Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
நினைவுகள் பாறையின் இடுக்குகளில் கசிகின்ற நீர் போலத்தான் துளி துளியாய் கசிந்தே ஓடை யாகவே மாறிவிடுகிறது.
இந்த உலகில் யாருக்கும் தனக்குள் அனைத்தையும் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. ஆனால் தன் பகிர்கின்ற செய்தி ஒன்று கேளிக்கை ஆக்கப்பட்டு விடுமோ என்றோ, இல்லை திரித்து பலரிடம் சொல்லப்பட்டு விடுமோ என்றோ, இல்லை தன்னை தவறாக கணிக்க துவங்குவார்களோ, இல்லை தான் வளர்த்து வைத்திருக்கும் இந்த புறச்சூழ்நிலை அடையாளம் இழக்கும் நிலை வருமோ என்பதை தவிர வேறு எந்த காரணமும் இருக்காது.
ஆனால் எல்லோரும் தன்னை பற்றி யாரிடமாவது வெளிப்படையாக பகிர மாட்டோமா என்கிற ஏக்கம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு நெருக்கமாக இருப்பினும் சில ரகசியங்கள் காக்கவே படுகிறது.
இருந்த போதும் தனக்கான ஒருவரிடம் தோள் சாய்ந்து எல்லாவற்றையும் சொல்லி உள்ளீடு அற்று மாற மாட்டோமா என்கிற எண்ணம் இல்லாதவர் இல்லவே இல்லை.மகிழ்ச்சியின் போது மனம் இதுபோன்று சிந்திப்பதே இல்லை. அது ஏனோ துயரங்களின் போது மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது.
வெறுமை எல்லா நேரங்களிலும் கண்களுக்கு தெரிவதில்லை, அதுவே அதன் வெற்றியும் கூட .
முழு நீள இசைக்கச்சேரியில் நினைவுக்கு வராமலே போகும் சிறு இசைக்கருவி போல பலரும் நம் கண்களுக்கு தெரியாமலே போய் விடுகிறார்கள் நம் வாழ்வில் . ஆனால் சிறு நத்தை போல அவர்கள் மனதில் அது மெல்ல மெல்ல நகர்ந்து முழு நீளத்தையும் கடந்தே விடுகிறது நமக்கு தெரியாமலேயே.
நினைவுகளின் ஓடையிலே மனம் செல்கிறது ஆற்றின் பயணத்தில் விழுந்த இலை போல எங்கு செல்லுமோ...
இந்த உலகில் யாருக்கும் தனக்குள் அனைத்தையும் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. ஆனால் தன் பகிர்கின்ற செய்தி ஒன்று கேளிக்கை ஆக்கப்பட்டு விடுமோ என்றோ, இல்லை திரித்து பலரிடம் சொல்லப்பட்டு விடுமோ என்றோ, இல்லை தன்னை தவறாக கணிக்க துவங்குவார்களோ, இல்லை தான் வளர்த்து வைத்திருக்கும் இந்த புறச்சூழ்நிலை அடையாளம் இழக்கும் நிலை வருமோ என்பதை தவிர வேறு எந்த காரணமும் இருக்காது.
ஆனால் எல்லோரும் தன்னை பற்றி யாரிடமாவது வெளிப்படையாக பகிர மாட்டோமா என்கிற ஏக்கம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு நெருக்கமாக இருப்பினும் சில ரகசியங்கள் காக்கவே படுகிறது.
இருந்த போதும் தனக்கான ஒருவரிடம் தோள் சாய்ந்து எல்லாவற்றையும் சொல்லி உள்ளீடு அற்று மாற மாட்டோமா என்கிற எண்ணம் இல்லாதவர் இல்லவே இல்லை.மகிழ்ச்சியின் போது மனம் இதுபோன்று சிந்திப்பதே இல்லை. அது ஏனோ துயரங்களின் போது மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது.
வெறுமை எல்லா நேரங்களிலும் கண்களுக்கு தெரிவதில்லை, அதுவே அதன் வெற்றியும் கூட .
முழு நீள இசைக்கச்சேரியில் நினைவுக்கு வராமலே போகும் சிறு இசைக்கருவி போல பலரும் நம் கண்களுக்கு தெரியாமலே போய் விடுகிறார்கள் நம் வாழ்வில் . ஆனால் சிறு நத்தை போல அவர்கள் மனதில் அது மெல்ல மெல்ல நகர்ந்து முழு நீளத்தையும் கடந்தே விடுகிறது நமக்கு தெரியாமலேயே.
நினைவுகளின் ஓடையிலே மனம் செல்கிறது ஆற்றின் பயணத்தில் விழுந்த இலை போல எங்கு செல்லுமோ...
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
உணமைதான் பித்தன். நாம் அறிந்தவற்றை பிறருக்கு உரைப்பதை தான் நாம் விரும்புகிறோம்..
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
உண்மைதான்.
நல்லவற்றையும் தீயவற்றையும் பகிர்வதற்கு கண்டிப்பாக ஒரு நபர் நமக்கு தேவை.
அப்போதுதான் நம்முடைய பாரம் குறைந்தது போல் இருக்கும்.
நல்லவற்றையும் தீயவற்றையும் பகிர்வதற்கு கண்டிப்பாக ஒரு நபர் நமக்கு தேவை.
அப்போதுதான் நம்முடைய பாரம் குறைந்தது போல் இருக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
மனதை பற்றி மிக அழகாக சொன்னீர்கள் பித்தன்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|