீபமும்
ஏழையின் சிரிப்பில் நிலவை விட ஒரு படி அழகாய் தெரிகிறது.
67.நீர்வீழ்ச்சியின் இன்னிசையும் ஊமையை போல்
புதிரான வாழ்க்கையின் புரியாத பாடத்தை கற்றுத் தருகிறது.
68.சாலையை கடக்கும் மனிதனை பார்த்து
மேகத்தை கடக்க முயல்கிறது பறவைகள்
69.இரையை கொத்தி தின்று ஏப்பமிடும் இரைப்பை
பசியெனும் ஆயுதம் ஏந்தி போர்க்களம் வெல்கிறது.
70.கண்கள் இருந்தும் பார்வைகள் தெளிவில்லை
தாகம் வந்ததால் பலியாடாய் குவிகின்றோம்
கால்கள் இருந்தும் தவழ்ந்து செல்லத் தேம்பில்லை
உரிமை இருந்தும் சிறைகள் உடைக்க வீரமில்லை
---இப்படிக்கு கறுப்பின மக்களின் விடுதலை வாசகம்---
கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையும்
சிரிக்கும் நோட்டில் அழுகின்ற நியாயத்தை காணலாம்
62.அழகான பூக்களின் பாரத்தை தாங்கி நிற்கும் வேர்கள்
தியாகத்தின் வேதத்தை மண்ணுக்குள் மெளனமாய் ஓதியது
63.கங்கையில் குளித்து மென்மையாய் சிரிப்பவனும்
மனதின் அழுக்குச் சட்டையை கழுவிக் கொள்ள முடியவில்லை
64.மனிதன் தோள்கள் வர்ணங்களால் மாறுபட்டாலும்
தரையில் விழுகின்ற நிழல்கள் என்றும் கருமை தான்
65.கனவினுள் சிந்தியும் சிதறாத சிந்தைகள்
நினைவில் மட்டும் அங்குமிங்கும் அலைந்து திரிகிறது.
66.குடிசைக்குள் எரிகின்ற குப்பின் விளக்கின் தீபமும்
ஏழையின் சிரிப்பில் நிலவை விட ஒரு படி அழகாய் தெரிகிறது.
67.நீர்வீழ்ச்சியின் இன்னிசையும் ஊமையை போல்
புதிரான வாழ்க்கையின் புரியாத பாடத்தை கற்றுத் தருகிறது.
68.சாலையை கடக்கும் மனிதனை பார்த்து
மேகத்தை கடக்க முயல்கிறது பறவைகள்
69.இரையை கொத்தி தின்று ஏப்பமிடும் இரைப்பை
பசியெனும் ஆயுதம் ஏந்தி போர்க்களம் வெல்கிறது.
70.கண்கள் இருந்தும் பார்வைகள் தெளிவில்லை
தாகம் வந்ததால் பலியாடாய் குவிகின்றோம்
கால்கள் இருந்தும் தவழ்ந்து செல்லத் தேம்பில்லை
உரிமை இருந்தும் சிறைகள் உடைக்க வீரமில்லை
---இப்படிக்கு கறுப்பின மக்களின் விடுதலை வாசகம்---
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297

» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 3--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 6--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 4--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 2--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 6--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 4--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 2--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|