தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.250 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

View previous topic View next topic Go down

ரூ.250 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு Empty ரூ.250 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Post by rammalar Sun May 07, 2017 12:51 pm

பெங்களூரு,

சட்ட விரோதமாக அபகரித்திருந்த, அரசுக்கு சொந்தமான,
250 கோடி ரூபாய் மதிப்பிலான, 80 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

பெங்களூரு தெற்கு தாலுகாவில் அரசுக்கு சொந்தமான நிலம்,
ஏரிக்கரைகளை, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, 'நோட்டீஸ்'
அனுப்பி, நிலத்தை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.

ஒப்படைக்க தவறியதால், மாவட்ட கலெக்டர், வி.சங்கர்
தலைமையில், அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கை
மேற்கொண்டனர்.

● உத்ரஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட கொள்ளஹட்டி
கிராமத்தில், 24 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை ஆக்கிரமித்திருந்த
முனிராஜ் உட்பட சிலரிடமிருந்து மீட்டனர்.
'அரசுக்கு சொந்தமான இடம்' என, அறிவிப்பு பலகை
வைத்தனர்.

● தாவரகரே பேரூராட்சிக்கு உட்பட்ட சோழநாயக்கனஹள்ளியில்,
அரசு நிலத்தை சந்திரப்பா உட்பட ஒன்பது பேர், ஆக்கிரமிப்பு
செய்திருந்தனர். கொட்டகைகளை அகற்றி, அரசு அதிகாரிகள்
நிலத்தை மீட்டனர்.

● பேகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விட்ல சந்திராவில்,
முனிரெட்டி என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்த, 10.33 ஏக்கர்
தரிசு நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

● பீமன குப்பா கிராமத்தில், 10 ஏக்கர் தரிசு நிலத்தில்,
சிலர் குடிசைகள் அமைத்து ஆக்கிரமித்து தைல மரக்கன்றுகளை
பயிரிட்டிருந்தனர். நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில், 80 ஏக்கர்
அரசு நிலம் மீட்கப்பட்டது; இதன் மதிப்பு, 250 கோடி ரூபாய்
என, தெரிய வந்துள்ளது.
-
---------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ரூ.670 கோடி மதிப்பிலான பழங்காலச் சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
» வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு
» சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதல்வர் மீட்பு
» ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் : சுஷ்மா
» ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum